நான் ராஜிநாமா செய்தமையினால்தான், தயாசிறி நியமிக்கப்பட்டார்: பேராசிரியர் பியதாச

சுதந்திரக் கட்சி பொதுச் செயலாளர் பதவியிலிருந்து தான் விலகுவதாக அறிவித்தமையினை அடுத்தே, அந்தப் பதவிக்கு நாடளுமன்ற உறுப்பினர்  தயாசிறி ஜயசேகரவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்தார் என்று,...

Read more

மாத்தறை – பெலியத்தை ரயில் பாதையில் பயணம் ஆரம்பம்

புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள மாத்தறை – பெலியத்தை ரயில் பாதையின் முதலாவது கட்ட நடவடிக்கைகள் இன்று காலை 10.00 மணிக்கு மக்கள் பாவனைக்காக கையளிக்கப்படவுள்ளன. முதலாவது பயணிக்கும் ரயில்...

Read more

பிரச்சினை தீர்ப்பதற்கு ஐவரடங்கிய குழு

ஸ்ரீ லங்கன் விமான சேவையில் காணப்படும் பிரச்சினைகளை தீர்க்கும் பொருட்டு ஜனாதிபதியினால் ஐவரடங்கிய குழுவொன்று எதிர்வரும் திங்கட்கிழமை (07) நியமிக்கப்படவுள்ளதாக  ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஸ்ரீ...

Read more

மகாபொல பெறும் மாணவர்கள் 30 வீதத்தால் அதிகரிப்பு

பல்கலைக்கழகங்களில் உயர் கல்வியைத் தொடரும் மாணவர்களுக்கு அரசினால் வழங்கப்படும் மகாபொல புலமைப்பரிசில் பெறும் மாணவர்களின் எண்ணிக்கையை 30 சத வீதத்தால் அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி இவ்வருடம் வழமையைவிட...

Read more

ஸ்ரீ ல.சு.க.யின் முன்னாள் செயலாளருக்கு ஜனாதிபதி ஆலோசகர் பதவி

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்கு சென்றுள்ள எமது கட்சி உறுப்பினர்களை ஒன்றிணைத்துக் கொண்டு கட்சியைப் பலப்படுத்துவதே தனது முதலாவது எதிர்பார்ப்பு என ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின்...

Read more

ஹிஸ்புல்லா எம்.பி.யின் இடத்துக்கு ஸ்ரீ ல.சு.க.யின் இளைஞர் அணி தலைவர்

பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா கிழக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டதன் பின்னர் ஏற்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் இடைவெளிக்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி இளைஞர் அமைப்பின் தலைவர்...

Read more

முல்லைத்தீவில் தகரக் கொட்டில்களை பார்வையிடும் அமைச்சர் சம்பிக்க

முல்லைத்தீவு வெள்ளப் பாதிப்பு தொடர்பில் பார்வையிடச் சென்ற அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தகரக் கொட்டிலுக்குள் வாழும் ஒரு குடும்பத்தின் அவலநிலையை நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்

Read more

போராட்டம் நடத்தப் போவதுமில்லை; நீதிமன்றத்தை நாடவும் மாட்டோம்

எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்காக போராட்டங்கள் எதனையும் நடத்தப் போவதுமில்லை, நீதிமன்றத்தை நாடப்போவதுமில்லையென தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா கிளிநொச்சியில் தெரிவித்தார். கிளிநொச்சியில் ஏற்பட்ட வெள்ளப்பாதிப்பு தொடர்பான...

Read more

சுமந்திரனின் செயற்பாடுகள் தமிழ் மக்களுக்கான அதிகாரப் பகிர்வுக்கு பாதகம்

புதிய அரசியலமைப்பை நேரடியாக பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக சுமந்திரன் எம்.பி முன்னெடுத்து வரும் செயற்பாடுகள் தமிழ் மக்களின் அதிகாரப் பகிர்வுக்கு பாதகமாக அமையுமென சு.க. பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி...

Read more

மதிப்பீட்டு அறிக்கையை சமர்ப்பிக்குமாறு மீண்டும் அதிகாரிகளுக்கு பணிப்பு

பாராளுமன்ற சொத்துக்களுக்கு ஏற்படுத்தப்பட்ட சேதங்கள் குறித்த மதிப்பீட்டு அறிக்கையை மீண்டும் சமர்ப்பிக்குமாறு அரசாங்க மதிப்பீட்டுத் திணைக்கள அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்திருப்பதாக பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தெரிவித்தார்....

Read more
Page 1236 of 2147 1 1,235 1,236 1,237 2,147
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News