மன்னார் திருக்கேதீச்சர ஆலயத்திற்கு 40 வருடங்களுக்கு பின்னர் மீண்டும் யாழ்ப்பாணத்தில் இருந்து பாரம்பரிய முறைப்படி கொடிச்சீலை வழங்கப்படவுள்ளது. இதன்படி திருக்கேதீஸ்வர ஆலயத்தில் இடம்பெற்ற பூஜை வழிபாடுகளை தொடர்ந்து...
Read moreமருதுமுனை மசூர் மௌலானா மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (14) நடைபெற்ற மருதமுனை பிறீமியர் லீக் கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் பி4யூ வொரியர்ஸ் சம்பியனானது. அணிக்கு 9 பேர் கொண்ட...
Read moreநாட்டில் பல்வேறு பகுதிகளிலும் மோசடிகள் அதிகரித்து வருகின்றன. அப்பாவி மக்களை குறிவைத்து தனிப்பட்ட சிலரும், குழுக்களும் இத்தகைய மோசடிகளில் ஈடுப்பட்டு வருகின்றனர். அநேகமாக பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும்...
Read moreபாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் மனைவியான புஷ்ரா பீபிக்கு லாகூர் மேல் நீதிமன்றம் இன்று முன்பிணை வழங்கியது. அல் காதிர் அறக்கட்டளை வழக்கில் இம்ரான் கானின்...
Read moreஸிம்பாப்வேயின் முன்னாள் கிரிக்கெட் அணித் தலைவரும் அந் நாட்டின் கிரிக்கெட் ஜாம்வனுமான ஹீத் ஸ்ட்ரீக், புற்றுநோயினால் பீடிக்கப்பட்டு மரணப்படுக்கையில் இருப்பதாக சில செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால், அவர்...
Read moreநல்லூர் சங்கிலியன் தோரண வாயில் புனரமைப்புப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அண்மையில் நீர் விசிறி தூய்மைப்படுத்தப்பட்டுள்ளது. தமிழர்களின் வரலாற்றுத் தொன்மையை எடுத்தியம்பும் வகையில் நல்லூரில் உள்ள...
Read moreபிரபல வைத்தியரான வைத்தியர் சிவகுமாரன் உயிரிழந்துள்ளார். அவரது உயிரிழப்புக்கு யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் தங்கமுத்து சத்தியமூர்த்தி இரங்கல் தெரிவித்துள்ளார். இரங்கல் செய்தியில் அவர் குறிப்பிடுகையில், யாழ்....
Read moreடைலர் டர்டன் மற்றும் கினோ ஃபிஸ்ட் எனும் பட தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் ‘மொடர்ன் லவ் சென்னை’ எனும் ஆந்தாலாஜி பாணியிலான திரைப்படம் தயாராகியிருக்கிறது. அமேசான் பிரைம்...
Read moreஇந்தியாவில் அண்மையில் நடைபெற்ற இரண்டாவது உலக கலவை குத்துச்சண்டை வல்லவர் (2nd World Mix Boxing Championship 2023) போட்டியில் இலங்கை சார்பாக பங்குபற்றிய 7 வீர,...
Read moreதிருகோணமலை பிரதேசத்தில் சியம் நிகாய மஹாநாயக்க தேரர்களின் வழிபாட்டு நிகழ்வை தடுக்க முற்பட்டால், பாரிய அழிவு ஏற்படும் என சரத் வீரசேகர எம்.பி. தெரிவித்திருக்கும் விடயம் பாரிய...
Read more