Easy 24 News

இலங்கையின் பாதுகாப்பிற்கான நங்கூரமே இந்தியா |மிலிந்த மொரகொட

சீனா மிகவும் நெருங்கிய நட்பு நாடு. ஆனால் இந்தியா எங்கள் சகோதர நாடு என முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவை மேற்கோள் காட்டி இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர்...

Read more

குருந்தூர் மலை தொடர்பில் அமைச்சரிடமிருந்து சென்ற உத்தரவு

குருந்தூர் மலை பகுதியில் நாளைய தினம் மேற்கொள்ளப்படவிருந்த அளவீட்டு முயற்சி அமைச்சரின் உத்தரவால் நிறுத்தப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.  இந்த விடயம் தொடர்பில் எமது செய்தி...

Read more

இங்கிலாந்திலேயே அன்டன் பாலசிங்கம் போஷிக்கப்பட்டு வளர்க்கப்பட்டார் | விமல்  

நாட்டில் அடுத்து ஏற்படும் போராட்டம் பட்டினியால் பாதிக்கப்பட்ட மக்கள் நடத்தும் போராட்டமாக இருக்கும் எனவும் அப்படியான அழிவின் ஊடாக நாட்டில் இருளான நிலைமைக்கு செல்வதை தவிர்க்கக் கூடிய...

Read more

விடுதலைப் புலிகளின் தலைவரின் வீட்டு காணிக்கு வழங்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை

யாழ். வல்வெட்டித்துறையில் உள்ள தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வீட்டு காணிக்கு வல்வெட்டித்துறை நகரசபையினால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. காணி பராமரிப்பின்றி கைவிடப்பட்டுள்ளமையால் அப்பகுதியில் பற்றைகள்...

Read more

வர்த்தக நோக்கில் தலிபானை ஊக்குவிக்கும் சீனா

ஆப்கானிஸ்தானுடன் சிறந்த வர்த்தக உடன்பாடுகளை செய்துகொள்வதற்காக சீனா தலிபானை ஊக்குவிக்கின்றது. ஆப்கானிஸ்தானுடன் சிறந்த வர்த்தக  உடன்பாடுகளை செய்துகொள்ளும் நோக்கில் , சர்வதேச அளவில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள தலிபானை ஊக்குவிக்கும்...

Read more

பிரித்தானிய வாழ் புலம்பெயர் இலங்கையருக்கு ஜனாதிபதி விடுத்துள்ள அழைப்பு

தற்போதுள்ள நெருக்கடிக்களை வெற்றிகொண்டு, வளமான தேசத்தைக் கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்று பிரித்தானிய வாழ் இலங்கையர்களிடம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அத்துடன், புலம்பெயர்...

Read more

ஜனாதிபதியுடன் பிரித்தானியாவுக்கு எண்வர் ஏன் சென்றார்கள் – குமார வெல்கம கேள்வி

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது பாரியார் சிரந்தி ராஜபாக்ஷவுடன்  அரசமுறை வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டதை போன்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் செயற்பட கூடாது. பிரித்தானியாவுக்கு ஜனாதிபதியுடன்...

Read more

மேலும் 12 இலங்கையர்கள் தமிழகத்தில் தஞ்சம்

தனுஷ்கோடி அடுத்த இரண்டாம் மணல் திட்டில் உணவின்றி குழந்தைகளுடன் தஞ்சமடைந்த இலங்கை தமிழர்கள் 12 பேரை இன்று செவ்வாய்க்கிழமை  காலை பத்திரமாக மீட்ட இந்திய கடலோர காவல்படையினர்...

Read more

பாகிஸ்தான் மண்ணில் 17 வருடங்களின் பின் இங்கிலாந்து கிரிக்கெட் அணி

இங்கிலாந்து அணி 17 வருடங்களின் பின்னர் முதல் தடவையாக பாகிஸ்தானுக்கு கிரிக்கெட் விஜயம் செய்துள்ளது. இந்த விஜயத்தின்போது 7 போட்டிகள் கொண்ட சர்வதேச இருபது 20 கிரிக்கெட்...

Read more

இலங்கையில் குறையும் உணவுப் பண்டங்களின் விலை

உடன் நடைமுறைக்கு வரும் வகையில் தின்பண்டங்களின் விலையை குறைக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி, 10 - 13 வீதத்தினால் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை...

Read more
Page 935 of 4572 1 934 935 936 4,572
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News