Easy 24 News

வியட்நாமிலுள்ள இலங்கையர்களை விரும்பினால் அழைத்துவருவோம் : அலி சப்ரி

வியட்நாமில் உள்ள தற்காலிக முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ள 303 இலங்கையர்களை மீளவும் இலங்கைக்கு அழைத்து வருவதற்கு இலங்கை அரசாங்கம் தயாராகவுள்ள வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலிசப்ரி தெரிவித்தார்....

Read more

இன்று மின்துண்டிப்பு அமுலாகும் நேர அட்டவணை

நாடளாவிய ரீதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (நவ 13) ஒரு மணித்தியாலம் மின்துண்டிப்பை அமுல்படுத்த பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி அளித்துள்ளது. அதன்படி, A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V மற்றும் W ஆகிய வலயங்களில்...

Read more

நாட்டின் சில இடங்களில் மழை பெய்யக்கூடும்

நாட்டில் இன்றும் (நவ 13) பல பிரதேசங்களில் மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் கிழக்கு...

Read more

2023 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தை நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் முன்வைப்பார்

2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தை ஜனாதிபதியும், நிதி,பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சருமான ரணில் விக்கிரமசிங்க  திங்கட்கிழமை (14) பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பார். அத்துடன்...

Read more

நாங்கள் இலங்கைக்கு செல்ல விரும்பவில்லை | வியட்நாமில் போராட்டம்

வியட்நாம் கடற்பகுதியில் கப்பலொன்றில் இருந்து மீட்கப்பட்ட 303 இலங்கையர்கள் மீளவும் இலங்கைக்கு செல்வதற்கு விரும்பவில்லை என்று உணவை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன....

Read more

கோட்டாபயவுக்கு ஐ.நாவில் முக்கிய பதவியாம்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு இலங்கையின் தூதரக சேவையில் பணி ஒன்றை வழங்க அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக தெரியவருகிறது. ஐ.நாவுக்கான நிரந்தர பிரதிநிதியாக நியமிக்குமாறு கோரியுள்ள கோட்டாபய தன்னை...

Read more

அவுஸ்திரேலியாவில் வன்புணர்வு குற்றச்சாட்டில் சிக்கியுள்ள இலங்கை வீரரை மீட்பதில் ஏற்பட்டுள்ள டொலர் நெருக்கடி

அவுஸ்திரேலியாவில் வன்புணர்வு குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவின் பிணை தொடர்பில் தகவலொன்று வெளியாகியுள்ளது. இரண்டாவது பிணை விண்ணப்பம் இது தொடர்பில் இலங்கை கிரிக்கெட் சங்கத்தின்...

Read more

கோடிக்கணக்கான ரூபாய் இழப்பு! ஈபிஎவ் பணம் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்

ஊழியர் சேமலாப நிதி தொடர்பில் அதிர்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது.   இதன்படி, சில திட்டங்களில் ஊழியர் சேமலாப நிதியை முதலீடு செய்வதன் மூலம் கோடிக்கணக்கான ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக...

Read more

அறுவர் விடுதலைக்கு காங்கிரஸ் எதிர்ப்பு

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்துவந்த 6 பேரின் விடுதலை முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஜெய்ராம்...

Read more

காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்கள் நால்வர் கைது

காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்கள் நால்வர் சற்று முன்னர் பாணந்துறை பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். நிரோச பிரியந்தி தாபரே நிரோசன் ஆகிய நால்வரே கைதுசெய்யப்பட்டு;ள்ளனர். மேலிடத்திலிருந்து உத்தரவு கிடைத்ததால் அவர்களை கைதுசெய்துள்ளதாக...

Read more
Page 852 of 4557 1 851 852 853 4,557