'காதலில் சொதப்புவது எப்படி?' என்ற படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமாகி இருந்தாலும், 'தீயா வேலை செய்யணும் குமாரு' எனும் படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை ஐஸ்வர்யா...
Read moreநடிகர் கௌதம் கார்த்திக் கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் 'ஓகஸ்ட் 16 1947' எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. அதனை நடிகர் கார்த்தி மற்றும் இசையமைப்பாளர்...
Read moreலயனல் மெஸி தலைமையிலான ஆர்ஜென்டீன கால்பந்தாட்ட அணி நாளை (23) பனாமாவுடன் மோதவுள்ளது. கடந்த டிசெம்பர் மாதம் கத்தாரில் நடைபெற்ற உலகக் கிண்ண இறுதிப்போட்டியில் வெற்றி பெற்று...
Read moreயாழ்ப்பாணம் கீரிமலை நகுலேஸ்வர ஆலய பணம் சுமார் 30 இலட்ச ரூபாய் ஆலய குருக்கள் வீட்டில் இருந்து திருடப்பட்டுள்ளது. ஆலய பணத்தினை குருக்கள் வீட்டில் பாதுகாப்பாக வைத்திருந்த...
Read moreமொரட்டுவை, கொரலவெல்ல பகுதியில் அதிவேக வீதியில் வைத்து மின்சார ஊழியர் ஒருவரின் கைகளை ஒருவர் கூரிய ஆயுதத்தால் வெட்டிய காட்சிகள் பாதுகாப்பு கமராவில் பதிவாகியுள்ளன. இதனையடுத்து, பிரதேசவாசிகள்...
Read moreதடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள நதுன் சிந்தக விக்ரமரத்ன என்ற “ஹரக்கட்டா” மற்றும் சலிந்து மல்ஷிகா குணரத்ன அல்லது “பாணந்துறை குடு சலிந்து” ஆகியோரின் பாதுகாப்பு தொடர்பில் ...
Read moreலொத்தரில் 12 மில்லியன் பாத் (சுமார் 11.27 கோடி இலங்கை ரூபா, 2.9 கோடி இந்திய ரூபா) பரிசை வென்ற பின்னர் தனது மனைவி மற்றொருவரை திருமணம்...
Read moreராஜபக்ச குடும்பத்தை காப்பாற்றுவதற்காகவே தான் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டார் என்றஎதிர்கட்சிகளின் குற்றச்சாட்டிற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பதிலளித்துள்ளார். எனது நோக்கம் நாட்டை பொருளாதார நெருக்கடியிலிருந்து காப்பாற்றுவதல்ல ராஜபக்சாக்களை காப்பாற்றுவதே...
Read moreகாணாமல் ஆக்கப்பட்டிருந்த விடுதலைப்புலிகளின் அரசியல் துறை பொறுப்பாளராக செயற்பட்ட எழிலன் உட்பட ஏனையோரை இன்றையதினம் (22) நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு வவுனியா மேல்நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. எனினும் இன்றையதினம் நீதிபதி...
Read moreதலைவர் பிரபாகரன் மட்டுமே உண்மையான மிகப் பெரிய தியாகி என்று கூறியுள்ள நடிகை கஸ்தூரி தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகள் இயக்கத்தையும் தலைவர் பிரபாகரனையும் ஆதரித்துப் பேசி வருகின்றார்....
Read more