அசாத் சாலியின் கருத்தினால், சிங்கள மக்கள் மீண்டும் கோபம் !!

இந்த நாட்டில் இருக்க வேண்டியது ஒரு சட்டம் எனவும், அசாத் சாலி போன்றவர்கள் இந்த நாட்டில் தனியான சட்டம் உருவாக்கிக் கொள்ளப் போய்த்தான் இன்று இந்த நிலைமை...

Read more

இன்றும் நாளையும் தெரிவு செய்யப்பட்ட பகுதிகளில் விசேட சோதனை- இராணுவம்

நாட்டின் தெரிவு செய்யப்பட்ட பல பிரதேசங்களில் இன்றும் (25) நாளையும் விசேட சோதனை நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக இராணுவம் அறிவித்துள்ளது. நாட்டில் அண்மைக் காலமாக ஏற்பட்டுள்ள பாதுகாப்பு நிலைமைகளைக்...

Read more

இந்த வாரத்துக்குள் அப்துர் ராஸிகை கைது செய்யுங்கள்- ஞானசார தேரர்

இந்த வாரத்துக்குள் தவ்ஹீத் அமைப்பின் அப்துல் ராஸிக்கை கைது செய்ய வேண்டும் என பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார். பெரிய மீனை விட்டு...

Read more

கன்சர்வேட்டிவ் கட்சியின் அடுத்த தலைவர் பதவிக்கு போட்டி

பிரிட்டன் பிரதமர் பதவியில் இருந்து தெரேசா மே அடுத்த மாதம் பதவி விலகப்போவதாக அறிவித்த நிலையில், கன்சர்வேட்டிவ் கட்சியின் அடுத்த தலைவர் பதவிக்கு போட்டி ஆரம்பமாகியுள்ளது. இதில்...

Read more

கைக்குண்டு துப்பாக்கியுடன் 4 பேர் கைது

பிலியந்தலை, ஹெடிகம பிரதேசத்தில் கார் ஒன்றை நிறுத்தி பரிசோதனையிட்ட போது  வௌிநாட்டு தயாரிப்பிலான துப்பாக்கி ஒன்றும் கைக்குண்டு ஒன்றும் மீட்கப்பட்டுள்ளதுடன், சந்தேகத்தின் பேரில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும்...

Read more

கொழும்பு சிறைச்சாலையில் 44 கையடக்கத் தொலைபேசிகள் மீட்பு

கொழும்பு மெகஸின் சிறைச்சாலையில் திறந்த வெளியொன்றில் புதைத்து வைக்கப்பட்டிருந்த 44 கையடக்கத் தொலைபேசிகளை சிறைச்சாலை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலொன்றின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல்...

Read more

பிரான்சில் குண்டுத் தாக்குதல், 13 பேர் காயம்

பிரான்சின் மூன்றாவது பெரிய நகரமான Lyon இல் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் 13 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உள்நாட்டு நேரப்படி நேற்று (24) மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது....

Read more

“நாம் தேசத்தின் சக்தியாக உள்ளோம்” எனும் அமைப்பின் தேசிய மாநாடு இன்று

“நாம் தேசத்தின் சக்தியாக உள்ளோம்” எனும் அமைப்பின் முதலாவது தேசிய பொதுக் கூட்டம் இன்று நெல்லிகல சர்வதேச பௌத்த மத்திய நிலையத்தில் நடைபெறவுள்ளது. இந்த அமைப்பு, பௌத்த...

Read more

குருணாகல் வைத்தியசாலையில் 42 வயதுடைய வைத்தியர் கைது

குருணாகல் வைத்தியசாலையில் பணியாற்றும் 42 வயதுடைய செய்கு சியாப்தீன் மொஹமட் சாபி என்ற வைத்தியர் ஒருவர் நேற்றிரவு குருணாகல் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த வைத்தியரின் சொத்து விபரம்...

Read more

‍2 கோடி ரூபா பெறுமதிமிக்க ஹெரோயின் மீட்பு

ஒருகொடவத்தை பகுதியில் இரண்டு கிலோ கிரேம் ஹெரோயினுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட இரண்டு கிலோகிராம் ஹெரோயின் பொதைப்பொருளானது இரண்டு கோடி ரூபா பெறுமதி மிக்கது என...

Read more
Page 1008 of 2147 1 1,007 1,008 1,009 2,147
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News