1987 காலப்பகுதியிலிருந்து பிருத்தானியாவில் இயங்கிவரும் தமிழ் தகவல் நடுவத்தின் இயக்குனர்களில் ஒருவராகவும் தற்போதைய தலைவராகவும் பணியாற்றிய TIC வரதகுமார் நேற்று முன் தினம் இயற்கையெய்தினார்
தமிழ்த்தேசிய ஆவணப்படுத்தல் முழுமூச்சாக இயங்கியஇவர் கருத்து முரண்பாடுகளுக்கு அப்பால் தமிழரின் விடுதலைக்கான பயணத்தில் முரண்பாடுடையவரோடு பேசுவதும் செயற்படுத்தும் தமிழர்நலன்சாந்த அனைத்து செயற்பாடுகளிலும் பங்குபற்றி பயணித்த தமிழ் உணர்வாளராக இருந்தார் .