Easy 24 News

அடுத்த பயங்கரவாத தாக்குதல் குறித்து துண்டுப் பிரசுரம் விநியோகித்தவர் கைது

பயங்கரவாதிகளின் இரண்டாவது தாக்குதல் இலக்கு அடுத்த பொசோன் போயா தினத்துக்கு முன்னர் எனவும், அந்த இலக்கு பயங்கரமானதாக இருக்கும் எனவும் தெரிவித்து துண்டுப் பிரசுரம் ஒன்றை இரத்தினபுரி...

Read more

முஸ்லிம் பெண்கள் அடிப்படை உரிமை மீறல் குறித்து பேச ஆரம்பித்துள்ளனர்

தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் அடிப்படைவாத நடவடிக்கையினால் தமது அடிப்படை உரிமைகள் பல இழக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து முஸ்லிம் பெண்கள் பலர் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு...

Read more

தவணைப் பரீட்சையை நடாத்துமாறு கல்வியமைச்சு கோரிக்கை

நாட்டிலுள்ள அரச பாடசாலைகளில் எச்சந்தர்ப்பத்திலும் தவணை பரீட்சையை கைவிட வேண்டாம் என அமைச்சின் மேலதிக செயலாளர் ஆர்.எம்.ரத்நாயக்க பாடசாலை அதிபர்களையும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளையும் கேட்டுக்கொண்டுள்ளார். கடந்த ஏப்ரல் 21...

Read more

ஞானசார தேரர் தலைமையில் இன்று விசேட பூஜை

ஜனாதிபதியின் விசேட மன்னிப்பு பெற்று விடுதலையான பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரின் தலைமையில் இன்று (26) மாலை கண்டி நகரில்...

Read more

அசாத் சாலியின் கருத்தினால், சிங்கள மக்கள் மீண்டும் கோபம் !!

இந்த நாட்டில் இருக்க வேண்டியது ஒரு சட்டம் எனவும், அசாத் சாலி போன்றவர்கள் இந்த நாட்டில் தனியான சட்டம் உருவாக்கிக் கொள்ளப் போய்த்தான் இன்று இந்த நிலைமை...

Read more

இன்றும் நாளையும் தெரிவு செய்யப்பட்ட பகுதிகளில் விசேட சோதனை- இராணுவம்

நாட்டின் தெரிவு செய்யப்பட்ட பல பிரதேசங்களில் இன்றும் (25) நாளையும் விசேட சோதனை நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக இராணுவம் அறிவித்துள்ளது. நாட்டில் அண்மைக் காலமாக ஏற்பட்டுள்ள பாதுகாப்பு நிலைமைகளைக்...

Read more

இந்த வாரத்துக்குள் அப்துர் ராஸிகை கைது செய்யுங்கள்- ஞானசார தேரர்

இந்த வாரத்துக்குள் தவ்ஹீத் அமைப்பின் அப்துல் ராஸிக்கை கைது செய்ய வேண்டும் என பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார். பெரிய மீனை விட்டு...

Read more

கன்சர்வேட்டிவ் கட்சியின் அடுத்த தலைவர் பதவிக்கு போட்டி

பிரிட்டன் பிரதமர் பதவியில் இருந்து தெரேசா மே அடுத்த மாதம் பதவி விலகப்போவதாக அறிவித்த நிலையில், கன்சர்வேட்டிவ் கட்சியின் அடுத்த தலைவர் பதவிக்கு போட்டி ஆரம்பமாகியுள்ளது. இதில்...

Read more

கைக்குண்டு துப்பாக்கியுடன் 4 பேர் கைது

பிலியந்தலை, ஹெடிகம பிரதேசத்தில் கார் ஒன்றை நிறுத்தி பரிசோதனையிட்ட போது  வௌிநாட்டு தயாரிப்பிலான துப்பாக்கி ஒன்றும் கைக்குண்டு ஒன்றும் மீட்கப்பட்டுள்ளதுடன், சந்தேகத்தின் பேரில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும்...

Read more

கொழும்பு சிறைச்சாலையில் 44 கையடக்கத் தொலைபேசிகள் மீட்பு

கொழும்பு மெகஸின் சிறைச்சாலையில் திறந்த வெளியொன்றில் புதைத்து வைக்கப்பட்டிருந்த 44 கையடக்கத் தொலைபேசிகளை சிறைச்சாலை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலொன்றின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல்...

Read more
Page 1007 of 2145 1 1,006 1,007 1,008 2,145
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News