அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆவரங்கால் வன்னியசிங்கம் வீதியில் தனிமையில் சென்ற நபரிடம், முகமுடி அணிந்து வந்த மர்ம நபர்கள் வாள் மற்றும் கத்திகளை காட்டி அச்சுறுத்தி வழிப்பறியில்...
Read moreமட்டக்களப்பு - கல்குடா பிரதேசத்தில் இடம்பெற்ற மோதல் காரணமாக பெண் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று (24)...
Read moreயாழ். போதனா மருத்துவமனையில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்படும் சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சை! இறப்புக்குப் பின்னர் சிறுநீரகங்களைத் தானம் செய்யும் நன்கொடையாளர்களைச் சமூகம் எதிர்பார்க்கிறது இலங்கையில் சிறுநீரகமாற்று சத்திர...
Read moreகொழும்பில் உள்ள முன்னணி ஆங்கில வாரப்பத்திரிகை ஒன்றின் ஊடகவியலாளர் என்னிடம் கேட்டார்…”யாழ்ப்பாணத்தில் ஓட்டோ மாபியாக்களை யார் கட்டுப்படுத்துவது?”என்று.அண்மையில் அவர் யாழ்ப்பாணத்துக்கு வந்த பொழுது சிறிய தூரத்துக்கு அதிக...
Read moreபோதைப்பொருள் தொடர்பான விழிப்புணர்வு "மாணவர்கள் மத்தியில் ஏன் ஏற்படுத்த வேண்டும்?" சட்டம் எவர்களின் கைகளில் உள்ளதோ, அவர்களுக்கல்லவா இந்த விழிப்புணர்வினை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். எய்தவனும் எய்தவனுக்கு ஆதரவு...
Read moreபிரகாஷ் ராஜா இயக்கத்திலும் பிரதாப் (Biruntha Studio) ஒளிப்பதிவிலும் 50க்கு மேற்பட்ட கலைஞர்களின் பங்குபற்றுதலோடும் உருவாகும் வனவேட்டை2 குறுந்திரைப்படத்தின் முதல்பார்வை.
Read moreஅவுஸ்திரேலியாவில் ஐசிசி இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பான ஆற்றல்களை வெளிப்படுத்தி, கடந்த காலங்களில் சாதிக்காத அணி என்ற அடையாளத்தை அகற்றுவதற்கு பங்களாதேஷ் முயற்சிக்கவுள்ளது....
Read moreகென்சவேர்ட்டிவ் கட்சியின் தலைமைத்துவத்திற்கான போட்டியிலிருந்து விலகுவதாக முன்னாள் பிரதமர் பொறிஸ் ஜோன்சன் அறிவித்துள்ளார். கட்சியின் தலைமைபதவிக்கு போட்டியிடுவதற்கான ஆதரவு எனக்குள்ளது ஆனால் தலைமைக்காக போட்டியிடுவது சரியான விடயமல்ல...
Read more