Easy 24 News

கடந்த ஆறு மாதத்திற்குள் அச்சிடப்பட்டுள்ள பெருந்தொகை பணம்!

சர்வதேச நாணய நிதியத்தின் கடுமையான நிபந்தனைகளை அமுல்படுத்துவதால் சமூக கட்டமைப்பில் ஏற்படும் பாதிப்பை அரசாங்கம் மூடி மறைப்பது கவலையளிப்பதாக மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட்...

Read more

எரிபொருள் விலையில் மாற்றம்! 

எரிபொருள் விலையில் மாற்றம் ஏற்படுத்துவது தொடர்பில் எரிசக்தி அமைச்சு அறிவிப்பொன்றை விடுத்துள்ளது. விலை சூத்திரத்தின்படி எரிபொருள் விலை திருத்த முறையில் மாற்றம் இல்லை என எரிசக்தி அமைச்சு...

Read more

லிட்ரோ நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு!

  எரிவாயு விநியோகம் தொடர்பில் மக்கள் மத்தியில் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்த வேண்டாம் என லிட்ரோ நிறுவனம் நுகர்வோருக்கு அறிவித்துள்ளது. எரிவாயு தட்டுப்பாடு எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக...

Read more

அவுஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்டுள்ள தனுஷ்க தொடர்பில் மஹேலவின் நிலைப்பாடு

இலங்கை கிரிக்கட் அணியின் வீரர்கள் தாம் இழைக்கும் குற்றங்களுக்கு தாமே பொறுப்பு கூற வேண்டும் என இலங்கை கிரிக்கட் அணியின் பயிற்றுவிப்பு ஆலோசகர் மஹேல ஜயவர்தன தெரிவித்தார். ...

Read more

டலஸ் தலைமையிலான அணியில் பிளவு

அரசாங்கத்தில் இருந்து விலகி எதிர்க்கட்சியில் சுயாதீனமாக செயற்பட்டு வரும் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தலைமையிலான அணி, கொள்கை ரீதியாக பிளவுப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தமது அணி அடுத்த...

Read more

கடந்த மாதத்தில் யாழில் போதைக்கு அடிமையான 183 பேர் அடையாளம்!

யாழ்ப்பாணத்தில் கடந்த ஒக்டோபர் மாதத்தில் மாத்திரம் 183 பேர் ஹெரோயின் போதைப்பொருளை அடிமையானவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர் என யாழ்.போதனா வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.  சிறைச்சாலைகளில் இருந்து...

Read more

ஆசிரியர் சேவைக்கு உள்வாங்குமாறு கோரிக்கை

பட்டதாரி நியமனத்தில் 35 வயதிற்கு மேற்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஆசிரியர் சேவைக்கு உள்வாங்குமாறு வடமாகாண பட்டதாரிகள் ஒன்றிய தலைவர் சிவசுப்பிரமணியம் லோகதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.  யாழ்.ஊடக அமையத்தில்...

Read more

தமிழ்மிரர் விருதுகள் – கலர் நைட் – 2022

தமிழ்மிரர் விருதுகள் - கலர் நைட் - 2022 நிகழ்வு வெகு விமர்சையாக துவங்கியது. இதில் அரசியல் பிரதிநிதி விஜய் தணிகாசலம் கலந்து கொண்டார். அத்துடன் தமிழ்...

Read more

பாலியல் குற்றச்சாட்டில் கைதான தனுஷ்க தவிர்ந்த இலங்கை அணியினர் நாடு திரும்பினர்

பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு, அவுஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள தனுஷ்க குணதிலக்க தவிர்ந்த ஏனைய அனைத்து இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களும் நாட்டை வந்தடைந்துள்ளனர்....

Read more

எழுத்தாளர் விழி பா. இதயவேந்தன் மறைந்தார்

தமிழ்நாடு எழுத்தாளர் விழி பா. இதயவேந்தன் சென்னையில் மறைந்தார். கடந்த சில வருடங்களாக நோயினால் பாதிக்கப்பட்ட நிலையில் அவர் காலமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. விழி பா. இதயவேந்தன் அவர்கள்...

Read more
Page 859 of 4557 1 858 859 860 4,557