கடந்த டிசம்பர் மாதம் 18 ஆம் திகதியன்று நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை இம்மாதத்திற்குள் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. தற்போது...
Read moreஜனவரி மாதத்திற்கான ஓய்வூதியக் கொடுப்பனவு தொடர்பில் அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது. அதன்படி ஜனவரி மாதத்திற்கான ஓய்வூதியக் கொடுப்பனவை நேற்று முதல் உரிய வங்கிக் கிளைகளில் வைப்பீடு செய்ய நடவடிக்கை...
Read moreஇணைந்த வடக்கு -கிழக்கு மாகாணத்தின் முன்னாள் கல்வி கலாச்சார விளையாட்டு அமைச்சின் செயலாளரும் முன்னைய வடக்கு ஆளுநரின் இணைப்புச் செயலாளராகவும் பணியாற்றிய சுந்தரம் டிவகலாலா இன்று (12)...
Read moreபுதிய வரிமுறைமையின் கீழ் வரி செலுத்த கடமைப்பட்டுள்ள அரச தனியார் ஊழியர்களுக்கு எதிர்வரும் மாதங்கள் மிகவும் சிக்கலாக அமையும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல்துறை பேராசிரியர் கலாநிதி...
Read moreமுல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான கட்டுப்பணத்தை இலங்கைத் தமிழரசுக்கட்சி இன்று (12) மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் செலுத்தியுள்ளது. இலங்கைத் தமிழரசுக்கட்சி முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்காக...
Read moreவிஜய் தொலைக்காட்சியின் 'நீயா நானா' புகழ் கோபிநாத் கனடாவின் Toronto விமான நிலையத்தில் வந்திறங்கி உள்ளார். 14-01-2023 சனிக்கிழமையன்று ஸ்காபுறோ சீ;னக் கலாச்சார மண்டபத்தில் நடைபெறவுள்ள 'நிகழ்ச்சிக்கான...
Read moreவாரிசுவாரிசு படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. அஜித்தின் துணிவு படமும் இதே நாளில் ரிலீஸ் ஆவதால் தியேட்டர்கள் இரண்டு படங்களுக்கும் பகிர்ந்து அளிக்கப்பட்டது இருக்கிறது. தற்போது இரண்டு...
Read moreபோர்த்துக்கலைச் சேர்ந்த கால்பந்தாட்ட ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது ஐந்து பாலன் டி ஓர்களில் ஒன்றை இஸ்ரேலின் பெரும் பணக்கார் ஒருவருக்கு விற்றுள்ளார். கிறிஸ்டியானோ ரொனால்டோ 2008,...
Read moreவருடத்தின் முதல் வாரத்தில் 2000 இற்கும் அதிகமான டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. அதற்கமைய கடந்த 2 ஆம் திகதி முதல்...
Read moreஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சகத்திற்கு வெளியே இன்று இடம்பெற்ற தற்கொலை குண்டுத்தாக்குதலில் ஐந்து பேர் கொல்லப்பட்டுள்ளனர். இருப்பினும், சில அதிகாரிகள் இறப்பு எண்ணிக்கை அதிகம் எனவும் தெரிவித்துள்ளதுடன்,காபூல் பொலிஸ்...
Read more