போதைப் பொருளுக்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்ட பேரணி

போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளில் நாட்டில் நடைமுறையிலுள்ள சட்ட திட்டங்களில் குறைபாடுகள் நிலவுவதாகவும் அதனை நிவர்த்தி செய்வதற்கு அரசாங்கம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் பேராயர் கர்தினால்...

Read more

கோட்டாபய ராஜபக்ஷ தேர்தலில் போட்டியிடுவது ஐக்கிய தேசியக் கட்சிக்கு சவால் அல்ல

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தேர்தலில் போட்டியிடுவது ஐக்கிய தேசியக் கட்சிக்கு சவால் அல்ல என சுகாதார அமைச்சர் ராஜித...

Read more

அர்ஜுன் மகேந்திரனை நாடு கடத்தும் விவகாரம் – சிங்கப்பூர் குற்றச்சாட்டு

மத்திய வங்கி நிதி மோசடியில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள முன்னாள் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனை சிங்கப்பூர் மறைத்து வைத்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றஞ்சாட்டியதை சிங்கப்பூர்...

Read more

மரணதண்டனையை மீண்டும் நடைமுறைக்குக் கொண்டு வருவதற்கு எதிர்ப்பு

நிலைமாற்றுகால நீதி செயற்பாட்டை நடைமுறைப்படுத்துவதற்கு கால வரையறைகளை உள்ளடக்கிய மூலோபாயமொன்றை இலங்கை தயாரிக்கவேண்டும். இவ்வாறு தயாரிக்கப்படும் நீதிப் பொறிமுறையில் பாதுகாப்புத் துறை மறுசீரமைப்புக்களும் உள்ளடக்கப்பட வேண்டும் என...

Read more

இலங்கையர் அல்லாதவர்களை நீதித்துறையுள் உள்வாங்க அரசியலமைப்பில் இடமில்லை

இலங்கையர் அல்லாதவர்களை நீதித்துறையுள் உள்வாங்க அரசியலமைப்பில் இடமில்லை சர்வதேச நடைமுறைகளை உள்ளடக்கிய புத்தாக்கமான மற்றும் சாத்தியமான உள்ளூர் பொறிமுறையின் ஊடாக பிரச்சினைகளை முடிவுக்குக் கொண்டுவர ஐக்கிய நாடுகள்...

Read more

கால வரையறையொன்றை நிர்ணயித்து செயற்பட வேண்டும்

மனித உரிமை நிலைமைகளை முன்னேற்றுவதற்கு அரசாங்கம் முன்னெடுத்திருக்கும் நடவடிக்கைகளை வரவேற்றுள்ள சர்வதேச சமூகம், ஐ.நாவில் வழங்கிய உறுதிமொழிகளை நடைமுறைப்படுத்துவதற்கு கால வரையறையொன்றை நிர்ணயித்து அதன் அடிப்படையில் செயற்பட...

Read more

நான்கு மாவட்டங்களுக்கு வானிலை அவதான நிலையம் தீவிர எச்சரிக்கை

உயர்வடைந்து வரும் வெப்பநிலைக் காரணமாக இன்று புத்தளம், மன்னார், கம்பஹா மற்றும் குருணாகல் ஆகிய நான்கு மாவட்டங்களையும் வானிலை அவதான நிலையம் தீவிர எச்சரிக்கை பகுதிகளாக அறிவித்துள்ளது....

Read more

பன்மதவாச்சி காட்டுப்பகுதியிலிருந்த ஆணொருவரின் சடலம்

திருகோணமலை, பன்மதவாச்சி காட்டுப்பகுதியிலிருந்து ஆணொருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். பன்குளம், பன்மதவாச்சியைச் சேர்ந்த முத்துலிங்கம் சிறிதர் எனும் 57 வயதுடையவரே இன்று சடலமாக மீட்கப்பட்டார்....

Read more

ஐ.நாவின் அறிக்கையை ஏற்றுக்கொள்ள மறுக்கும் இலங்கை!

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கை தொடர்பாக உத்தியோகபூர்வ அறிக்கையை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதனை ஏற்றுக்கொள்ள இலங்கை அரசாங்கம் மறுத்துள்ளது. ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 40ஆவது கூட்டத்தொடரின்...

Read more

அவுஸ்திரேலியக் கடற்கரையில் அதிசய மீன்

தெற்கு அவுஸ்திரேலியக் கடற்கரை ஒன்றில் இரண்டு மீனவர்கள் விநோதமான ஒரு மீன் கரையொதுங்கிய நிலையில் காணப்படுவதைக்கண்டு அதிர்ச்சியடைந்தார்கள் தமது மீன்பிடி வாழ்க்கையிலேயே அது ஒரு அதிர்ச்சிகரமான சம்பவமாக...

Read more
Page 1138 of 2147 1 1,137 1,138 1,139 2,147
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News