ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
யாழில் TIN நம்பர் பெறத் திரண்ட மக்கள்
June 22, 2026
வடக்கில் 15 ஆயிரம் நாய்களுக்கு கருத்தடை
June 22, 2026
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் கேளிக்கை விடுதியில் நடந்த துப்பாக்கி சூட்டில் 3 பேர் பலியாயினர். கலிபோர்னியா மாநிலத்தின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் டாரன்ஸ் பகுதியில் உள்ள கேளிக்கை...
Read moreமாத்தளையில் இடம்பெற்ற வீதி விபத்தில் பெண் ஒருவர் படுகாயமடைந்த காணொளி வெளியாகியுள்ளது. மாத்தளை நகர மத்தியில் இந்த விபத்து சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. வெள்ளைக்...
Read moreராஜபக்ச அணியுடன் இரகசிய தொடர்புகளை பேணியதால் கட்சியுடன் முரண்பட்டிருந்த சண். குகவரதனின் வலதுகரம் சஜீவானந்தன், அமைச்சர் மனோ கணேசனுடன் 65 கோடி ரூபா பேரம் பேசிய ஒலிநாடா...
Read moreஇலங்கை பொதுஜன முன்னணியின் பொறியியல் குழுவினரால், கிளிநொச்சியில் வெள்ளத்தால் சேதமடைந்த வீடுகள் இன்று சீர் செய்யப்பட்டன. கிளிநொச்சி மருதநகர் பகுதியில் வெள்ளத்தால் சேதமடைந்த தற்காலிக வீடுகள் சீர்செய்யப்பட்டன....
Read moreமுல்லைத்தீவு மாவட்டத்தில் வெள்ளத்தால் 10,118 குடும்பங்களை சேர்ந்த 32,551 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 86 வீடுகள் முழுமையாகவும் 2,297 வீடுகள் பகுதி அளவிலும் சேதமாகியுள்ளதாக அரசாங்க அதிபர் ரூபவதி...
Read moreமுல்லைத்தீவு குமுழமுனையிலுள்ள பொது குழாய்க்கிணறு ஒன்று பழுதடைந்த நிலையில் நீண்டகாலமாக காணப்பட்டுள்ளது. இதையடுத்து இன்று பிரதேசசபை உறுப்பினர் இ.கவாஸ்கரினால் திருத்தி அமைக்கப்பட்டு மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டுள்ளது. குமுழமுனை...
Read moreசீனாவில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள, கனேடியர்கள் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பில் தகவல்களை வெளியிடுவதில் சீனா தொடர்ந்து தயக்கம் காட்டி வருகின்றது. இதற்கிடையில் இந்த செயற்பாட்டுக்கு வலுசேர்க்கும்...
Read moreபிரிடிஷ் கொலம்பியா பகுதியில் ஆண்டின் முதல் நாளே இடம்பெற்ற துப்பாக்கி சூட்ட சம்பவத்தில் கைதான இருவர் மீதும், தற்போது புதிய குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 14000 பிளொக்...
Read moreவிடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஜனநாயகத்திற்கு விரோதமானவரல்ல என்று வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் கல்வியங்காட்டில் அமைந்துள்ள அவரது வீட்டில் நேற்று...
Read moreநாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக மஹிந்த ராஜபக்சவை ஏற்றுக் கொண்டதாக , சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். தமது முடிவில் எந்த மாற்றமும் இல்லை என்று நேற்று நடந்த...
Read more