சர்ச்சைக்குரிய வைத்தியர் கைது !

கடந்த சில தினங்களுக்கு முன்னர் முஸ்லிம் வைத்தியர் ஒருவர் தொடர்பில் சிங்களப் பத்திரியொன்று சர்ச்சைக்குரிய செய்தியொன்றை வெளியிட்டிருந்த நிலையில், குறித்த வைத்தியரை பொலிஸார் நேற்றிரவு கைதுசெய்துள்ளதாக பொலிஸ்...

Read more

சோதனைகள் அளவுக்கதிகமாகி மக்களுக்கு இடையூறுகளை ஏற்படுத்தக்கூடாது – டக்ளஸ்

சோதனைகள் என்ற பெயரில் நாட்டில் அனர்த்தங்கள் இடம்பெற்ற ஏனைய பகுதிகளைவிட வடக்கு நோக்கியதான பகுதிகளிலேயே ஏற்பாடுகள் அதிகமாகி இருப்பதைக் காணக்கூடியதாக இருக்கின்றது. சோதனை நடவடிக்கைகள் நாட்டின் தற்போதைய...

Read more

அவசரகால சட்ட விவாதத்தின் போது விடயத்துக்கு பொறுப்பான எவரும் இல்லை

அவசரகால சட்ட விவாதத்தின் போது விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர்களோ, பாதுகாப்பு அதிகாரிகளோ, முப்படை மற்றும் பொலிஸ் பிரதிநிதிகளோ இல்லையென சபையில் ஆளும் எதிர்க்கட்சி எம்.பிக்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்....

Read more

மோடிக்கு ஜனாதிபதி தொலைபேசியில் வாழ்த்து

இந்திய பொதுத்தேர்தலில் மகத்தான வெற்றியை பெற்றுக்கொண்ட பிரதமர் நரேந்திர மோடிக்கு நேற்று பிற்பகல் தொலைபேசி அழைப்பொன்றை ஏற்படுத்தி ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன வாழ்த்து தெரிவித்தார். பிரதமர் நரேந்திர...

Read more

வவுனியாவில் பசுமாடு திருடிய இருவர் கைது

வவுனியா மூன்று முறிப்பு பகுதியிலுள்ள பட்டியிலிருந்து பசுமாடு திருட்டுப்போயுள்ளதாக வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. வவுனியா மூன்று முறிப்பு பகுதியிலுள்ள வீட்டில் வளர்த்து வந்த பசு...

Read more

வவுனியாவில் முச்சக்கரவண்டி சாரதி மீது தாக்குதல்

வவுனியா பட்டானீச்சூர் பகுதியில் முச்சக்கரவண்டி சாரதி மீது மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞனொருவர் தாக்குதல் மேற்கொண்டுள்ளார். இந்த சம்பவம் நேற்று மாலை 6.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. குறித்த...

Read more

திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் பேருந்து தீக்கிரை!

இரத்தினபுரியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்துக்கொண்டிருந்த தனியார் பயணிகள் பேருந்தொன்று திடீரென தீப்பிடித்து எரிந்து நாசமாகியுள்ளது. எனினும் உயிராபத்துக்கள் எதுவும் ஏற்படவில்லையென தெரிவிக்கப்படுகிறது. குறித்த தனியார் பேருந்து...

Read more

பிரதமராக மீண்டும் தெரிவுசெய்யப்படுகிறார் மோடி!

இந்திய நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க தலைமையிலான தேசிய கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றியதை அடுத்து இன்று அக்கட்சியின் புதிய அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளது. இக் கூட்டத்தின் போது,...

Read more

ஈஸ்டர் தாக்குதல் – தெரிவுக்குழு அறிக்கையை வெளியிட ஜே.வி.பி. எதிர்ப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக ஆராய நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் இடைக்கால அறிக்கை, அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீது விவாதம் இடம்பெற்றதன் பின்னரே...

Read more

1995ஆம் ஆண்டு செய்துகொண்ட உடன்பாட்டில் சில திருத்தங்கள் !!

இலங்கையுடன் 1995ஆம் ஆண்டு செய்துகொண்ட உடன்பாட்டில் சில திருத்தங்களை மேற்கொள்ளவுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. அத்தோடு, இலங்கையுடன் புதிய இராணுவ உடன்பாடு எதையும் முன்மொழியவில்லை என்றும் தெரிவித்துள்ளது. இந்த...

Read more
Page 1009 of 2147 1 1,008 1,009 1,010 2,147
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News