ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
குமுதினிப் படுகொலையின் 34 வருடங்கள் இன்றுடன் நிறைவெய்தி விட்டது. 1985 ஆம் ஆண்டு வைகாசி மாதம் இதேநாள் குறிகட்டுவான் துறைமுகத்துக்கும் நெடுந்தீவுக்கும் இடையில் குமுதினிப் படகில் பயணம்...
Read moreமுள்ளிவாய்க்கால் பேரவலத்தின் 10 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு எதிர்வரும் 18 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ளது. இந்த நிலையில், முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் மதகுருமார்கள், சமூக ஆர்வலர்கள்,...
Read moreகடந்த காலங்களில் காணாமல்போன 35 தமிழர்களின் உடல்கள் மட்டக்களப்புப் பகுதியில் புதைக்கப்பட்டுள்ள தகவலை கிழக்கு மாகாண இராணுவக் கட்டளைத்தளபதி மேஜர் ஜென்ரல் கே.பிஏ.ஜயசேகர ஊடாக இலங்கை இராணுவத்...
Read moreபயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள யாழ். பல்கலைக்கழக மாணவர்களை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. இந்த போராட்டம் யாழ். பல்கலைக்கழக வளாக...
Read moreசந்தேகத்திற்கிடமான பொருட்களுடன் ஜேர்மன் பெண்ணொருவர் யாழ். பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு ரயிலில் பயணித்த குறித்த பெண் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண் மீது...
Read moreநாட்டில் குழப்பங்களை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்கள் மீதான குற்றம் உறுதிசெய்யப்படின் பத்தாண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் என பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்....
Read moreயாழ்ப்பாணம் இராசாவின் தோட்டம் தேவரிர்குளம் பகுதியில் இரு முஸ்லிம் நபர்களின் அடையாள அட்டைகள் மீட்கப்பட்டுள்ளன. குறித்த பகுதியல் இன்று காலை கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட அடையாள அட்டைகளை...
Read moreஅமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை சபாநாயகரிடம் கையளிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த பிரேரணை இன்று காலை 11 மணியளவில், சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கையளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது....
Read moreஅமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தில் 2 சுற்றுலா விமானங்கள் மோதிக்கொண்டதில் நால்வர் உயிரிழந்துள்ளனர். விபத்தில் 10 பேர் காயமடைந்துள்ளதோடு, 3 பேர் குறித்து தகவல் வெளியாகவில்லையென சர்வதேச ஊடகங்கள்...
Read moreஅமைதியான சூழலை உருவாக்குவதற்காக மாகாண மட்டத்தில் விசேட வேலைத்திட்டமொன்றை அமுல்படுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மாகாண ஆளுநர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். மாகாண சபைகள் கலைக்கப்பட்டிருந்தாலும் முன்னாள் முதலமைச்சர்களின்...
Read more