அறநெறிப் பாடசாலைக்கு சென்றால் அரச பரீ்ட்சைகளுக்கு 10 புள்ளிகள்- காமினி ஜயவிக்ரம

ஞாயிற்றுக்கிழமை மற்றும் போயா தினம் ஆகிய நாட்களில் மேலதிக வகுப்புக்கள் நடாத்தப்படுவதை தடை செய்வதற்கான அமைச்சரவைப் பத்திரம் ஒன்றை முஸ்லிம் சமய விவகார அமைச்சு, இந்து மத...

Read more

ஜனாதிபதி ஸ்ரீ ல.சு.க. தலைமையகத்துக்கு விஜயம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கொழும்பு டார்லி பாதையிலுள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்துக்கு நேற்று (02) விஜயம் செய்துள்ளார். புதிய வருடத்தில் கட்சி தலைமையகத்தின் பணிகளை...

Read more

புது வருடத்தில் வீடொன்றில் இடம்பெற்ற மர்மம்

மர்மமான முறையில் உயிரிழந்த இளைஞரொருவர் சடலமாக மீட்பு. மர்மமான முறையில் உயிரிழந்த இளைஞரொருவரின் சடலமொன்று மாத்தறை கம்புருபிட்டி பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த இளைஞரின் வயது 23 என...

Read more

அரசமைப்பின் இறுதி வரைவிலும் ‘ஒருமித்த நாடு’ என்ற சொல்வரும்!

“ஏக்கிய ராஜ்ஜிய என்றால் ஒருமித்த நாடு என்றே புதிய அரசமைப்பு வரைவுக்கான இடைக்கால அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இறுதி அரசமைப்பிலும் அது அவ்வாறே இடம்பெறும் என்று நம்புகின்றோம். பிரதமர்...

Read more

பர்மாவின் 969 அமைப்பின் அஷ்வின் தேரர் ஞானசார தேரருக்கு விசேட கடிதம்

பர்மாவிலுள்ள 969 தீவிரவாத அமைப்பின் பிரதானியான அஷ்வின் விராது தேரர் இலங்கை பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு விசேட கடிதமொன்றை...

Read more

பத்து வருட தோட்ட கணக்குகளை பரிசீலித்து பேச்சை தொடர வேண்டும்

மக்களின் நலனை முன்னிலைப்படுத்தி சகல கட்சிகளும் ஒன்றிணைந்து பேச்சுவார்த்தை நடத்துவதன் மூலமே தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவர முடியுமென வட மாகாண முன்னாள் முதலமைச்சர்...

Read more

அலோசியஸ், பலிசேனவுக்கு பிணை

மத்திய வங்கி முறி மோசடி குற்றச்சாட்டு தொடர்பில் கைதுசெய்யப்பட்ட பேர்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் அதன் பிரதான நிறைவேற்று அதிகாரி கசுன் பலிசேன...

Read more

சட்டவிரோத ஆயுதங்களை களைய மூன்று மாத விசேட சுற்றிவளைப்பு

நாடு முழுவதிலுமுள்ள சட்டவிரோத ஆயுதங்களைக் களையும் நோக்கில் மூன்று மாதகால விசேட சுற்றிவளைப்பு தேடுதலை முன்னெடுக்கவிருப்பதாக பொலிஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்தார். சட்டவிரோத ஆயுதங்களைப் பயன்படுத்தி...

Read more

வவுனியா வர்த்தக நிலையங்களுக்கு எதிரான வழக்குகளில் ரூ. 33 இலட்சம்

வவுனியா மாவட்டத்தில் கடந்த ஆண்டு வர்த்தக நிலையங்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட வழக்குகளில் 3,379,500 ரூபா அபராதம் அறவிடப்பட்டுள்ளது என நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் வவனியா மாவட்ட...

Read more

நோயாளியிடம் நகையைத் திருடிய பெண்ணுக்கு விளக்கமறியல்.!

யாழ்.போதனா வைத்தியசாலையில் நோயாளியிடம் தங்க நகையைத் திருடிய குற்றசாட்டில் கைது செய்யப்பட்ட பெண், நல்லூர் ஆலயத் திருவிழாக் காலத்தில் பெண் ஒருவரிடம் சங்கிலி அறுத்தவர் என்பது விசாரணைகளில்...

Read more
Page 1240 of 2147 1 1,239 1,240 1,241 2,147
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News