நாட்டில் பாரிய அழிவொன்று இடம்பெறும் – அசாத் சாலி

இஸ்லாமிய பள்ளிவாசல்களில் தேடுதல் நடவடிக்கைகள் இதற்கு மேலும் அதிகரித்தால், நாட்டில் பாரிய அழிவொன்று இடம்பெறும் என மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி தெரிவித்துள்ளார். ஆளுநர் அலுவலகத்தில்...

Read more

எதிர்க்கட்சிகள் சிதறியதே மோடி வெற்றிக்கு காரணம்.  தொல். திருமாவளவன்

நாடாளுமன்ற பொதுத்தேர்தல்: எதிர்க்கட்சிகள் சிதறியதே மோடி வெற்றிக்கு காரணம். தொல். திருமாவளவன் அறிக்கை நாடாளுமன்றப் பொதுத்தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மை எண்ணிக்கையில் வெற்றி பெற்று மீண்டும் நரேந்திர மோடி...

Read more

பிரித்தானியப் பிரதமர் தெரேசா மே இராஜினாமா

பிரித்தானியப் பிரதமர் தெரேசா மே எதிர்வரும் 7 ஆம் திகதி பிரதமர் பதவியில் இருந்து விலகப் போவதாக அறிவித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவது தொடர்பான உடன்படிக்கை...

Read more

NTJ உறுப்பினர்கள் ஐவர் ஹொரவப்பொத்தானையில் கைது

பயங்கரவாதி ஸஹ்ரான் ஹாஷிம் மற்றும் NTJ அமைப்புடன் நெருங்கிய தொடர்பை பேணிய ஐவர் ஹொரவப்பொத்தானை பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹொரவப்பொத்தானை பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஹொரவப்பொத்தானை பொலிஸ் நிலைய...

Read more

மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பது ஆட்சியாளர்களின் பொறுப்பு

மக்களின் பிரச்சினைகளை தீர்க்க வேண்டியது காலத்தின் தேவையாகும். இது ஆட்சியாளர்களின் கடமையும் பொறுப்புமாகும் என்று அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். 83ஆம் ஆண்டு ஜூலை கலவரத்தை போன்று...

Read more

தெரிவுக்குழுவிலிருந்து விலகினார் காவிந்த ஜயவர்தன

கடந்த 21ம் திகதி உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட பாராளுமன்ற தெரிவுக்குழுவிலிருந்து பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன விலகியுள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காகவே தான்...

Read more

ஜனாதிபதியை சந்தித்தார் ஞானசார தேரர்

பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் நேற்று (23) இரவு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்தார். குறித்த சந்திப்பில்...

Read more

NTJ பயங்கரவாதிகளிடம் கைப்பற்றப்பட்ட சொத்துக்கள் அறிவிப்பு

கடந்த 21 ஆம் திகதி இடம்பெற்ற பயங்கரவாத தற்கொலைத் தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகநபர்களின் 41 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சகருமான ருவன் குணசேகர...

Read more

ஞானசார தேரருக்கு விருந்தளித்த திலங்க சுமதிபால

பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டதை அடுத்து பாராளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால ஞானசார தேரருக்கு...

Read more

தமிழினத்தின் விடுதலைக்காக தெளிவான கொள்கையுடன் போராடினார்கள் புலிகள்!

“தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும், உயிர்த்த ஞாயிறு தற்கொலைதாரிகளுக்கும் இடையில் துளியளவும் ஒற்றுமையில்லை. விடுதலைப்புலிகள் தம் இனத்தின் விடுதலைக்காகத் தெளிவான கொள்கையுடன் போராடினார்கள். தமிழ் மக்களும் அவர்களுக்கு ஆதரவளித்தார்கள்.” –...

Read more
Page 1010 of 2147 1 1,009 1,010 1,011 2,147
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News