குருந்தூர்மலை பகுதியில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டமைக்கு நீதி கோரியும், பௌத்தமயமாக்கலுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் யாழ். பல்கலைக்கழக மாணவர்களால் இன்றைய தினம் ஆர்ப்பாட்ட பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது....
Read moreபாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர்களாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்திற்கு வரலாற்று ரீதியாக தொடர்ந்து பின்னால் நிற்கிறோம்.இந்தியா நிரந்தர உறுப்பினராக அமரவில்லை என்றால் எங்களுக்கு மட்டும் அல்ல,...
Read moreமுல்லைத்தீவு நகரில் இன்று (22.09.2022) காலை கண்டன போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. ரவிகரன், மயூரன் கைது வட மாகாணசபை உறுப்பினர் ரவிகரன் மற்றும் மயூரன் ஆகியோரை நேற்று (21.09.2022) மாலை முல்லைத்தீவு...
Read more'பொன்னியின் செல்வன்’ திரைப்படம் செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.இதையடுத்து இப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. கல்கியின் புகழ் பெற்ற பொன்னியின் செல்வன்" நாவலை...
Read moreரஷியாவுக்கு அச்சுறுத்தல் உள்ளதால் உக்ரைன் மீது போர் தொடுத்ததாக புதின் கூறுகிறார்.ரஷியா, போர் குற்றததில் ஈடுபட்டு வருகிறது. ஐ.நா. சபை கூட்டத்தில் அமெரிக்க அதிபர் ஜோபைடன் பேசும்போது,...
Read more'பொன்னியின் செல்வன்’ திரைப்படம் செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.இப்படத்தின் புதிய வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. கல்கியின் புகழ் பெற்ற பொன்னியின் செல்வன்" நாவலை அடிப்படையாகக் கொண்டு...
Read moreகடந்த வாரம் காணாமல்போன பேராதனை பல்கலைக்கழக மாணவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவ்வாறு காணாமல்போன 24 வயதான மாணவன் கண்டி - மகாவலி ஆற்றங்கரையில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்....
Read moreநடிகர் தனுஷ் கதையின் நாயகனாக நடித்து தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் தயாராகி இருக்கும் 'வாத்தி' திரைப்படத்தின் வெளியிட்டு திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. தெலுங்கு இயக்குநர் வெங்கி...
Read moreஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டிகள் அடுத்த வருடம் லண்டன் தி ஓவல் விளையாட்டரங்கிலும் 2025இல் லோர்ட்ஸ் விளையாட்டரங்கிலும் நடைபெறவுள்ளன. சர்வதேச கிரிக்கெட் பேரவை இதனை...
Read moreஅரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதிக்கு நிதியதிகாரம் இல்லை. பாராளுமன்றத்துக்கே நிதி அதிகாரம் உண்டு. நாணய நிதியத்தின் இணக்கப்பாட்டு அறிக்கையை ஜனாதிபதியிடம் கேட்டு சபைக்கு சமர்ப்பிப்பதாக குறிப்பிடுவது பாராளுமன்றத்தை மலினப்படுத்துவதாகும்....
Read more