Easy 24 News

3 ஆம் சார்ள்ஸ் மன்னருடன் ஜனாதிபதி ரணில் சிநேகபூர்வ சந்திப்பு

3 ஆம் சார்ள்ஸ் மன்னருடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சிநேகபூர்வமாக சந்தித்து உரையாடினார். இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக லண்டன் சென்றுள்ள உலக தலைவர்களுக்கும்...

Read more

ஐ.நா முன்னெடுத்துள்ள உதவித்திட்டம்

பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்கு உதவும் வகையில் ஐக்கிய நாடுகள் புதிய நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. இலங்கைக்கு உதவும் நோக்கில் நன்கொடைத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, ஐ.நா வதிவிடப்...

Read more

மகளிர் ஆசிய கிண்ண கிரிக்கெட் | இலங்கையின் 3 பெண் மத்தியஸ்தர்கள்

பங்களாதேஷில் நடைபெறவுள்ள மகளிர் ஆசிய கிண்ண கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் இலங்கையைச் சேர்ந்த மூன்று பெண் மத்தியஸ்தர்கள் கடமையாற்றவுள்ளனர். இலங்கையைச் சேர்ந்த இரண்டு கள மத்தியஸ்தர்களும் ஒரு...

Read more

தனுஷின் ‘கேப்டன் மில்லர்’ படத்தில் இணைந்த சந்திப் கிஷன்

'திருச்சிற்றம்பலம்' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் தனுஷ் நடிப்பில் தயாராகி வரும் 'கேப்டன் மில்லர்' எனும் படத்தில் முக்கியமான வேடத்தில் நடிக்க நடிகர் சந்திப் கிஷன் ஒப்பந்தம்...

Read more

திருகோணமலையில் தமிழர் உரிமைக்காய் திரண்ட மக்கள்

100 நாட்கள் செயல்முனைவு மக்கள் குரல் திருகோணமலை பிரதார கடற்கரை பிரதேசத்தில் இன்று (19) மக்களின் கௌரவமான அரசியல் தீர்வுக்கான கோரிக்கையை முன்வைத்து கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்றது....

Read more

குருந்தூர் மலை பகுதியில் தமிழர்களின் நிலங்களை ஆக்கிரமித்து இனப் பரம்பலை மாற்றியமைக்கு நடவடிக்கைக்கு எதிரான போராட்டத்திற்கு அழைப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தில் குருந்தூர் மலை தண்ணிமுறிப்பு பகுதியில் தமிழ்மக்களின் பூர்வீக நிலங்களான 632 ஏக்கர் காணிகள் குருந்தூர் மலை பௌத்த பிக்குவின் பங்கேற்போடு  கடந்த 11 ஆம்...

Read more

கொழும்பு தாமரை கோபுரத்தை பார்வையிடும் நேர அட்டவணையில் மாற்றம்

கொழும்பு தாமரை கோபுரத்தை பார்வையிடும் நேரம் நாளை (20) முதல் பொதுமக்களுக்காக திருத்தப்பட்டுள்ளதாக கொழும்பு தாமரைக் கோபுர முகாமைத்துவ நிறுவனம் அறிவித்துள்ளது. இதன்படி தாமரை கோபுரம் நாளை...

Read more

வடக்கில் காணி உரிமைகளை மீளவும் மக்களுக்கு வழங்குக | JVP

வடக்கில் யுத்த காலங்களில் இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்ட காணிகள் இன்றளவிலும் மக்களுக்கு வழங்கப்படாதுள்ளது. இருப்பினும் இந்த சந்தர்ப்பத்தில் வடக்கில் காணிகளை அபகரிக்கும் செயற்பாடுகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுகின்றன என்றும் மக்களின்...

Read more

நாட்டின் பல மாகாணங்களில் சிறிதளவு மழை பெய்யும் சாத்தியம்!

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும்...

Read more

விசேட அரச விடுமுறை இன்று 

இரண்டாம் எலிசபத் மகாராணியின் இறுதி கிரிகைகள் இடம்பெறவுள்ளமையை முன்னிட்டு , இன்று திங்கட்கிழமை விசேட அரச விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொது நிர்வாகம் , உள்நாட்டலுவல்கள் ,...

Read more
Page 923 of 4559 1 922 923 924 4,559