Easy 24 News

ஆசிரியர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை

சட்டம் மற்றும் கல்வி அமைச்சின் சுற்றறிக்கையை மீறி , பாடசாலைக்கு சேலை இன்றி வேறு ஆடைகளை அணிந்து சென்றதோடு மாத்திரமின்றி , அந்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில்...

Read more

செ.சுதர்சனின் காலிமுகம் 22கவிதை நூல் வெளியீடு

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைச் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி செ.சுதர்சனின் காலிமுகம் 22 கவிதை நூல் வெளியீடு விழா நாளை (23.11.2022) புதன் பிற்பகல் 3.00 மணிக்குப் பேராதனைப்...

Read more

ராஜபக்ஷ குடும்பத்திற்குள் ஏற்பட்டுள்ள பிளவு – ரணிலுக்கு கிடைத்த வெற்றி

சமகாலத்தில் இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி காரணமாக ராஜபக்ஷ சகோதர்களுக்கு இடையில் முரண்பாடுகள் தீவிரம் அடைந்துள்ளதாக தெரிய வருகிறது. ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதியாக கொண்டு வந்த, ராஜபக்ஷர்கள்...

Read more

வெளிநாட்டு பணிகளுக்கான பதிவுகளில் புதிய கட்டுப்பாடு

சில நாடுகளுக்கு செல்வதற்காக தனிநபர் வீசா உடைய பெண்களை பதிவு செய்வதை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஓமான் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய நாடுகளுக்கு இரண்டு...

Read more

பொருளாதார கொலையாளிகள் மீண்டும் நாடு திரும்பியுள்ளனர்-சாணாக்கியன்

நாட்டின் பொருளாதாரத்தை அழித்த பின்னர் வெளிநாடுகளுக்கு அங்கு தங்கியிருந்த பொருளாதார கொலையாளிகள் அனைவரும் மீண்டும் நாடு திரும்பியுள்ளனர் என தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணயக்கியன் ராசபுத்திரன்...

Read more

‘ஏஜென்ட் கண்ணாயிரம்’ நகைச்சுவை படமல்ல – சந்தானம்

தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகர்களின் பட்டியலில் முன்னேறிவரும்  ரெடின் கிங்ஸ்லி, புகழ், முனிஸ்காந்த் உள்ளிட்ட பலர் நடித்திருந்தாலும், 'ஏஜென்ட் கண்ணாயிரம்' முழு நீள நகைச்சுவை படமல்ல....

Read more

உதயகம்மன்பிலவுக்கான தடை நீக்கம்

முன்னாள் அமைச்சரான நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பிலவுக்கு விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டு பயணத்தடையை தற்காலிகமாக நீக்கியது என்று கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (21) உத்தரவிட்டுள்ளது.  கொழும்பு மேல்...

Read more

இராணுவ மருத்துவப் பிரிவு தாதி மகாவலி ஆற்றில் சடலமாக மீட்பு!

கட்டுகஸ்தோட்டை, தொடம்வல பாலத்துக்கு அருகில் உள்ள மகாவலி ஆற்றில் இராணுவ மருத்துவப் பிரிவைச் சேர்ந்த தாதி ஒருவரின் சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதாக கட்டுகஸ்தோட்டை பொலிஸார் தெரிவித்தனர். குறித்த...

Read more

நாட்டில் குறைந்தது 50,000 சிறுவர்கள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிப்பு

நாட்டில் குறைந்தது 50,000 சிறுவர்கள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதனை,  யுனிசெஃப் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகள் தொடர்பான வைத்தியர்களின் தொழிற்சங்கத் தலைவர் வைத்தியர்...

Read more

சிவனொளிபாத மலை பருவ காலம் ஆரம்பம்!

எதிர்வரும் பௌர்ணமி தினத்துடன் சிவனொளிபாத மலை பருவ காலம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சிவனொளிபாத மலைக்கு பொறுப்பான பீடாதிபதி பெங்கமு தம்மதின்ன தேரர் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், எதிர்வரும் 6ஆம்...

Read more
Page 841 of 4557 1 840 841 842 4,557