Easy 24 News

இலங்கையின் முதல் செய்மதி விண்வெளிக்கு அனுப்பிவைப்பு

இலங்கை வரலாற்றில் முதன் முறையாக இலங்கையின் பொறியியலாளர்களினால் நிர்மாணிக்கப்பட்ட இராவணா-1 செய்மதி சர்வதேச விண்வெளி மையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. குறித்த செய்மதி இன்று (வியாழக்கிழமை) அதிகாலை 2.16 மணிக்கு...

Read more

தமிழகத்தில் வாக்குபதிவுகள் இன்று ஆரம்பம்

தமிழ்நாட்டில் இன்று, இந்திய நாடாளுமன்றத்தின் 38 தொகுதிகளுக்கான தேர்தலும், 18 சட்டமன்றத் தொகுதிகளுகான இடைத்தேர்தலும் சற்று முன்னர் ஆரம்பமாகி நடந்து வருகிறது. இந்திய நாடாளுமன்றத் தேர்தலுக்கான இரண்டாவது...

Read more

மீண்டுமொரு கொடூரவிபத்து 10 பேரின் நிலைமை கவலைக்கிடம் – இன்று காலை வேளையில் நடந்த துயரம்

மரணவீடொன்றுக்கு சென்று திரும்பிக்கொண்டிருந்தவர்கள் பயணித்த வேன் விபத்துக்குள்ளானதில் 10 பேர் காயமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அட்டன் கொழும்பு வீதியின் வட்டவளை பகுதியிலே 18.04.2019 காலை 5.45 மணியளவில்...

Read more

ஆடு மேய்க்க சென்றவர் கடும் வெய்யிலால் மயங்கி விழுந்து மரணம்

முல்லைத்தீவு- முள்ளியவளை பகுதியில் ஆடு மேய்க்க சென்ற குடும்பத்தலைவர் திடீரென மயக்கமடைந்து விழுந்து உயிரிழந்துள்ளார். கடும் வெப்பநிலை காரணமாக குடும்பத்தலைவர் மயமடைந்து பின்னர் உயிரிழந்தார் என்று ஆரம்ப...

Read more

மின்னல் தாக்கி உயிாிழந்தவா்களின் குடும்பங்களுக்கு உதவிய தனி மனிதன்..!

யாழ்.ஏழாலை மேற்கு மயிலங்காடு பகுதியில் நேற்றய தினம் மின்னல் தாக்கி உயிாிழந்தவா்களின் குடும்பங்களுக்கு தியாகி அறக்கொடை நிறுவனத்தின் தலைவா் வாமதேவ தியாகேந்திரன் நோில் சென்று ஆறுதல் கூறியுள்ளதுடன்,...

Read more

இறந்தவரின் சடலத்தை பழுதடைய செய்த மாஞ்சோலை வைத்தியசாலை நிர்வாகம்

முல்லைத்தீவு ஐயங்கன்குளம் பகுதியில் நேற்று முன்தினம் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்தவரின் சடலம் முல்லைத்தீவு மாஞ்சோலை வைத்தியசாலை நிர்வாகத்தினரின் அசமந்தம் காரணமாக முழுமையாக பழுதடைந்த்தாக உறவுகள் தெரிவிக்கின்றனர். துணுக்காயில்...

Read more

புல்மோட்டை மீனவர்கள் கடற்படையினரால் கைது

முல்லைத்தீவு செம்மலைக் கடற்பரப்பில் டைனமற் பயன் படுத்தி மீன்பிடியில் ஈடுபட்டிருந்த புல்மோட்டை மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு மாவட்ட நீரியல்வளத் துறைத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். செம்மலைக்...

Read more

சின்னச்சாளம்பன் குளத்தை புனரமைக்க தடை விதிக்கும் மகாவலி சபை

முல்லைத்தீவு மாவட்டம் கொக்குத்தொடுவாய் பிரதேசத்தில் அமைந்துள்ள சின்னச்சாளம்பன் குளத்தின் அபிவிருத்திக்குரிய பணம் அமைச்சினால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளபோதிலும் அப் பணியை மேற்கொள்வதற்கு மகாவலி அபிவிருத்தி அதிகார சபை தடையாக...

Read more

கடற்றொழிலாளர்களிற்கு இருக்கும் காப்புறுதி வாய்ப்பினை விவசாயிகளிற்கும் வழங்க வேண்டும்

கடற்றொழிலாளர்களிற்கு இருக்கும் காப்புறுதி வாய்ப்பினை விவசாயிகளிற்கும் வழங்க வேண்டும் என்ற எமது கோரிக்கையின் நியாயப்பாட்டினை மயிலங்காட்டில் இடம்பெற்ற இடி மின்னல் தாக்குதல் உணர்த்தியுள்ளதாக யாழ்.மாவட்ட கமக்கார அமைப்புக்களின்...

Read more

மதுபோதையில் மோட்டார் சைக்கிளைச் செலுத்திய பலாலி பொலிசார்

மதுபோதையில் மோட்டார் சைக்கிளைச் செலுத்திய பலாலி பொலிசார் வீதியால் பயணித்த ஆசிரியரை மோதித்தள்ளியதில் படுகாயமடைந்த பொலிசார் இருவரும் தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சுன்னாகம் பகுதிநோக்கி மோட்டார் சைக்கிளில்...

Read more
Page 1094 of 2145 1 1,093 1,094 1,095 2,145
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News