Easy 24 News

அலோசியஸ், பலிசேனவுக்கு பிணை

மத்திய வங்கி முறி மோசடி குற்றச்சாட்டு தொடர்பில் கைதுசெய்யப்பட்ட பேர்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் அதன் பிரதான நிறைவேற்று அதிகாரி கசுன் பலிசேன...

Read more

சட்டவிரோத ஆயுதங்களை களைய மூன்று மாத விசேட சுற்றிவளைப்பு

நாடு முழுவதிலுமுள்ள சட்டவிரோத ஆயுதங்களைக் களையும் நோக்கில் மூன்று மாதகால விசேட சுற்றிவளைப்பு தேடுதலை முன்னெடுக்கவிருப்பதாக பொலிஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்தார். சட்டவிரோத ஆயுதங்களைப் பயன்படுத்தி...

Read more

வவுனியா வர்த்தக நிலையங்களுக்கு எதிரான வழக்குகளில் ரூ. 33 இலட்சம்

வவுனியா மாவட்டத்தில் கடந்த ஆண்டு வர்த்தக நிலையங்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட வழக்குகளில் 3,379,500 ரூபா அபராதம் அறவிடப்பட்டுள்ளது என நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் வவனியா மாவட்ட...

Read more

நோயாளியிடம் நகையைத் திருடிய பெண்ணுக்கு விளக்கமறியல்.!

யாழ்.போதனா வைத்தியசாலையில் நோயாளியிடம் தங்க நகையைத் திருடிய குற்றசாட்டில் கைது செய்யப்பட்ட பெண், நல்லூர் ஆலயத் திருவிழாக் காலத்தில் பெண் ஒருவரிடம் சங்கிலி அறுத்தவர் என்பது விசாரணைகளில்...

Read more

சம்பந்தனின் பதவியை காப்பாற்ற வேண்டும்

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பதவியைத் தொடர்ந்தும் வகிப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னெடுக்கும் முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதற்கு அரசு தன்னால் முடிந்த சகல நடவடிக்கைகளையும் எடுக்கவேண்டும் என்று தேசிய...

Read more

புதிய அரசமைப்பு ஊடாக தீர்வு வர வாய்ப்பு இல்லை: சுரேஷ்

புதிய அரசியலமைப்பின் ஊடாக தமிழர்களுக்கு ஒருபோதும் தீர்வு கிடைக்காது என்று ஈ.பி.ஆர்.எல்.எவ் தலைவர் சுரேஷ் பிரேமச் சந்திரன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு...

Read more

பெப். 4ஆம் திகதிக்கு முன் புதிய அரசமைப்பு வரைவு சம்பந்தன் நம்பிக்கை

”எதிர்வரும் பெப்ரவரி 4ஆம் திகதிக்கு முன்னர் புதிய அரசமைப்புக்கான வரைவு நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும்.” – இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். 2016ஆம் ஆண்டு...

Read more

மஹிந்தவின் கட்சியுடன் ஒருபோதும் கூட்டமைப்பு இணையாது

மஹிந்த ராஜபக்ஷவின் கட்சியுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒருபோதும் இணையாதென அக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்துள்ளார். அத்தோடு சில நிபந்தனையின் அடிப்படையில் எதிர்க்கட்சியில்...

Read more

எமது காணிகள் தொடர்பில் இறுதி முடிவு வேண்டும்

எமது பூர்வீக வாழ்விடம் தொடர்பில் இறுதி முடிவினைப் பெற்றுக் கொடுக்கவேண்டும் என கேப்பாபுலவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிற்கு கடிதம் ஒன்றினை அனுப்பியுள்ளனர்....

Read more

வவுனியா வர்த்தகர்களை சோகத்தில் ஆழ்த்திய புதுவருடம்

வவுனியா நகரப் பகுதியில் உள்ள மொத்த மரக்கறி விற்பனை நிலையத்தில் அமைந்துள்ள 6 வியாபார நிலையங்களில் தொடர் திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. நேற்று இரவு 8 –...

Read more
Page 1240 of 2145 1 1,239 1,240 1,241 2,145
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News