Easy 24 News

அம்பாறையிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை தமிழின படுகொலைக்கு நீதிகோரி ஊர்திப்பவனி

தமிழ் தேசிய மக்கள் முன்னணிகட்சி அம்பாறையில் இருந்து முள்ளிவாய்க்கால் வரை தமிழின படுகொலை நீதி கோரி படுகொலையினை சித்தரிக்கும் உருவம் தாங்கிய வாகன ஊர்திப் பவனி ஞாயிற்றுக்கிழமை...

Read more

மின்சார சபையின் அசமந்தப்போக்கு | வவுனியாவில் இருளில் மூழ்கிய கிராமங்கள்

மின்சார சபையின் அசமந்தப்போக்கு - வவுனியாவில் நான்கு நாட்களாக இருளில் மூழ்கிய கிராமங்கள்..! வவுனியா மாவட்டத்தில் மாகாறம்பைக்குளம், காத்தார்சின்னக்குளம், சிறிராமபுரம் வீட்டுத்திட்டம் ஆகிய கிராமங்களில் ஒரு பகுதியை...

Read more

அப்பா | நவா

இங்கே அப்பாவைகாதலிக்குமளவிற்கு - யாரும்கணவனை காதலித்ததில்லை! அம்மாவைகாதலிக்குமளவிற்கு - யாரும்மனைவியை காதலிக்காமல் இருந்ததில்லை! ஏனெனில்ஒரு பெண்ணிற்குஆசைப்பட்டதெல்லாம்அப்பாவைத்தவிரகேட்காமல் யாரும் தருவதில்லை❤ நவா.

Read more

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சாதனை நாயகனானார் யுஸ்வேந்த்ர சஹால்

இண்டியன் ப்றீமியர் லீக் கிரிக்கெட் போட்டி வரலாற்றில் அதிக விக்கெட்களைக் கைப்பற்றியவர் என்ற சாதனையை ராஜஸ்தான் றோயல்ஸ் வீரர் யுஸ்வேந்த்ர சஹால் படைத்துள்ளார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ்...

Read more

கர்நாடக தேர்தல் முடிவு குறித்து நடிகர் பிரகாஷ்ராஜ் பகிர்ந்த சுவாரஸ்ய ட்வீட்

வெறுப்பையும், மதவெறியையும் விரட்டியடித்த கர்நாடகாவுக்கு நன்றி” என கர்நாடக தேர்தல் முடிவுகள் குறித்து நடிகர் பிரகாஷ்ராஜ் தனது சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 224 தொகுதிகளை கொண்ட கர்நாடக...

Read more

திருகோணமலையில் புத்தர் சிலையை நிறுவவேண்டாம் | சுமந்திரனிடம் ஜனாதிபதி தெரிவிப்பு

திருகோணமலையில் கோயில் அமைந்துள்ள மற்றும் இந்துக்கள் செறிந்து வாழும் பகுதியில் புத்தர் சிலையை நிறுவக்கூடாது என உரிய தரப்பினருக்கு அறிவுறுத்தியிருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தமிழ் தேசிய...

Read more

தனிமையில் உறங்கிக் கொண்டிருந்த 32 வயதுடைய நபர் வெட்டிக் கொலை!

முதுன்கொட பிரதேசத்தில் கைவிடப்பட்ட வீடு ஒன்றில்  தனிமையில் உறங்கிக் கொண்டிருந்த 32 வயதுடைய நபரொருவர் ஒரு குழுவினரால் கோடரியால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக ஹுரிகஸ்வெவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்....

Read more

மட்டக்களப்பில் 35000 மில்லி லீற்றர் கசிப்புடன் பெண்ணொருவர் உட்பட நால்வர் கைது !

மட்டக்களப்பு, நாவற்குடா நொச்சிமுனை 5 ஆம் குறுக்குத் தெருவில் உள்ள 34, 750 மில்லி லீற்றர் கசிப்புடன் பெண்ணொருவர் உள்ளிட்ட நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய...

Read more

யாழ். பல்கலையிலும் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறல் 

யாழ்ப்பாண பல்கலைக்கழக கிளிநொச்சி அறிவியல் நகர் வளாக A9 வீதி சந்தியில் பல்கலைக்கழக மாணவர்களால் முள்ளிவாய்க்கால் கஞ்சி இன்று செவ்வாய் (13) மதியம் வழங்கப்பட்டது. இதன்போது முள்ளிவாய்க்காலில்...

Read more

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் சிரமதானமும் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறலும்

தமிழின படுகொலைகளின்போது உயிர் நீத்தவர்களையும், உணவின்றி வறுமையில் சிக்கியபோது கஞ்சியை மட்டுமே உட்கொண்டு வாழ்ந்த போர்க்கால வாழ்க்கையையும் நினைவுகூரும் வகையில், இந்த வாரம் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறல்...

Read more
Page 646 of 4556 1 645 646 647 4,556