Easy 24 News

மௌனமான சாட்சியே நந்திக்கடல் – ரவிகரன் அஞ்சலி

பெருமைமிகு வரலாற்றின் சோகமான இறுதிக் காட்சிகளின் மௌனமான சாட்சியே இந்த நந்திக்கடல் என வடக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். இறுதி யுத்தத்தில் உயிர்நீத்த...

Read more

உயிர்நீத்த உறவுகளுக்கு நினைவுகூரல்

இறுதி யுத்தத்தின்போது உயிர்நீத்த ஈழத்தமிழர்களின் 10ஆம் ஆண்டு நினைவுகூரல் நிகழ்வு இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. அதன்படி நினைவுகூரல் நிகழ்வுகள் இன்று (சனிக்கிழமை) காலை 10.30 மணிக்கு முள்ளிவாய்க்கால் நினைவு...

Read more

தமிழ் நாட்டிலும் உணர்வு பூர்வமாக முள்ளிவாய்க்கால் நினைவுகூரல்!

இலங்கை யுத்தத்தில் உயிரிழந்த ஈழத்தமிழர்களை நினைவுகூரும் முகமாக தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. குறித்த நினைவேந்தல் நிகழ்வு சென்னை எழும்பூரில்...

Read more

இம்முறை நாடு முழுவதும் 92 அன்னதானசாலைகள்

நாடு முழுவதும்  இம்முறை 92 அன்னதான தானசாலைகளுக்கு மாத்திரமே அனுமதி வழங்கியுள்ளதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கடந்த வருடத்தில் 6,000 அன்னதானசாலைகள் பதிவு செய்யப்பட்டிருந்தன. ஆனால்,...

Read more

மருந்துப் பொருட்களின் விலை மீண்டும் அதிகரிப்பு

நாட்டில் விலை குறைக்கப்பட்டிருந்த 60 வகையான மருந்துப் பொருட்களின் விலைகள் மீண்டும் கடந்த 15 ஆம் திகதி நள்ளிரவுமுதல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்னவால் வெளியிடப்பட்டுள்ள...

Read more

இவ்வருடமும் வெசாக் தினத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு

கடந்த வருடங்களைப் போன்று இந்த வருடமும் வெசாக் காலத்தில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். வெசாக் தினங்களில் கொழும்பு நகரிற்கு வருகை...

Read more

ஜும்மா நேரத்தில் பள்ளிவாசலுக்கு பாதுகாப்பு வழங்கிய பெளத்த, கிறிஸ்தவ மத குருமார்

மினுவாங்கொடை மஸ்ஜிதுல் ஹுஜ்ஜாஜ் பள்ளிவாயில் இன்று -17- ஜும்மா நேரத்தில் மாற்று மதத்தை சேந்த மதகுருக்கள் பாதுகாப்பு வழங்கியுள்ளனர். குறித்த பிரதேசத்தை சேர்ந்த பெளத்த விகாரை ஒன்றின்...

Read more

தேசிய பாதுகாப்புக்கு முதலிடம் வழங்க வேண்டும் – சஜித்

உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தைக் கைவிட்டு, பயங்கரவாத தடைச் சட்டத்தை முன்னர் இருந்ததைவிட பலப்படுத்த வேண்டும் என அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். அம்பாறையில் இன்று இடம்பெற்ற...

Read more

தொழிற்சாலையில் பணிபுரிந்தவரிடமிருந்து 75 இலட்சம் பெறுமதியான 3 காசோலைகள்

ஷங்ரிலா ஹோட்டலில் தற்கொலை குண்டுத்தாக்குதல் நடத்திய இன்சாப் அஹமட் என்பவருக்கு சொந்தமான, வெல்லம்பிட்டியிலுள்ள செப்புத்தொழிற்சாலையில் பணிபுரிந்த அப்துல்லா என்றழைக்கப்படும் கருப்பையா ராஜேந்திரன் என்பவரிடமிருந்து 75 இலட்சம் ரூபா...

Read more

“130 ஆண்டுகள் நிறைவடைந்த ஈபிள் டவர்”

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் அமைந்துள்ள ஈபிள் டவர்  உலக சுற்றுலா தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது. கடந்த 1889-ஆம் ஆண்டு இதே நாளில் தான் ஈபிள் டவர்...

Read more
Page 1022 of 2145 1 1,021 1,022 1,023 2,145
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News