Easy 24 News

பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி புதையல் தோண்டியவர்களுடன் கைது

வவுனியா ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்தில் முன்னர் கடமையாற்றிய பொறுப்பதிகாரி உட்பட பொலிஸ் நிலையத்தில் பணியாற்றிய பொலிஸ் உத்தியோகத்தரும் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வவுனியா...

Read more

ஒவ்வொரு முறையும்,இலங்கைக்கு இரண்டு வருடம் ஏன் – சிறிதரன் கேள்வி

இலங்கை விவகாரத்தில் மிகவும் இறுக்கமான பிரேரணை கொண்டுவரவேண்டுமென நாங்கள் ஐ.நா. மனித உரிமை பேரவையிடமும், ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகளிடமும் கோரிக்கை விடுக்கின்றோம். இதனூடாக பாதிக்கப்பட்ட...

Read more

கஞ்சா செடிகளை வளர்த்து வந்த தோட்டக் காவலாளி கைது

புத்தளம் சிராம்பியடி, பெரிஷ்டர்புர பிரதேசத்திலுள்ள தோட்டம் ஒன்றில் கஞ்சா செடிகளை வளர்த்து வந்த தோட்டக் காவலாளி ஒருவர் சந்தேகத்தின் பேரில் இன்று   கைது செய்யப்பட்டுள்ளார். புத்தளம் சிராம்பியடிப்...

Read more

காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களில் இன்புளூவன்சா நோய்

காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களில் இன்புளூவன்சா நோயின் தாக்கம் அதிகரித்துள்ளதாக தென் மாணாக சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் காலி, கராப்பிட்டி, பலப்பிட்டி, எல்பிட்டி...

Read more

தொழிலாளர்களிடமிருந்து இலட்சக்கணக்கில் சந்தாப் பணம்

ஓர் ஆண்டுக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஏழு கோடியே எழுபத்தேழு இலட்சம் ரூபாயை தொழிலாளர்களிடமிருந்து சந்தாப் பணமாக பெற்றுள்ளது எனபது தகவல் அறியும் சட்டம் மூலம் அம்பலமாகியுள்ளது....

Read more

15.50 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்

துபாயில் இருந்து சென்னை வந்த விமானத்தில் ரூ.15.50 லட்சம் மதிப்பிலான 465 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சூர்க்கேசுக்குள் தங்க கட்டிகளை மறைத்து எடுத்து வந்த சுல்தான்...

Read more

நெதர்லாந்தில் மர்ம நபர் துப்பாக்கிச்சூடு : மூன்று பேர் பலி

நெதர்லாந்து நாட்டின் உட்ரெச்ட் நகரில் டிராம் வண்டியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் உயிரிழந்தார். நெதர்லாந்தின் உட்ரெச்ட் நகரின் அக்டோபர்ப்ளெய்ன் என்னுமிடத்தில் நூற்றுக்கணக்கான பயணிகளுடன் நேற்று காலை...

Read more

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் மருத்துவமனையில் அனுமதி

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் திடீர் உடல் குறைவினால் துபாயில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். ஜெனரல் பர்வேஸ் முஷாரப் கடந்த 1999 முதல் 2008...

Read more

ரூ.5.63 கோடி மதிப்பிலான தங்க நகைகள் பறிமுதல்

கரூர் அருகே ஆண்டிப்பட்டி கோட்டையில் ரூ.5.63 கோடி மதிப்பிலான தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. மதுரையில் இருந்து சேலம் சென்ற பார்சல் சர்வீஸ் வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட...

Read more

அதிபர்களாக பதவி உயர்வு பெற்ற 486 பேர், மீண்டும் ஆசிரியர் சேவையில்

ஆசிரியர் சேவையிலிருந்து பாடசாலை அதிபர்களாக பதவி உயர்வு பெற்ற 486 பேர்,  மீண்டும் ஆசிரியர் சேவையில் இணைந்து கொள்வதற்கு கல்வி அமைச்சிடம் அனுமதி கோரியுள்ளது. ஆசிரியர் சேவையில்...

Read more
Page 1141 of 2145 1 1,140 1,141 1,142 2,145
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News