மின்வெட்டு தொடர்பில் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. இதற்கமைய இன்றைய தினம்(02.01.2023) முதல் வெள்ளிக்கிழமை வரை (06.01.2023) இரண்டு மணித்தியாலம் 20 நிமிடங்கள் மின்வெட்டினை...
Read moreஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரில் இறுதிப் போட்டிக்கு அவுஸ்திரேலியா, இந்தியா, இலங்கை, ஆகிய மூன்று அணிகளுக்கிடையில் பலத்த போட்டி நிலவுகிறது. ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்...
Read moreகிறீஸின் முன்னாள் மன்னர் 2 ஆம் கொன்ஸ்டான்டைன் தனது 82 ஆவது வயதில் நேற்று காலமானார். கிறீஸின் தலைநகர் ஏதென்ஸிலுள்ள வைத்தியசாலையொன்றில் அவர் காலமானார் என அறிவிக்கப்பட்டுள்ளது....
Read moreஇந்தியாவில், பாம்பு கிடந்த மதிய உணவை சாப்பிட்ட பாடசாலை மாணவர்கள் 30 பேருக்கு மயக்கம் ஏற்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் மேற்கு வங்க...
Read moreஉத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள ஜோஷிமத் நகரில் கடந்த சில நாட்களாக வீடுகளிலும் சாலைகளிலும் பெரிய அளவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும் சிறிது சிறிதாக அந்நகரம் பூமிக்குள் புதைந்து...
Read moreஇந்தோனேஷியாவில் கடந்த காலங்களில் இடம்பெற்ற பாரிய மனித உரிமை மீறல்களுக்காக தான் வருந்துவதாக அந்நாட்டின் ஜனாதிபதி ஜோக்கோ விடோடோ இன்று தெரிவித்தள்ளார். 1960களின் கம்யூனிஸ்ட்களுக்கு எதிரான அடக்குமுறை,...
Read moreதனிநபர்களை தடை செய்வது மாத்திரம் போதாது குற்றவாளிகளை விசாரணைக்கு உட்படுத்தும் சர்வதேச பொறிமுறை அவசியம் என இலங்கையின் நீதி மற்றும் நிவாரணத்திற்கான மக்கள் அமைப்பின் ஆலோசகர் மரியோ...
Read moreஇலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்க்ஷ மற்றும் கோட்டாபய ராஜபக்க்ஷ மீது கனேடிய அரசாங்கம் தடைகளை விதித்துள்ளமை தொடர்பில் விசாரிப்பதற்காக, இலங்கைக்கான கனேடிய பதில் உயர்ஸ்தானிகர் இன்று...
Read moreதிபெத்திய ஆன்மீக தலைவரான தலாய் லாமா விரைவில் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. அண்மையில் புத்த கயாவிற்கு புனித யாத்திரை மேற்கொண்டிருந்த இலங்கையின் உயர்மட்ட பௌத்த...
Read moreமுட்டையின் மொத்த விலையை குறைப்பதற்கு அகில இலங்கை முட்டை வர்த்தக சங்கம் தீர்மானித்துள்ளது. இது தொடர்பில் அகில இலங்கை முட்டை வர்த்தக சங்கத்தின் தலைவர் என்டன் நிஷாந்த...
Read more