Easy 24 News

நாட்டின் அரசியலில் தீவிர மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும்

நாட்டின் அரசியலில் தீவிர மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என மின்வலு, எரிசக்தி மற்றும் தொழில்துறை அபிவிருத்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். ஊடகவியாளர்களை இன்று (திங்கட்கிழமை) சந்தித்து...

Read more

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக கோரிக்கை

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபை இலங்கைக்கான அழுத்தத்தை அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த கோரிக்கை அடங்கிய மகஜரினை வடக்கு கிழக்கில்...

Read more

மஹிந்த அரசாங்கத்தில் இராணுவத்தினரின் கௌரவத்தை பாதுகாக்கும் ஜெனீவாத் தீர்மானம்

மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அமையவுள்ள அரசாங்கத்தில், தேசியம் மற்றும் இராணுவத்தினரின் சுயகௌரவத்தை பாதுகாக்கும் வகையிலான ஜெனீவாத் தீர்மானமொன்றை கொண்டுவருவோம் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனக் கட்சியின் தலைவர்...

Read more

22 வயதான இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளான்

யாழ். கொடிகாமம் பகுதியில் ரயில் மோதியதில் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளான். கொடிகாமம் பகுதியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 7.45 மணியளவில்...

Read more

மறப்போம் மன்னிப்போமா ? கடுப்பாகிய கஜேந்திரன்

இறுதி யுத்தத்தில் இராணுவம் புரிந்த மனிதத்துவத்திற்கு எதிரான குற்றங்களை மறப்போம், மன்னிப்போம் என்ற பேச்சுக்கே இடமில்லை என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செ.கஜேந்திரன் தெரிவித்துள்ளார்....

Read more

கொக்கேன் உட்பட போதைப் பொருள் பயன்படுத்தும் அமைச்சர்கள்

கொக்கேன் உட்பட போதைப் பொருள் பயன்படுத்தும் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் 24 பேரின் தகவல்களை தான் சபாநாயகருக்கும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கும் ஒப்படைத்துள்ளதாக இராஜாங்க அமைச்சர்...

Read more

நீதிமன்றத்தின் சுயாதீனத் தன்மையை உறுதிப்படுத்துவதில் சிக்கல்

அரசியலமைப்புச் சபையினால் அரசியல் நோக்கங்களை மட்டும் கருத்தில் கொண்டு வழங்கப்படும் நீதிபதி நியமனங்களினால் நீதிமன்றத்தின் சுயாதீனத் தன்மையை உறுதிப்படுத்துவதில் சிக்கல் நிலைமை காணப்படுவதாக பிவிதுரு ஹெல உறுமய கட்சியின்...

Read more

புதிய தரம் 1 மாணவர்களுக்கான இலவச சீருடைக் கூப்பன்

தரம் ஒன்றுக்கு புதிதாக அனுமதிக்கப்பட்டுள்ள மாணவர்களுக்கான இலவச சீரு்ரடை கூப்பன்கள் மார்ச் மாதம் ஆரம்பத்தில் விநியோகிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இவ்வருடத்தின் ஜனவரி மாதத்தில் அரச பாடசலைகளுக்கு...

Read more

இந்த வருடத்தில் நிச்சயமாாக புதிய அரசாங்கம் ஒன்று உருவாக்கப்படும்

இந்த வருடத்தில் நிச்சயமாாக புதிய அரசாங்கம் ஒன்று உருவாக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பாதகமற்ற புதிய அரசாங்கமொன்று நாட்டின் எதிர்கால தேவையாக அமைந்துள்ளது.  அவ்வாறான...

Read more

போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது

பியகம, பேரகஸ்ஹந்திய பகுதியில் நான்கு இலட்சத்திற்கும் அதிகமான ஐயாயிரம் ரூபாய் போலி நாணயத்தாள்களுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றி...

Read more
Page 1183 of 2145 1 1,182 1,183 1,184 2,145
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News