ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
தீவிரவாதி சஹ்ரானுக்கு உதவி செய்த களுத்துறை, மீககதென்ன ஷான்த ஹேம குமார பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். ஏப்ரல் 21 கிரிஸ்தவ தேவாலயம் மற்றும் ஹோட்டல்களை குறிவைத்து தற்கொலை...
Read moreஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட முழு அரசாங்கத்தின் கவனயீனமே இவ்வாறு மிலேச்சத்தனமான சம்பவம் நடைபெறுவதற்கு இடமளித்துள்ளது. அதற்கான பொறுப்பினை அனைவரும் ஏற்றுக்கொள்ளவேண்டும். ரணில் விக்கிரமசிங்க போன்றவர்களை பிரதமராக்கி நாம்...
Read moreசாலியவெவ பிரதேசத்தில் இளைஞர் குழுவொன்றால் தயாரிக்கப்பட்டிருந்த 500 வெசாக் கூடுகளை காட்சிபடுத்துவதற்கு பொலிஸார் அனுமதியளிக்காத நிலையில், குறித்த வெசாக் கூடுகளை இளைஞர்கள் தீயிட்டு கொளுத்தியுள்ள சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது....
Read moreவெசாக் தினத்தில் கைதிகளிற்கு பொதுமன்னிப்பளிப்பதற்கு வெலிக்கடை சிறைச்சாலைக்கு சென்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, சிறைச்சாலை கைதியான லக்மினி இந்திக பமுனுசிங்க சந்தித்து கோரிக்கைகளை முன்வைத்துள்ளார். இலங்கை சிறைச்சாலைகளிலுள்ள...
Read moreவெலிக்கடை சிறைச்சாலைக்கு சென்ற ஜனாதிபதி அங்கு பொதுபலசேன அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரரை சந்தித்து பேசியதாக செய்திகள் வெளியாகியுள்ளது. வெசாக் தினத்தை முன்னிட்டு கைதிகளிற்கு பொதுமன்னிப்பளிக்கும் நிகழ்வு...
Read moreரணில் விக்ரமசிங்க போன்றவர்களை பிரதமராக்கி தவறிழைத்து விட்டோம் என நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரதன தேரர் தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வி ஒன்றிலேயே அவர் இந்த...
Read moreஎதிர்வரும் 21ம் திகதியின் பின்னர் மீண்டும் பாடசாலை, அலுவலகங்களுக்கு வழக்கம் போல சென்று அன்றாட பணிகளில் ஈடுபடுமாறு இராணுவத் தளபதி மகேஷ் சேனாநாயக்க கோரிக்கை விடுத்துள்ளார். உயிர்த்த...
Read moreலேக்ஹவுஸ் நிறுவனத்துக்கு சொந்தமான வான் சஹரானின் மனைவியை காத்தான்குடி அழைத்துச் செல்லவும் கொழும்பிலுள்ள பள்ளிவாசல்களுக்கு வாள்களை விநியோகிக்கவும் பயன்படுத்தப்பட்டுளது. லேக்ஹவுஸ் வான் சாரதி கைது. லேக்ஹவுஸ் நிறுவனத்துக்கு...
Read moreஈஸ்டர் தினத்தன்று இடம்பெற்ற பயங்கரவாத குண்டுத்தாக்குதலுக்கு இலக்கான கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம், நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டிய புனித செபஸ்தியார் தேவாலயம் மற்றும் மட்டக்களப்பு சீயோன் தேவாலயம்...
Read moreமுடிவில்லாத வரலாறு முள்ளிவாய்க்கால் தசாப்தம் கடந்தும் எம் நினைவில் இன்றும் நிலைத்திருக்கிறது .ஆகுதியாகிப் போன அனைத்து உறவுகளுக்கும் இதய அஞ்சலிகள். இலங்கையின் வடகிழக்குப் பகுதியைத் தமிழீழம் என்ற பெயரில் தனிநாடு அமைக்கக் கோரி...
Read more