வடக்கு மற்றும் கிழக்கில் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை முன்னெடுக்கப்படவுள்ள ஹர்த்தாலுக்கு எதிர்ப்பு தெரிவித்து தனி நபர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியில் இன்று புதன்கிழமை (18) ...
Read moreசமூக நடத்தைகளே பாடசாலை மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் பாவனை அதிகரிப்பதற்கான பிரதான காரணம் என தேசிய ஆபத்தான ஓளடத கட்டுப்பாட்டுச்சபை தெரிவித்துள்ளது. சமூகம் குறித்த போதிய அறிவும்...
Read moreபான் இந்திய நட்சத்திர நடிகரான பிரபாஸ் நடிப்பில் தயாராகி வரும் 'சலார்' படத்தில் அழுத்தமான வேடத்தில் நடித்திருக்கும் நடிகர் பிருத்விராஜ் சுகுமாறனின் கதாபாத்திரப் பெயரை வெளியிட்டு, அவருக்கு...
Read moreதளபதி விஜய் நடிப்பில் ஒக்டோபர் 19ஆம் திகதியன்று வெளியாகவிருக்கும் 'லியோ' திரைப்படம் குறித்து வட இந்திய ரசிகர்களிடம் படக்குழுவினர். வெளியீட்டிற்கு முன்னர் விளம்பரப்படுத்தும் நிகழ்வை நடத்தி எதிர்பார்ப்பை...
Read moreமுகமாலை பகுதியில் வீடு ஒன்று இனம் தெரியாத விஷமிகளால் சேதமாக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, கடந்த 45 நாட்களுக்கு...
Read moreதமிழ்மொழி பேசுவோர் சுமார் 75 வீதம் வாழ்கின்ற திருகோணமலை மாவட்டத்தில் தமிழ் மொழிக்கு உரிய அந்தஸ்து வழங்கப்படாமை குறித்து மிகவும் கவலையடைகின்றேன் என திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற...
Read moreதமிழர் பகுதியில் அரங்கேறும் அக்கிரமங்களை எதிர்க்கும் வகையில் வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் பூரண கடையடைப்பு முன்னெடுக்கப்படவுள்ளது. தமிழர் பகுதியில் தொல்லியல் திணைக்களம் என்று சொல்லிக் கொண்டு...
Read moreஇலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் தனுஷ்க குணதிலகவுக்கு எதிராக விதிக்கப்பட்ட தடையை நீக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது. தனுஷ்க குணதிலக்கவுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள...
Read moreகாசாவின் மருத்துவமனைகளுக்கு 110 உடல்கள் வந்து சேர்ந்தன என முகமத் ஜகாவுத் என்ற மருத்துவர் தெரிவித்துள்ளார். தென்காசாவில் இடம்பெற்ற இஸ்ரேலின் தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களின் உடல்களே வந்துள்ளன என...
Read moreகுருநாகல் கும்புக்கெடே பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பஸ் ஒன்றில் சென்று கொண்டிருந்த பாடசாலை மாணவி ஒருவர் பாரதூரமான பாலியல் துஷ்பிரயோகத்துக்குள்ளாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேகநபர் உட்பட...
Read more