Easy 24 News

மதூஸின் மனு இன்று டுபாய் நீதிமன்றத்தில் விசாரணை

மாகதுந்துரே மதூஸ் தன்னை நாடு கடத்த வேண்டாம் என தெரிவித்து டுபாய் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு இன்று  விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றது. தனது உயிருக்கு அச்சுருத்தல்...

Read more

கஞ்ஜிபான இம்ரானிடமிருந்து வெளியாகும் தகவல்களுக்கு மேலிட அழுத்தம்

மதூஸின் நெருங்கிய சகாவான கஞ்ஜிபான இம்ரானிடம் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளில் வெளியாகும் முக்கிய தகவல்களை வெளியிட வேண்டாம் என  உயர் மட்டங்களிலிருந்து அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுவதாக பொலிஸ் உள்ளக...

Read more

ஊடகக் கற்கைகள், தனித் துறையாக தரமுயர்த்தப்பட்டுள்ளது

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்தில் பட்டப்பபடிப்பு அலகாக இயங்கி வந்த ஊடகக் கற்கைகள், தனித் துறையாக உயர்கல்வி அமைச்சினால் தரமுயர்த்தப்பட்டுள்ளது. ஊடகக் கற்கைகள் துறையானது, ஆங்கில மொழி கற்;பித்தல்...

Read more

அத்துமீறிய குடியேற்றத்திற்கு கிளிநொச்சி நீதிமன்றம் தடை உத்தரவு

பளை, கரந்தாய் பகுதியில் அத்துமீறிய குடியேற்றத்திற்கு கிளிநொச்சி நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. அத்துடன், காணி உரிமம் உள்ளோரை ஆவணங்களுடன் எதிர்வரும் 30ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு...

Read more

தற்போதும் மைத்திரி, அரசாங்கத்தின் பங்காளரே

ஜனாதிபதி தேர்தலின் பின்னர் ஆட்சியில் பாரிய மாற்றத்தை எதிர்பார்க்கலாம் என நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். அத்துடன் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால...

Read more

இலங்கைக்கான கண்காணிப்பு விஜயம் திருப்தியளித்தது – ஐ.நா

இலங்கைக்கு முதன்முறையாக விஜயம் செய்திருந்த சித்திரவதைத் தடுப்பு தொடர்பான ஐக்கிய நாடுகள் உபகுழு அதன் பணிகளுக்கு இலங்கை அரசாங்கத்திடமிருந்து திருப்தியான ஒத்துழைப்பு கிடைத்ததாகத் தெரிவித்துள்ளது. சுதந்திரம் மற்றும்...

Read more

போலியான கருத்துக்களை தெரிவிக்கும் பொதுஜன பெரமுன

போலியான கருத்துக்களை பொதுஜன பெரமுன தெரிவித்துவருகின்றது ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் குறித்து, மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பஷில் ராஜபக்ஷ ஆகியோர் போலியான...

Read more

ஸ்டோனிகிளிப் தோட்ட மேற் பிரிவில் சிறுத்தை உயிரிழப்பு

திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஸ்டோனிகிளிப் தோட்ட மேற் பிரிவில் சிறுத்தை ஒன்று உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. 24ம் இலக்க தேயிலை மலையிலிருந்து இன்று காலை குறித்த...

Read more

சிறையில் அடைபட்டிருக்கும் இரு பத்திரிகையாளர்களுக்கு புலிட்ஸர் பரிசு

பத்திரிகை உலகின் மிகவும் உயரிய 'புலிட்ஸர் பரிசு’க்கு மியான்மர் உள்நாட்டுப் போர் தொடர்பான செய்திகளை வெளிப்படுத்தி, அங்குள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ள இரு பத்திரிகையாளர்கள் தேர்வாகியுள்ளனர். மியான்மரின் வடக்குப்...

Read more

கசிப்பு உற்பத்தி மையம் இளைஞர்களால் முற்றுகை

மட்டக்களப்பு மாவட்டத்தின் கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிலுள்ள பன்சேனை கிராமத்தில் சட்ட விரோதமாக தயாரிக்கப்பட்டு வந்த கசிப்பு உற்பத்தி மையம் ஒன்று நேற்று அதிகாலை அப்பிரதேச இளைஞர்களால் முற்றுகையிடப்ட்டுள்ளது....

Read more
Page 1095 of 2145 1 1,094 1,095 1,096 2,145
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News