Easy 24 News

தமிழகத்தில் 3 நாட்களுக்கு அனல் காற்று வீசும்

தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல மாவட்டங்களில் 100 டிகிரிக்கு மேல் வெயில் சுட்டெரிக்கிறது இந்த நிலையில் கடலோர மாவட்டங்கள் தவிர...

Read more

கமல் கருத்துக்கு திருமாவளவன், முத்தரசன் ஆதரவு

கமல்ஹாசன் கருத்துக்கு விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்டு செயலாளர் முத்தரசன் ஆகியோர் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன்:- மகாத்மா காந்தி...

Read more

2019ஆம் ஆண்டு இன அழிப்புக்கு எதிரான ஆண்டாக பிரகடனம்!

தமிழின அழிப்பு நாளான முள்ளிவாய்க்கால் பெருந்துயர நினைவு நாள் இன்று (சனிக்கிழமை) நினைவுகூரப்படுகின்றது. இந்நிலையில், இதன் பிரதான நினைவு கூரல் இறுதிப் போரின் இனவழிப்பு அடையாளமாகவுள்ள முள்ளிவாய்க்கால்...

Read more

தயாசிறி ஜயசேகரவிடம் வாக்குமூலம்!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர கொழும்பு மாவட்டத்திற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலகத்தில் முன்னிலையாகியுள்ளார். குளியாப்பிட்டிய உள்ளிட்ட வடமேல் மாகாணத்தின்...

Read more

இலங்கையர்கள் இருவர் நாடுகடத்தப்படும் அபாயம்!

இலங்கையர்கள் இருவரை நாடு கடத்தும் தீர்மானத்திற்கு சுவிஸ் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. சுவிஸில் கடந்த 5 ஆண்டுகளாக இலங்கை தமிழ் சகோதரர்களான ஜெலக்சன் (18) மற்றும் ஜெசிபன்...

Read more

பேரெழுச்சியுடன் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் பேரெழுச்சியுடன் நடந்து கொண்டிருக்கின்றன. நினைவேந்தலிற்கு தடையிருக்காதென பாதுகாப்பு தரப்பு அறிவித்தலை போலவே, நிகழ்வு மிக அமைதியாக நடந்து கொண்டிருக்கிறது. நினைவேந்தலில் பொதுச்சுடரை மாணவியொருவர்...

Read more

120 இலங்கையர்களை கடத்திய இந்தோனேசியர்கள்

இலங்கையிலிருந்து ரீயூனியன் தீவுக்கு 120 இலங்கையர்களை படகில் அழைத்துச் சென்ற விவகாரத்தில், 3 இந்தோனேசிய ஆட்கடத்தல்காரர்களுக்கு சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பான விசாரணை மே 15ஆம்...

Read more

வெறிச்சோடிக் காணப்படம் கிளிநொச்சி

முள்ளிவாய்க்கால் படுகொலையின் 10ஆம் ஆண்டை நினைவுகூரும் முகமாக கிளிநொச்சியில் கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அத்தோடு மக்கள் நடமாற்றமின்றி கிளிநொச்சி வெறிச்சோடிக் காணப்படுவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்....

Read more

சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் 38 பேருக்கு பதவி உயர்வு

சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் 38 பேருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. தேசிய இராணுவ தினத்தினை முன்னிட்டு இன்று   ஜனாதிபதியினால் இந்த பதவி உயர்வு...

Read more

10 ஆண்டுகளாக போராடும் மக்கள் – நீதி வழங்குமாறு ஐ.நா. விடம் கோரிக்கை!

இறுதி யுத்தத்தில் தமிழினத்திற்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதிவேண்டி கடந்த 10 வருடங்களாக போராடி வரும் நிலையில், இனியும் தாமதிக்காது ஐக்கிய நாடுகள் சபை உடனடியாக நடவடிக்கை...

Read more
Page 1021 of 2145 1 1,020 1,021 1,022 2,145
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News