யாழ்ப்பாணம் - இருபாலை, மடத்தடி பகுதியில் மனைவியை வாளால் வெட்டி காயப்படுத்திய கணவன் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் நேற்றைய தினம் (11.01.2023) கோப்பாய் பொலிஸாரால் கைது...
Read moreதொழில் ரீதியாக அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்துச் செல்ல இலங்கையர்களுக்கு சிறந்த சந்தர்ப்பம் உருவாகியுள்ளதாக விசேட குடிவரவு சட்டத்தரணி சுசந்த கடுகம்பல தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்,...
Read moreசிரியா நாட்டவர் ஒருவர் போருக்குத் தப்பி வெளியேறும் முயற்சியில் மலேசியாவின் கோலாலம்பூர் விமான நிலையத்தில் 7 மாதங்கள் வாழ வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில்...
Read moreமின்வெட்டு தொடர்பில் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. இதற்கமைய இன்றைய தினம் (13.01.2023) இரண்டு மணித்தியாலம் 20 நிமிடங்கள் மின்வெட்டினை நடைமுறைப்படுத்த இலங்கை பொதுப்...
Read moreஇந்தியாவுக்கு எதிராக கொல்கத்தா ஈடன் கார்ட்ன்ஸ் விளையாட்டரங்கில் இன்று (12) வியாழக்கிழமை நடைபெறவுள்ள 2ஆவது போட்டியில் வெற்றிபெற்று தொடரை சமப்படுத்த வேண்டுமானல் இலங்கையின் பந்துவீச்சு துல்லியமாக அமைவது...
Read moreபிரான்ஸில் நடைபெறவுள்ள பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழாவை முன்னிட்டு மகளிர் தகுதிகாண் முதலாம் சுற்று கால்பந்தாட்டத்தில் ஆசிய வலயத்திலிருந்து இலங்கை உட்பட 26 நாடுகள் பங்குபற்றவுள்ளன....
Read moreஉலகின் முன்னாள் முதல் நிலை டென்னிஸ் வீராங்கனையான நயோமி ஒசாகா, தான் கர்ப்பிணியாக உள்ளதாக அறிவித்துள்ளார். அடுத்த வாரம் ஆரம்பமாகும் அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் போட்டிகளிலிருந்து தான்...
Read moreகர்நாடக மாநிலத்தில் உள்ள ஷிமோகாவில் பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா (பிஎஃப்ஐ) அமைப்பை சேர்ந்த சிலர் ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்கு ஆள் சேர்ப்பதாக கடந்த நவம்பர் 4-ம்...
Read moreசேது சமுத்திர திட்டத்தை உடனடியாக நிறைவேற்றக்கோரி முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் தனித் தீர்மானத்தை கொண்டு வந்தார். சேது சமுத்திர திட்டத்தை மத்திய அரசு உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி...
Read moreஅமெரிக்க அரச இரகசிய ஆவணங்களாக வகைப்படுத்தப்பட்ட பல ஆவணங்கள், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் உதவியாளர்களால் கண்டெடுக்கப்பட்டுள்ளமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வொஷிங்டனில் வெள்ளை மாளிகைக்கு அருகிலுள்ள, கட்டத்திலிருந்து...
Read more