Easy 24 News

உலகக் கிண்ண தகுதிகாண் இலங்கை குழாத்தில் மெத்யூஸ் இல்லை

ஸிம்பாப்வேயில் அடுத்த வாரம் ஆரம்பமாகவுள்ள 10 நாடுகளுக்கு இடையிலான ஐசிசி உலகக் கிண்ண தகுதிகாண் சுற்றுக்கு 15 வீரர்கள் அடங்கிய இலங்கை குழாம் பெயரிடப்பட்டுள்ளது. இந்தத் தகுதிகாண்...

Read more

சத்திரசிகிச்சையின் பின் சிறந்த நிலையில் பாப்பரசர் | வத்திகான்

சத்திரசிகிச்சை செய்துகொண்ட பாப்பரசர் முதலாம் பிரான்சிஸ் சிறந்த நிலையில் உள்ளார் என வத்திகான் இன்று தெரிவித்துள்ளது. 86 வயதான பாப்பரசர் முதலாம் பிரான்சிஸுக்கு குடலிறக்கப் பாதிப்பு காரணமாக,...

Read more

இந்தியா – இலங்கைக்கிடையிலான கப்பல் போக்குவரத்து விரைவில் | இந்திய துணைத் தூதர் நம்பிக்கை

இந்தியா - இலங்கைக்கு இடையேயான கப்பல் போக்குவரத்து சேவைகள் விரைவில் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத் தூதர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன்...

Read more

பிரான்சில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் 22 மாதகுழந்தைக்கும் காயம்

பிரான்சில் இன்று இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் 22 மாதகுழந்தையொன்றும் காயமடைந்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அனேசியில் இடம்பெற்ற தாக்குதல்கள் குறித்து பிரான்ஸ் பிரதமர் எலிசபெத் போர்னே தகவல்களை...

Read more

பதில் அதிபர்களுக்கு அதிபர் சேவையில் எந்த வரப்பிரசாதங்களும் கிடைப்பதில்லை | கல்வி அமைச்சர்

நாட்டில் மொத்தமாக 2984 பதில் அதிபர்கள் பாடசாலைகளில் சேவையாற்றி வருகின்றனர். அவர்கள் ஆசிரியர் சேவையின் கீழே செயற்பட்டு வருகின்றனர். அதனால் அவர்களுக்கு பதவி உயர்வுகளும் சம்பள அதிகரிப்புகளும்...

Read more

கஜேந்திரகுமார் மீது காட்டிய அக்கறை டயனா மீது இல்லை | நளின் பண்டார

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை கைது செய்ய காட்டிய அவசரத்தை ஏன் பாராளுமன்ற உறுப்பினர் டயனா கமகே விவகாரத்தில் காண்பிக்கவில்லை. பிரித்தானிய பிரஜையான...

Read more

மட்டக்களப்பில் இரு பிள்ளைகளின் தாய் மரணம் | மூவர் வைத்தியசாலையில்

மட்டக்களப்பு மாவட்டம் மாங்காடு எனும் கிராமத்தில் வியாழக்கிழமை (08.03.2023) மாலை பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 3 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நஞ்சுத்தன்மையான கடல்மீனை சமைத்து சாப்பிட்டமையால்...

Read more

கடவுச்சீட்டுக்கான இணையவழி விண்ணப்பங்கள் குறித்து குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் அறிவிப்பு !

கடவுச்சீட்டுக்கான இணையவழி விண்ணப்பங்களை எதிர்வரும் 15ஆம் திகதி முதல் சமர்ப்பிக்க முடியும் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார். இலங்கையில்...

Read more

பரீட்சை மண்டபத்துக்கு ஓடியது யார் ? கஜேந்திரகுமாரா ? புலனாய்வு தரப்பினரா ? | சிறிதரன் சபையில் கேள்வி

பரீட்சை மண்டபத்துக்கு ஓடியது கஜேந்திரகுமார் பொன்னம்பலமா? அல்லது புலனாய்வு தரப்பினர் என்று குறிப்பிட்டுக் கொள்பவர்களா. முறையான விசாரணை செய்யாமல் சபையில் பொய்யான விடயங்களை குறிப்பிட்டு நாட்டு மக்களை...

Read more

கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை கைதுசெய்தமுறை தவறானது | எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு 5,10 பாதுகாப்பு அதிகாரிகள் இருக்கின்றனர். ஆனால் வடக்கு பாராளுமன்ற உறுப்பினராக இருந்தும் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கு எந்த வொரு பொலிஸ் பாதுகாப்பு இல்லை. அவ்வாறான நிலையில்...

Read more
Page 627 of 4556 1 626 627 628 4,556