Easy 24 News

தீவிரவாதி சஹ்ரானுக்கு உதவிய, சான்த ஹேமகுமார கைது

தீவிரவாதி சஹ்ரானுக்கு உதவி செய்த களுத்துறை, மீககதென்ன ஷான்த ஹேம குமார பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். ஏப்ரல் 21 கிரிஸ்தவ தேவாலயம் மற்றும் ஹோட்டல்களை குறிவைத்து தற்கொலை...

Read more

அழகான மனைவி குழந்தையை விட்டுவிட்டு சஹ்ரான், தற்கொலை செய்தமைக்கு காரணம்

ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட முழு அரசாங்கத்தின் கவனயீனமே இவ்வாறு மிலேச்சத்தனமான சம்பவம் நடைபெறுவதற்கு இடமளித்துள்ளது. அதற்கான பொறுப்பினை அனைவரும் ஏற்றுக்கொள்ளவேண்டும். ரணில் விக்கிரமசிங்க போன்றவர்களை பிரதமராக்கி நாம்...

Read more

வெசாக் கூடுகளை தீயிட்டு கொளுத்திய இளைஞர்கள்

சாலியவெவ பிரதேசத்தில் இளைஞர் குழுவொன்றால் தயாரிக்கப்பட்டிருந்த 500 வெசாக் கூடுகளை காட்சிபடுத்துவதற்கு பொலிஸார் அனுமதியளிக்காத நிலையில், குறித்த வெசாக் கூடுகளை இளைஞர்கள் தீயிட்டு கொளுத்தியுள்ள சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது....

Read more

சிறைக்குள் பட்டம் பெற்ற மரணதண்டனை கைதி

வெசாக் தினத்தில் கைதிகளிற்கு பொதுமன்னிப்பளிப்பதற்கு வெலிக்கடை சிறைச்சாலைக்கு சென்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, சிறைச்சாலை கைதியான லக்மினி இந்திக பமுனுசிங்க சந்தித்து கோரிக்கைகளை முன்வைத்துள்ளார். இலங்கை சிறைச்சாலைகளிலுள்ள...

Read more

ஞானசார தேரரை சிறையில் சந்தித்தார் மைத்திரி!

வெலிக்கடை சிறைச்சாலைக்கு சென்ற ஜனாதிபதி அங்கு பொதுபலசேன அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரரை சந்தித்து பேசியதாக செய்திகள் வெளியாகியுள்ளது. வெசாக் தினத்தை முன்னிட்டு கைதிகளிற்கு பொதுமன்னிப்பளிக்கும் நிகழ்வு...

Read more

ரணில் விக்ரமசிங்க போன்றவர்களை பிரதமராக்கி தவறிழைத்து விட்டோம்

ரணில் விக்ரமசிங்க போன்றவர்களை பிரதமராக்கி தவறிழைத்து விட்டோம் என நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரதன தேரர் தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வி ஒன்றிலேயே அவர் இந்த...

Read more

பொது மக்களிடம் இராணுவ தளபதி முக்கிய கோரிக்கை

எதிர்வரும் 21ம் திகதியின் பின்னர் மீண்டும் பாடசாலை, அலுவலகங்களுக்கு வழக்கம் போல சென்று அன்றாட பணிகளில் ஈடுபடுமாறு இராணுவத் தளபதி மகேஷ் சேனாநாயக்க கோரிக்கை விடுத்துள்ளார். உயிர்த்த...

Read more

சஹரான் மனைவி விவகாரத்தில் வெளிவரும் யாரும் அறியாத உண்மைகள்

லேக்ஹவுஸ் நிறுவனத்துக்கு சொந்தமான வான் சஹரானின் மனைவியை காத்தான்குடி அழைத்துச் செல்லவும் கொழும்பிலுள்ள பள்ளிவாசல்களுக்கு வாள்களை விநியோகிக்கவும் பயன்படுத்தப்பட்டுளது. லேக்ஹவுஸ் வான் சாரதி கைது. லேக்ஹவுஸ் நிறுவனத்துக்கு...

Read more

ஈஸ்டர் தாக்குதல் : உயிரிழந்தோருக்கு 119.3 மில்லியன் ரூபா நஷ்டஈடு!

ஈஸ்டர் தினத்­தன்று இடம்­பெற்ற பயங்­க­ர­வாத குண்டுத்தாக்­கு­த­லுக்கு இலக்­கான கொழும்பு கொச்­சிக்­கடை புனித அந்­தோ­னியார் தேவா­லயம், நீர்­கொ­ழும்பு கட்­டு­வாப்­பிட்­டிய புனித செபஸ்­தியார் தேவா­லயம் மற்றும் மட்­டக்­க­ளப்பு சீயோன் தேவா­லயம்...

Read more

முடிவில்லாத வரலாறு முள்ளிவாய்க்கால் – கிருபா கிருசான்

முடிவில்லாத வரலாறு முள்ளிவாய்க்கால் தசாப்தம் கடந்தும் எம் நினைவில் இன்றும் நிலைத்திருக்கிறது .ஆகுதியாகிப் போன அனைத்து உறவுகளுக்கும் இதய அஞ்சலிகள். இலங்கையின் வடகிழக்குப் பகுதியைத் தமிழீழம் என்ற பெயரில் தனிநாடு அமைக்கக் கோரி...

Read more
Page 1019 of 2145 1 1,018 1,019 1,020 2,145
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News