இருபத்தேழு வருடங்களாக தமிழ் அரசியல் கைதியாக சிறையில் இருக்கின்ற எனது சகோதரனை விடுவிக்க வேண்டும் என அரசியல் கைதி விக்னேஸ்வரநாதன் பார்த்தீபனின் சகோதரி வாஹினி கோரிக்கை விடுத்ததுடன்...
Read moreஇயக்குனர் – ஒளிப்பதிவாளர் ஜூட் சுகியின் இயக்கத்தில் உருவாகியுள்ள “பாலைநிலம்” திரைப்படத்தின் வெளியீடு குறித்து படக்குழு அறிவித்துள்ளது. இதற்கமைய எதிர்வரும் டிசம்பர் மாதம் 3 ஆம் திகதி...
Read moreShare உலகத் தமிழ் திரைப்படக் கலைஞர்களின் ஒட்டுமொத்த கௌரவமாகப் பார்க்கக்கூடிய நோர்வே தமிழ்த் திரைப்பட விழாவின் 14 ஆவது அங்கமான தமிழர் விருதுகள் 2023 இற்கான அறிவிப்புக்கள் தற்போது விடுக்கப்பட்டுள்ளன. இந்த...
Read moreகடந்த ஜூன் மாதம் 9 ஆம் திகதி கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகைக்குள் போராட்டக்காரர்கள் நுழைந்த போது, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை கொலை செய்ய திட்டம்...
Read moreகொழும்பு கறுவாத்தோட்டம் பகுதியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்தார் என்ற குற்றச்சாட்டில் கைதான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட...
Read moreபிராந்திய கடல் வலயத்தில், இலங்கையை ஒரு பிரதான மையமாக மாற்றுவதையும், இந்தியா மற்றும் இலங்கைக்குமிடையேயுள்ள சுற்றுலாவை மேம்படுத்துவதையும் மையமாகக்கொண்டு, காங்கேசன்துறை துறைமுகத்தை வர்த்தக துறைமுகமாக மேம்படுத்தவும் வேலைத்திட்டங்கள்...
Read moreசவூதி அரேபியாவில் நிர்மாணத்துறையுடன் தொடர்புடைய பல தொழில் வாய்ப்புகள் இலங்கைகைக்கு கிடைக்கவுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது. சவூதி அரேபியாவில் பொறியியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில்...
Read moreஇது உப்புச் சப்பில்லாத - உருப்படியற்ற வரவு செலவு திட்டம், ஒரு செலவு விவரமும் இல்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற...
Read moreஅடுத்தாண்டுக்கான வரவு செலவு திட்டம் சிறப்பானதென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து, நிதியமைச்சரான ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க...
Read moreஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் வவுனியாவிற்கு விஜயம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விஜயம் செய்யும் போது, இன நல்லிணக்கத்திற்கான...
Read more