ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
யாழில் TIN நம்பர் பெறத் திரண்ட மக்கள்
June 22, 2026
வடக்கில் 15 ஆயிரம் நாய்களுக்கு கருத்தடை
June 22, 2026
முல்லைத்தீவு வெள்ளப் பாதிப்பு தொடர்பில் பார்வையிடச் சென்ற அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தகரக் கொட்டிலுக்குள் வாழும் ஒரு குடும்பத்தின் அவலநிலையை நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்
Read moreஎதிர்க்கட்சித் தலைவர் பதவிக்காக போராட்டங்கள் எதனையும் நடத்தப் போவதுமில்லை, நீதிமன்றத்தை நாடப்போவதுமில்லையென தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா கிளிநொச்சியில் தெரிவித்தார். கிளிநொச்சியில் ஏற்பட்ட வெள்ளப்பாதிப்பு தொடர்பான...
Read moreபுதிய அரசியலமைப்பை நேரடியாக பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக சுமந்திரன் எம்.பி முன்னெடுத்து வரும் செயற்பாடுகள் தமிழ் மக்களின் அதிகாரப் பகிர்வுக்கு பாதகமாக அமையுமென சு.க. பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி...
Read moreபாராளுமன்ற சொத்துக்களுக்கு ஏற்படுத்தப்பட்ட சேதங்கள் குறித்த மதிப்பீட்டு அறிக்கையை மீண்டும் சமர்ப்பிக்குமாறு அரசாங்க மதிப்பீட்டுத் திணைக்கள அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்திருப்பதாக பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தெரிவித்தார்....
Read moreதமிழ்த் தேசிய கூட்டமைப்பு புலம்பெயர்ந்துள்ள விடுதலைப் புலிகள் மற்றும் சர்வதேச ஏகாதிபத்திய நாடுகளுடனும் அமைப்புகளுடனும் இணைந்து செயற்பட்டு வருவதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்...
Read moreஅரசாங்கத்தின் 2019ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் மார்ச் 05ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. நிதியமைச்சர் மங்கள சமரவீர, இந்த ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தை நாடாளுமன்றத்தில் மார்ச் 05ஆம்...
Read moreதமிழீழம் வடமராட்சி திக்கத்தைச் சேர்ந்த திருவாளர் பிறைசூடி அவர்கள் தமிழ்நாடு சென்னையில் காலமானார் . சிறீலங்காவின் அரச சேவையில் பணியாற்றிக் கொண்டிருந்த பிறைசூடி அவர்கள் தனிச்சிங்களச் சட்டத்திற்கு...
Read moreசினிமா பாணியில் பெற்றோரை வாள்கள் உள்ளிட்ட ஆயுதங்களைக் காண்பித்து மிரட்டி இளம் பெண் ஒருவர் கடத்தப்பட்டுள்ளார். இந்த கடத்திய சம்பவம் மிருசுவில் படித்த மகளிர் திட்டம் பகுதியில்...
Read moreசந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவுடன் இணைந்து ஐக்கிய தேசியக் கட்சிக்கு முக்குக் கொடுக்க தயாராகும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர்களின் அமைப்பாளர் பதவியை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்...
Read moreஇலங்கைக்கான புதிய உத்தேச அரசியலமைப்பு சட்ட மூலம் அரசியலமைப்புச் சபையிடம் அடுத்த வாரம் முன்வைக்கப்படவுள்ளது. சபாநாயகர் கரு ஜயசூரியவின் பங்குபற்றலுடன் செயற்படும் அரசியலமைப்பு சபைக்கு முன்வைக்கப்படவுள்ள புதிய அரசியலமைப்பு சட்ட...
Read more