ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
யாழில் TIN நம்பர் பெறத் திரண்ட மக்கள்
June 22, 2026
வடக்கில் 15 ஆயிரம் நாய்களுக்கு கருத்தடை
June 22, 2026
கடந்த 2017 ஆம் ஆண்டை விடவும் 2018 ஆம் ஆண்டில் இலங்கைக்கு வந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை அறிவித்துள்ளது. நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே...
Read moreகனடா கந்தசுவாமி கோவிலில், நீண்ட காலமாக ஒரு தலைவர்தொடர்ந்து செயற்படுவதால் மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர் . கனடாவில் தமிழரின் பாரம்பரியத்தை சீராக்கும் ஆலயமாக விளங்கும் கனடா கந்தசுவாமி...
Read moreவிடுதலைப்போராட்டம் என்பது மூன்று வருடத்திலோ முப்பது வருடத்திலோ முடிவடைந்துவிடாது .அதுசமகால அரசியல் சூழ்நிலைக்கு ஏற்ப குறுகிவிடும் .அல்லது நீண்டு செல்லும் எங்களது நீண்டகால போர் வரலாற்றைக் கொண்டது...
Read more12 பி படத்தில் ஹீரோவாக அறிமுகமான ஷாம், அதன்பின்னர் பல படங்களில் நடித்தார். தற்போது காவியன் படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். இதுதவிர வெங்கட்பிரபுவின் பார்ட்டி படத்தில் சிறப்பு...
Read moreஇரவு விமானத்தில் தனி ஆளாக பயணித்த இளம் பெண்ணுக்கு ஊழியர்களால் சிறப்பு உபச்சாரம் அளிக்கப்பட்டுள்ளது. பிலிப்பைன்ஸின் Davao நகரிலிருந்து தலைநகர் Manilaவுக்கு PR 2820 ரக பயணிகள்...
Read moreபிரித்தானியாவில் புத்தாண்டு தின லாட்டரியில் ஒருவர் £115 யூரோமில்லியன் தொகையை வென்றுள்ளதாக தேசிய லாட்டரி நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. புத்தாண்டு தினத்தன்று இங்கிலாந்தை சேர்ந்த ஒருவர் £114,969,755.70...
Read moreஅமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற புகலிடக் கோரிக்கையாளர்கள் மீது, கண்ணீர் புகைப்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. புதுவருடத் தினத்தன்று, கிட்டத்தட்ட 150 மத்திய அமெரிக்கர்கள் கல்போர்னியாவின் தென் பகுதிக்கு செல்வதற்காக...
Read moreஇலங்கையில் உள்ள தனியார் வைத்தியசாலைகளில் நினைத்தமாதிரி பணம் அறவிடுவதை நிறுத்தி தனியார் வைத்தியசாலைகளுக்கான கட்டணங்களை வரையறை செய்ய உள்ளதாக சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார். 2019ம் ஆண்டில் மேலும்...
Read moreஇன்று காலை பளைப்பகுதி விபத்தில் மீசாலையை சேர்ந்தவர் பலியாகியுள்ளார் . அதிகாலை 3.30 மணியளவில் இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் பளைப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிப்பர் வாகனத்துடன்...
Read moreசிறிலங்கா சுதந்திரக் கட்சித் தலைமையகத்துக்குள், கட்சியின் முன்னாள் தலைவரும், முன்னாள் அதிபருமான சந்திரிகா குமாரதுங்கவும், அவரது ஆதரவாளர்களும், நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சிறிலங்கா அதிபரும், சுதந்திரக்...
Read more