ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
முள்ளம்பன்றியுடன் வயல்வெளியில் உலா வரும் குட்டிச் சிறுமி
June 29, 2026
ஸ்ரீலங்கா தமிழீழம் எனும் இரு நாடுகளின் நல்லுறவு சமாதான காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட இன நல்லிணக்க முயற்சிகள் உண்டா? என்று அண்மையில் ஜேர்மனியைச் சேர்ந்த...
Read moreவடகிழக்கு மாகாணங்கள் உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் உள்ள வைத்தியசாலைகளுக்கு புதிதாக 118 அம்புலன்ஸ் வண்டிகள் இன்று வழங்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன மற்றும் இராஜாங்க...
Read moreயாழ்.தீவக வலயக் கல்வி பணிப்பாளா் தனக்கு முன்னால் இரு பெண் உத்தியோகத்தா்களை கட்டிப் பிடிக்குமாறு கூறி வற்புறுத்தியமை தற்போது நடைபெறும் விசாரணைகளில் தொியவந்துள்ளது. இது நாகரீகமற்ற செயற்பாடு...
Read moreயாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இந்து கற்கைகளுக்கென தனியான பீடம் ஒன்றினை அமைப்பதற்கான அறிவித்தல் வெளியாகியுள்ளது. 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 27 (1)...
Read moreநாடு என்ற வகையில் நாம் முன்னோக்கி பயணிப்பதற்கு ஊடக சுதந்திரத்தைப் போன்றே ஊடகங்களின் பொறுப்புமிக்க செயற்பாடுகளும் அவசியமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். அரசியல்வாதிகள், ஊடகவியலாளர்களுக்கிடையே பிளவுகளிருப்பது...
Read moreகடன்களுக்கான வட்டி வீதத்தை 200 அடிமானப்புள்ளி (Basis Point) குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்கள் கடன்களைப் பெறுவதில் காணப்படும் சிக்கல்களைத் தீர்க்கும் வகையில் இந்த...
Read moreஉலக மக்களை அச்சுறுத்துவதாக புற்றுநோய் இருந்தாலும், நம்பிக்கை அளிக்கும் விதமாக புதிய சிகிச்சைகளும் உருவாகி வருகின்றன. அந்த வகையில் 'புரோட்டன் தெரபி' என்ற சிகிச்சை பற்றி சமீப...
Read moreதலைநகரத் தமிழர் பிரதிநிதித்துவத்தை ஒழிக்க தனிப்பட்ட முரண்பாடுகளை முன்வைத்து திட்டமிடும் தனி நபர்களுடன் இணைந்து செயற்பட இனியும் தான் தயாராக இல்லை என்று மேல் மாகாண சபையின்...
Read moreபண்டிகைக் காலத்தை முன்னிட்டு, கட்டுநாயக்க மற்றும் தெற்கு அதிவேக நெடுஞ்சாலைகளில், உள் நுழைவுகள் மற்றும் வௌியேற்றங்களுக்காக, மேலதிக நடைமுறைகளை அமுல்படுத்துவதற்கு, வீதி அபிவிருத்தி அதிகார சபை நடவடிக்கை...
Read moreவடக்கு மாகாண வைத்தியசாலைகளில் நீண்டகாலமாக நிலவும் சுகாதார ஊழியர்கள் வெற்றிடத்தை நிரப்புவதற்கான அனுமதி மத்திய அரசினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் கீழ் உள்ள வைத்தியசாலைகளில்...
Read more