ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
அவுஸ்திரேலிய இராணுவ வீரர்கள் 1000 பேர் கடற்படைக் கப்பல் மற்றும் போர் விமானம் என்பவற்றுடன் இலங்கையில் போர்ப் பயிற்சியில் ஈடுபடவுள்ளதாக இலங்கைக்கான பதில் அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகர்...
Read moreஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கும் இடையில் கொள்கை உடன்பாடு குறித்து விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர்...
Read moreமனித உரிமைப் பேரவைக்கு வழங்கப்படும் அழுத்தங்களால் இலங்கையைக்கட்டுப்படுத்த முடியாது என நாடாளுமன்ற உறுப்பினரும் புளொட் அமைப்பின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் குறிப்பிட்டுள்ளார். சுன்னாகம் கந்தரோடையிலுள்ள அவரது வீட்டில்...
Read moreஇறக்குமதி செய்யப்படும் பால்மா வகைகளின் விலை அதிகரிப்புக்கு நுகர்வோர் சேவைகள் அதிகார சபை ஒப்புதல் வழங்கியுள்ளது. இதனைடிப்படையில் ஒரு கிலோ கிராம் பால்மாவின் விலை 60 ரூபாயாலும்...
Read moreமுல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாப்பிலவில் உள்ள தனியார் காணிகளை விடுவிக்கும் விடயம் தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கடிதம் ஒன்றினை அனுப்பியுள்ளார்....
Read moreசிறைச்சாலை கைதிகள் இருவர், சிறைச்சாலைக்குள் துளை போட்டு, அதுவழியாக தப்பிக்க முற்பட்டுள்ளனர். அவர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். Bois-d'Arcy சிறைச்சாலையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 22 மற்றும் 23 வயதுடைய...
Read moreஇலங்கையிலிருந்து ஆண்டொன்றுக்கு 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் வெளிநாடுகளில் கல்வி கற்பதற்காக செல்வதாக தெரிவிக்கப்படுகின்றது. அவ்வாறு செல்கின்றபோதிலும் அவர்கள் மீண்டும் நாட்டுக்குத் திரும்புவதில்லையென குறிப்பிடப்படுகின்றது. நிதி இராஜாங்க...
Read moreநியூசிலாந்தில் சென்ட்ரல் கிறிஸ்ட்சர்ச் பகுதியில் உள்ள இரண்டு மசூதிகளில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 49 ஆக அதிகரித்துள்ளது. நியூசிலாந்தின் மையப்பகுதி என்றழைக்கப்படும்...
Read moreநியூசிலாந்தில் முஸ்லீம் பள்ளிவாசலில் இடம்பெற்ற துப்பாக்கி தாக்குதலின் முக்கிய சூத்திரதாரி என கைதுசெய்யப்பட்டுள்ள நபர் அவுஸ்திரேலியாவை சேர்ந்தவர் என்பதை உறுதி செய்துள்ள பிரதமர் ஸ்கொட் மொறிசன் இந்த...
Read more1987 காலப்பகுதியிலிருந்து பிருத்தானியாவில் இயங்கிவரும் தமிழ் தகவல் நடுவத்தின் இயக்குனர்களில் ஒருவராகவும் தற்போதைய தலைவராகவும் பணியாற்றிய TIC வரதகுமார் நேற்று முன் தினம் இயற்கையெய்தினார் தமிழ்த்தேசிய ஆவணப்படுத்தல்...
Read more