Easy 24 News

சங்கானையில் சட்டவிரோத மதுவிற்பனை மற்றும் விபச்சாரம்

சங்கானை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோத மதுவிற்பனை மற்றும் விபச்சாரம் நடைபெறுவதாக குற்றம் சுமத்தியுள்ள அப்பகுதி மக்கள் அங்கு நடைபெறும் சமூக சீரழிவை தடுத்து நிறுத்துமாறு...

Read more

பத்தாயிரம் பேருக்கு வேலை கொடுத்த சாதனை பெண்!

சென்னையின் விருகம்பாக்கத்தில் பிரதான பகுதியில் அமைந்துள்ள அந்த அலுவலகத்தின் வாசலில் ஏராளமான பெண்கள் குவிந்துள்ளனர். சுமார் 18 வயது முதல் 60 வயது வரை உள்ள பெண்கள்...

Read more

வசந்த கரன்னகொடவை கைது செய்வதற்கு இடைக்கால தடை

முன்னாள் கடற்படை தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொடவை கைது செய்வதற்கு இடைக்கால தடைவிதித்து உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட வழக்கில்...

Read more

மன்னார் மனித எச்சங்கள் பழங்காலத்துக்குரியது

மன்னார் மனித புதைகுழியில் மீட்கப்பட்ட மனித எச்சங்கள் 1499 முதல் 1719 ஆண்டிற்குட்பட்டவையாகயிருக்கலாம் என அமெரிக்க ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது. மன்னார் மனித புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட மனித...

Read more

திடீர் இன்ப அதிர்ச்சி கொடுத்த ரணில்

நாடு பூராகவும் 1178 இலவச வை-பை இணைய நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் செயலகம் தெரிவித்துள்ளது. இலங்கை மக்கள் அனைவருக்கும் இலவச இணையம் என்ற வாக்குறுதிக்கு அமைய இந்த...

Read more

கூட்டமைப்பின் ஆதரவு இருக்கும் வரை ஐ.தே.க தோல்வியடையாது

தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவு ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்திற்கு காணப்படும் வரை சமர்பிக்கப்பட்டுள்ள வரவு - செலவு திட்டம் தோல்வியடையும் என நாம் எதிர்பார்க்க வில்லை...

Read more

வட. மாகாணத்திற்கான எதிர்கால வேலைத்திட்டங்கள் குறித்து ஆராய்வு

நல்லிணக்க செயலகத்தின் வட. மாகாணத்திற்கான எதிர்கால வேலைத்திட்டங்கள் குறித்து ஆராயப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க இது தொடர்பில் கலந்துரையாடியுள்ளார். வவுனியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள முன்னாள்...

Read more

தமிழ் மொழியில் கடமையாற்றக்கூடிய பொலிஸார்

தமிழ் மொழியில் கடமையாற்றக்கூடிய பொலிஸாரின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மாளிகையில் நேற்றுக் காலை இடம்பெற்ற ஊடகக் கலந்துரையாடலில்...

Read more

யாழில் வாள்வெட்டு கும்பலின் பிரதான சந்தேகநபர் சிக்கினார்

யாழ். குடாநாட்டில் இடம்பெற்ற பல வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபரொருவர் கடந்த ஒரு வருடமாக தேடப்பட்டு வந்த நிலையில், இன்று அதிகாலை தனங்கிளப்பு பகுதியில் வைத்து...

Read more

இலங்கை தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணைகளை வாபஸ்

ஜெனிவாவில் இலங்கை தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணைகளை வாபஸ் பெறுவதற்கான சந்தர்ப்பம் உருவாகியுள்ளதாக மஹாஜன எக்சத் பெரமுண தெரிவித்துள்ளது.  அக்கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தினேஸ் குணவர்தன கொழும்பில்...

Read more
Page 1159 of 2145 1 1,158 1,159 1,160 2,145
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News