ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
டார்க் – திரைப்பட விமர்சனம்
July 4, 2026
இரத்தினபுரியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்துக்கொண்டிருந்த தனியார் பயணிகள் பேருந்தொன்று திடீரென தீப்பிடித்து எரிந்து நாசமாகியுள்ளது. எனினும் உயிராபத்துக்கள் எதுவும் ஏற்படவில்லையென தெரிவிக்கப்படுகிறது. குறித்த தனியார் பேருந்து...
Read moreஇந்திய நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க தலைமையிலான தேசிய கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றியதை அடுத்து இன்று அக்கட்சியின் புதிய அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளது. இக் கூட்டத்தின் போது,...
Read moreஉயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக ஆராய நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் இடைக்கால அறிக்கை, அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீது விவாதம் இடம்பெற்றதன் பின்னரே...
Read moreஇலங்கையுடன் 1995ஆம் ஆண்டு செய்துகொண்ட உடன்பாட்டில் சில திருத்தங்களை மேற்கொள்ளவுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. அத்தோடு, இலங்கையுடன் புதிய இராணுவ உடன்பாடு எதையும் முன்மொழியவில்லை என்றும் தெரிவித்துள்ளது. இந்த...
Read moreஇஸ்லாமிய பள்ளிவாசல்களில் தேடுதல் நடவடிக்கைகள் இதற்கு மேலும் அதிகரித்தால், நாட்டில் பாரிய அழிவொன்று இடம்பெறும் என மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி தெரிவித்துள்ளார். ஆளுநர் அலுவலகத்தில்...
Read moreநாடாளுமன்ற பொதுத்தேர்தல்: எதிர்க்கட்சிகள் சிதறியதே மோடி வெற்றிக்கு காரணம். தொல். திருமாவளவன் அறிக்கை நாடாளுமன்றப் பொதுத்தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மை எண்ணிக்கையில் வெற்றி பெற்று மீண்டும் நரேந்திர மோடி...
Read moreபிரித்தானியப் பிரதமர் தெரேசா மே எதிர்வரும் 7 ஆம் திகதி பிரதமர் பதவியில் இருந்து விலகப் போவதாக அறிவித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவது தொடர்பான உடன்படிக்கை...
Read moreபயங்கரவாதி ஸஹ்ரான் ஹாஷிம் மற்றும் NTJ அமைப்புடன் நெருங்கிய தொடர்பை பேணிய ஐவர் ஹொரவப்பொத்தானை பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹொரவப்பொத்தானை பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஹொரவப்பொத்தானை பொலிஸ் நிலைய...
Read moreமக்களின் பிரச்சினைகளை தீர்க்க வேண்டியது காலத்தின் தேவையாகும். இது ஆட்சியாளர்களின் கடமையும் பொறுப்புமாகும் என்று அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். 83ஆம் ஆண்டு ஜூலை கலவரத்தை போன்று...
Read moreகடந்த 21ம் திகதி உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட பாராளுமன்ற தெரிவுக்குழுவிலிருந்து பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன விலகியுள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காகவே தான்...
Read more