ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
இவ்வருடத்துக்குள் 8500 பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப் போவதாக கல்வி அமைச்சர் அகில விராஜ்காரியவசம் தெரிவித்தார். பட்டதாரிகள் 20 ஆயிரம் பேருக்கு அரச தொழில் வழங்கம்...
Read moreநியூசிலாந்தில் மசூதியில் துப்பாக்கி சூடு நடத்திய மர்ம நபர் சம்பவம் நடைபெறுவதற்கு 09 நிமிடங்களுக்கு முன்பு நியூசிலாந்து பிரமருக்கு மின்னஞ்சல் மூலம் ஒரு அறிக்கையை அனுப்பியுள்ளார். நியூசிலாந்தில்...
Read moreஜெனீவாவில் இலங்கையை காட்டிக்கொடுக்கும் செயற்பாட்டில் அரசாங்கம் ஈடுபடக்கூடாது என எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ எச்சரிக்கை விடுத்துள்ளார். ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான மற்றொரு...
Read moreஎதிர்வரும் ஏப்ரல் மாதம் 2ம் திகதி முதல் பிஸ்கட் உள்ளிட்ட அனைத்து இனிப்பு வகை பண்டங்களுக்கும் நிறக் குறியீடு குறிப்பிடப்படுவது கட்டாயமாக்கப்படும் என்று சுகாதார அமைச்சர் ராஜித...
Read moreயாழ்.குடாநாட்டுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமைச்சர் மனோகணேசன் சுன்னாகம் சந்தையில் மரக்கறி விற்ற புகைப்படம் சமூக வலைத்தளங்களில் தற்போது பேசு பொருளாக மாறியுள்ளது. மேற்படி பொது நிகழ்வுகளில் கலந்து...
Read more2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் மீதான இறுதி நாளுக்குரிய குழுநிலை விவாதம் இன்று நடைபெறவுள்ளது. இன்று காலை 9.30 மணியளவில் பாராளுமன்றம் கூடவுள்ளதுடன் வரவு...
Read moreயாழ்ப்பாணம் –இயக்கச்சி மற்றும் உடுத்துறை ஆகிய பகுதிக்கிடையில் 10 கிலோகிராம் கேரளா கஞ்சாவுடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாருடன் இணைந்து முன்னெடுத்த சுற்றிவளைப்பின் போது மோட்டார்...
Read moreஇலங்கை விவகாரங்கள் தொடர்பில் முக்கியத்துவம் பெறவுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவையின் 40 ஆவது கூட்டத் தொடரில் பங்கேற்பதற்றகாக இலங்கையின் தூதுக்குழுவினர் இன்று ஜெனீவா நோக்கி...
Read moreநாட்டின் பல மாவட்டங்களில் இன்றும் நாளையும் இடியுடன் கூடிய மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக மேல், சப்ரகமுவ, மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி...
Read moreஇலங்கையில் இலஞ்சம் மற்றும் ஊழலை இல்லாதொழிப்பதற்கான 5 ஆண்டுகளைக் கொண்ட தேசிய செயற்பாட்டுத் திட்டம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்படவுள்ளது. கொழும்பில் இன்று (திங்கட்கிழமை) உத்தியோகபூர்வமாக இந்த திட்டம்...
Read more