Easy 24 News

பாதுகாப்புப் பிரிவினருக்கு அரசு முழுமையான ஒத்துழைப்பை வழங்கியிருக்கிறது

பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்குத் தேவையான முழு ஒத்துழைப்பும் பாதுகாப்புப் பிரிவினருக்கு வழங்கப்பட்டுள்ளதாக ஊடகதடதுறை அமைச்சரும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருமான றுவன் விஜேவர்த்தன தெரிவித்துள்ளார். பியகம ஸ்ரீ புண்ணியவர்த்தனாராம...

Read more

பல்கலைக்கழக வெட்டுப்புள்ளிகள் விரைவில் வெளியிடப்படும்

2018-2019 ஆண்டு பல்கலைக்கழக கல்விக்காக மாணவர்களை உள்வாங்குவதற்கான வெட்டுப்புள்ளிகள் விரைவில் வெளியிடப்படுமென பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இம்முறை 31 ஆயிரத்து 500 மாணவர்கள் பல்கலைக்கழகங்களில் இணைத்துக்...

Read more

தும்மலசூரியவில் பதற்றம் – காரணம் குறித்து பொலிஸார் விளக்கம்

தும்மலசூரிய நகருக்கு இனந்தெரியாத குழுவொன்று தாக்குதல் நடாத்த தயாராவதாக பரவிய வதந்தியொன்றையடுத்து, அப்பிரதேசத்தில் நேற்று (19) பதற்றம் நிலவியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதனால், அப்பிரதேசத்திற்கு பொலிஸாரும், இராணுவத்தினரும்...

Read more

ஷரீஆ பல்கலைக்கழகம் குறித்து மஹிந்த ராஜபக்ஸ கருத்து

மட்டக்களப்பில் அமைக்கப்படவுள்ள ஷரீஆ பல்கலைக்கழகம் தொடர்பில் கடுமையான எதிர்ப்புகள் எழுந்துள்ளதாகவும்,  அரசாங்கம் இது குறித்து உரிய தீர்மானத்தை எடுக்க வேண்டும் எனவும் எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த...

Read more

30 வருட யுத்தத்தைப் போல் அல்ல சர்வதேச பயங்கரவாதம்

நாட்டில் இடம்பெற்ற 30 வருட யுத்தத்தைப் போலன்றி சர்வதேச பயங்கரவாதம் வித்தியாசமானது. அதன் தாக்குதல் எங்கு எப்போது இடம்பெறுமென்பதை கூறமுடியாது எனவும்,  சர்வதேசத்தின் ஒத்துழைப்புடன் அதனை ஒழிப்பதற்கு...

Read more

இலங்கை இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் அவதானம்

இலங்கையிலுள்ள இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல்கள் மேற்கொள்ளப்படக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும், இதனால், இணையத்தளங்களை அவதானமாக வைத்திருக்குமாறும்  இலங்கை கணனி அவசர தயார்நிலை பிரிவு கேட்டுள்ளது. இலங்கையிலுள்ள 10 இணையத்தளங்கள்...

Read more

தவ்ஹீத் ஜமாத் தொடர்பு: பாராளுமன்ற மொழி பெயர்ப்பாளர் கைது- பொலிஸ்

பாராளுமன்றத்தில் மொழி பெயர்ப்பாளராக கடமையாற்றும் முஸ்லிம் ஊழியர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக குருணாகல் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சந்தேகநபர் தவ்ஹீத் ஜமாத் அமைப்புடன் தொடர்புடைய...

Read more

வெசாக் தினத்தன்று விகாராதிபதி மீது கோடாரி தாக்குதல்- பொலிஸ்

வெசாக் தினத்தன்று விகாரையில் வழிபாட்டில் ஈடுபட அனுமதி மறுக்கப்பட்ட நபர் ஒருவர், அந்த விகாரையின் விகாராதிபதிக்கு கோடாரியினால் தாக்கிய சம்பவமொன்று ராஜாங்கனயாய 02 துட்டுகெமுனு பௌத்த மத்திய...

Read more

எம்.பி சி.சிறிதரன் வீட்டிலும் தேடுதல் நடவடிக்கை

என்னை அச்சுறுத்தும் வகையிலையே இராணுவத்தினர் எனது வீட்டில் சோதனையை மேற்கொண்டனர். இந்த சோதனை தொடர்பில்  சபாநாகர் மற்றும் சர்வதேச நாடாளுமன்ற அமைப்பிடமும் முறையிடவுள்ளேன் என  நாடாளுமன்ற உறுப்பினர்...

Read more

இலங்கை மீது, சைபர் தாக்குதல்

இலங்கையில் செயற்படுகின்ற முக்கியமான சில இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குவைட் உட்பட 11 இணையதளங்கள் மீது இவ்வாறு சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....

Read more
Page 1018 of 2145 1 1,017 1,018 1,019 2,145
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News