Easy 24 News

பிரான்சில் குண்டுத் தாக்குதல், 13 பேர் காயம்

பிரான்சின் மூன்றாவது பெரிய நகரமான Lyon இல் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் 13 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உள்நாட்டு நேரப்படி நேற்று (24) மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது....

Read more

“நாம் தேசத்தின் சக்தியாக உள்ளோம்” எனும் அமைப்பின் தேசிய மாநாடு இன்று

“நாம் தேசத்தின் சக்தியாக உள்ளோம்” எனும் அமைப்பின் முதலாவது தேசிய பொதுக் கூட்டம் இன்று நெல்லிகல சர்வதேச பௌத்த மத்திய நிலையத்தில் நடைபெறவுள்ளது. இந்த அமைப்பு, பௌத்த...

Read more

குருணாகல் வைத்தியசாலையில் 42 வயதுடைய வைத்தியர் கைது

குருணாகல் வைத்தியசாலையில் பணியாற்றும் 42 வயதுடைய செய்கு சியாப்தீன் மொஹமட் சாபி என்ற வைத்தியர் ஒருவர் நேற்றிரவு குருணாகல் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த வைத்தியரின் சொத்து விபரம்...

Read more

‍2 கோடி ரூபா பெறுமதிமிக்க ஹெரோயின் மீட்பு

ஒருகொடவத்தை பகுதியில் இரண்டு கிலோ கிரேம் ஹெரோயினுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட இரண்டு கிலோகிராம் ஹெரோயின் பொதைப்பொருளானது இரண்டு கோடி ரூபா பெறுமதி மிக்கது என...

Read more

சர்ச்சைக்குரிய வைத்தியர் கைது !

கடந்த சில தினங்களுக்கு முன்னர் முஸ்லிம் வைத்தியர் ஒருவர் தொடர்பில் சிங்களப் பத்திரியொன்று சர்ச்சைக்குரிய செய்தியொன்றை வெளியிட்டிருந்த நிலையில், குறித்த வைத்தியரை பொலிஸார் நேற்றிரவு கைதுசெய்துள்ளதாக பொலிஸ்...

Read more

சோதனைகள் அளவுக்கதிகமாகி மக்களுக்கு இடையூறுகளை ஏற்படுத்தக்கூடாது – டக்ளஸ்

சோதனைகள் என்ற பெயரில் நாட்டில் அனர்த்தங்கள் இடம்பெற்ற ஏனைய பகுதிகளைவிட வடக்கு நோக்கியதான பகுதிகளிலேயே ஏற்பாடுகள் அதிகமாகி இருப்பதைக் காணக்கூடியதாக இருக்கின்றது. சோதனை நடவடிக்கைகள் நாட்டின் தற்போதைய...

Read more

அவசரகால சட்ட விவாதத்தின் போது விடயத்துக்கு பொறுப்பான எவரும் இல்லை

அவசரகால சட்ட விவாதத்தின் போது விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர்களோ, பாதுகாப்பு அதிகாரிகளோ, முப்படை மற்றும் பொலிஸ் பிரதிநிதிகளோ இல்லையென சபையில் ஆளும் எதிர்க்கட்சி எம்.பிக்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்....

Read more

மோடிக்கு ஜனாதிபதி தொலைபேசியில் வாழ்த்து

இந்திய பொதுத்தேர்தலில் மகத்தான வெற்றியை பெற்றுக்கொண்ட பிரதமர் நரேந்திர மோடிக்கு நேற்று பிற்பகல் தொலைபேசி அழைப்பொன்றை ஏற்படுத்தி ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன வாழ்த்து தெரிவித்தார். பிரதமர் நரேந்திர...

Read more

வவுனியாவில் பசுமாடு திருடிய இருவர் கைது

வவுனியா மூன்று முறிப்பு பகுதியிலுள்ள பட்டியிலிருந்து பசுமாடு திருட்டுப்போயுள்ளதாக வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. வவுனியா மூன்று முறிப்பு பகுதியிலுள்ள வீட்டில் வளர்த்து வந்த பசு...

Read more

வவுனியாவில் முச்சக்கரவண்டி சாரதி மீது தாக்குதல்

வவுனியா பட்டானீச்சூர் பகுதியில் முச்சக்கரவண்டி சாரதி மீது மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞனொருவர் தாக்குதல் மேற்கொண்டுள்ளார். இந்த சம்பவம் நேற்று மாலை 6.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. குறித்த...

Read more
Page 1008 of 2145 1 1,007 1,008 1,009 2,145
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News