ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
யாழில் TIN நம்பர் பெறத் திரண்ட மக்கள்
June 22, 2026
வடக்கில் 15 ஆயிரம் நாய்களுக்கு கருத்தடை
June 22, 2026
ஐக்கிய தேசிய கட்சியின் பின்னணி உறுப்பினர்கள் மத்தியில் எவ்வாறான பிரச்சினைகள் இருந்த போதும் அவர்கள் கட்சியை விட்டு விலகிச் செல்ல மாட்டார்கள் என்று பிரதியமைச்சர் அஷோக் அபேசிங்க...
Read moreஎதிர்வரும் எந்தவொரு தேர்தலாக இருந்தாலும் ஒரு பரந்த கூட்டணியின் கீழ் போட்டியிடுவதற்கு எண்ணம் கொண்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சிறிலங்கா சுதந்திர கட்சியும் இந்த...
Read moreசீனாவின் புதிய நிலவு ஆராய்ச்சி திரிசாரணனான (ரோவர்) யுட்டு-2 (Yutu-2) தனது தரையிறங்கும் விண்கலத்தில் இருந்து வௌியேறி அடுத்த படிநிலை ஆய்வுகளை ஆரம்பித்துள்ளது. இந்த ஆய்வு திரிசாரணன்...
Read moreபொத்துவில் அறுகம்பைப் பிரதேசத்தில் சகோதரர்களிடையே ஏற்பட்ட சண்டையில், ஒருவர் மரணமடைந்தார். வாய்த்தர்க்கத்தில் ஆரம்பித்த பிரச்சினை, பின்னர் சண்டையாக மாறிய போது, இளைய சகோதனை மூத்த சகோதரன் கூரிய...
Read moreசுதந்திரக் கட்சி பொதுச் செயலாளர் பதவியிலிருந்து தான் விலகுவதாக அறிவித்தமையினை அடுத்தே, அந்தப் பதவிக்கு நாடளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்தார் என்று,...
Read moreபுதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள மாத்தறை – பெலியத்தை ரயில் பாதையின் முதலாவது கட்ட நடவடிக்கைகள் இன்று காலை 10.00 மணிக்கு மக்கள் பாவனைக்காக கையளிக்கப்படவுள்ளன. முதலாவது பயணிக்கும் ரயில்...
Read moreஸ்ரீ லங்கன் விமான சேவையில் காணப்படும் பிரச்சினைகளை தீர்க்கும் பொருட்டு ஜனாதிபதியினால் ஐவரடங்கிய குழுவொன்று எதிர்வரும் திங்கட்கிழமை (07) நியமிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஸ்ரீ...
Read moreபல்கலைக்கழகங்களில் உயர் கல்வியைத் தொடரும் மாணவர்களுக்கு அரசினால் வழங்கப்படும் மகாபொல புலமைப்பரிசில் பெறும் மாணவர்களின் எண்ணிக்கையை 30 சத வீதத்தால் அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி இவ்வருடம் வழமையைவிட...
Read moreஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்கு சென்றுள்ள எமது கட்சி உறுப்பினர்களை ஒன்றிணைத்துக் கொண்டு கட்சியைப் பலப்படுத்துவதே தனது முதலாவது எதிர்பார்ப்பு என ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின்...
Read moreபாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா கிழக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டதன் பின்னர் ஏற்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் இடைவெளிக்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி இளைஞர் அமைப்பின் தலைவர்...
Read more