Easy 24 News

நெஞ்சை உருக்கும் குமுதினிப் படுகொலை ; ஈர நினைவில் 34 வருடங்கள்

குமுதினிப் படுகொலையின் 34 வருடங்கள் இன்றுடன் நிறைவெய்தி விட்டது. 1985 ஆம் ஆண்டு வைகாசி மாதம் இதேநாள் குறிகட்டுவான் துறைமுகத்துக்கும் நெடுந்தீவுக்கும் இடையில் குமுதினிப் படகில் பயணம்...

Read more

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் சிரமதானம்

முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் 10 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு எதிர்வரும் 18 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ளது. இந்த நிலையில், முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் மதகுருமார்கள், சமூக ஆர்வலர்கள்,...

Read more

காத்தான்குடியில் அரசியல்வாதியின் கீழ் இயங்குகின்ற, ஆயுதக்குழுவினால் 35 தமிழர்களின் உடல்கள் புதைப்பு

கடந்த காலங்களில் காணாமல்போன 35 தமிழர்களின் உடல்கள் மட்டக்களப்புப் பகுதியில் புதைக்கப்பட்டுள்ள தகவலை கிழக்கு மாகாண இராணுவக் கட்டளைத்தளபதி மேஜர் ஜென்ரல் கே.பிஏ.ஜயசேகர ஊடாக இலங்கை இராணுவத்...

Read more

யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் விடுதலையை வலியுறுத்தி போராட்டம்

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள யாழ். பல்கலைக்கழக மாணவர்களை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. இந்த போராட்டம் யாழ். பல்கலைக்கழக வளாக...

Read more

ஜேர்மன் பெண் யாழில் கைது

சந்தேகத்திற்கிடமான பொருட்களுடன் ஜேர்மன் பெண்ணொருவர் யாழ். பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு ரயிலில் பயணித்த குறித்த பெண் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண் மீது...

Read more

குழப்பத்தை ஏற்படுத்துவோருக்கு பத்தாண்டு சிறை

நாட்டில் குழப்பங்களை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்கள் மீதான குற்றம் உறுதிசெய்யப்படின் பத்தாண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் என பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்....

Read more

யாழில் முஸ்லிம் நபர்களின் அடையாள அட்டைகள் மீட்பு – பொலிஸார் விசாரணை!

யாழ்ப்பாணம் இராசாவின் தோட்டம் தேவரிர்குளம் பகுதியில் இரு முஸ்லிம் நபர்களின் அடையாள அட்டைகள் மீட்கப்பட்டுள்ளன. குறித்த பகுதியல் இன்று காலை கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட அடையாள அட்டைகளை...

Read more

ரிஷாட்டுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை சபாநாயகரிடம் கையளிப்பு

அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை சபாநாயகரிடம் கையளிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த பிரேரணை இன்று காலை 11 மணியளவில், சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கையளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது....

Read more

அமெரிக்க நடுவானில் இரு விமானங்கள் விபத்து!!

அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தில் 2 சுற்றுலா விமானங்கள் மோதிக்கொண்டதில் நால்வர் உயிரிழந்துள்ளனர். விபத்தில் 10 பேர் காயமடைந்துள்ளதோடு, 3 பேர் குறித்து தகவல் வெளியாகவில்லையென சர்வதேச ஊடகங்கள்...

Read more

மாகாண ஆளுநர்களுக்கு ஜனாதிபதி விடுத்துள்ள விசேட உத்தரவு!

அமைதியான சூழலை உருவாக்குவதற்காக மாகாண மட்டத்தில் விசேட வேலைத்திட்டமொன்றை அமுல்படுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மாகாண ஆளுநர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். மாகாண சபைகள் கலைக்கப்பட்டிருந்தாலும் முன்னாள் முதலமைச்சர்களின்...

Read more
Page 1029 of 2145 1 1,028 1,029 1,030 2,145
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News