Easy 24 News

‘லியோ’ இன்று வெளியானது ! | யாழ். திரையரங்குகளில் நிரம்பி வழியும் இளைஞர் கூட்டம்

நடிகர் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'லியோ' திரைப்படம் இன்று வியாழக்கிழமை (19) இலங்கையிலும் பல திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில், யாழில் உள்ள சில திரையரங்குகளில்...

Read more

கொக்குத்தொடுவாயில் வெடிப்பு சம்பவம் ; காயமடைந்த நால்வர் வைத்தியசாலையில் அனுமதி

கொக்குத்தொடுவாய் பகுதியில் மின்கலம் வெடித்ததில் காயமடைந்த நால்வர் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கொக்குத்தொடுவாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வேம்படி சந்தி வெலிஓயா செல்லும்...

Read more

வட, கிழக்கில் ஹர்த்தாலிலும் பாடசாலைகள் வழமை போன்று இயங்கின

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பாடசாலைகளில் மாணவர்களின் வருகையோடு வழமை போன்று இயங்கியது. வடக்கு மாகாண பாடசாலைகளில் 98 சதவீத வரவு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண கல்வி திணைக்கள...

Read more

ஜனாதிபதி தமிழர் விவகாரத்தில் இரட்டை வேடம் போடுகிறார்: சபா குகதாஸ்

அரச படைகளினதும் பொலிஸாரின் பாதுகாப்புடனும் மேற்கொள்ளப்படும் புத்தர் சிலை விவகாரம் மற்றும் அத்து மீறிய மேய்ச்சல் நில அபகரிப்பு போன்றவற்றை தடுத்து நிறுத்தாது கண்டும் காணாதவர் போல ஜனாதிபதி செயற்படுகிறார்...

Read more

தொடர்ந்து வீழ்ச்சியடையும் இலங்கை ரூபாவின் பெறுமதி

நேற்றுடன் ஒப்பிடுகையில், இன்றையதினம்(19.10.2023) அமெரிக்க டொலரின் பெறுமதி மேலும் அதிகரித்துள்ளது. ரூபாவின் பெறுமதி தொடர்ந்து வீழ்ச்சியை சந்தித்து வருகின்றது.   இன்றைய நாணய மாற்று விகிதம் இந்தநிலையில், இலங்கை...

Read more

அமைச்சர் கெஹலியவுக்கு நீதிமன்றம் அழைப்பாணை

சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவை கண்டி மேல் நீதிமன்றத்தில் டிசம்பர் 12ஆம் திகதி ஆஜராகுமாறு கண்டி மேல் நீதிமன்ற நீதிவான் தர்ஷிகா விமலசிறி உத்தரவிட்டுள்ளார். 1999 ஆம்...

Read more

ஒரே இலக்கத்தைக் கொண்ட 5 போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது!

ஒரே  இலக்கத்தைக் கொண்ட 5000 ரூபா பெறுமதியான  5 போலி  நாணயத்தாள்களுடன் ஒருவர் கதிர்காமம்  பிரதேசத்தில்  பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டு திஸ்ஸமஹாராம பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்....

Read more

யாழில் மக்கள் போராட்ட இயக்கத்தின் கையெழுத்து போராட்டம்

மக்கள் போராட்ட இயக்கத்தின் ஏற்பாட்டில் கையெழுத்து போராட்டம் ஒன்று இன்றைய தினம் வியாழக்கிழமை (19) காலை மேற்கொள்ளப்பட்டது.  யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்துக்கு முன்னால் குறித்த கையெழுத்து...

Read more

யாழில் பொலிஸார் எனக் கூறி கொள்ளையில் ஈடுபட்ட இருவர் கைது

யாழில் பொலிஸார் என்று தங்களை அறிமுகப்படுத்தி, புடவைக்கடை ஒன்றில், 23 ஆயிரம் ரூபாய் பணத்தைக் கொள்ளையிட்டுச் சென்ற குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  சம்பவத்துடன் தொடர்புடைய மேலும்...

Read more

புதுக்குடியிருப்பு மருத்துவமனை மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டு வீசிய போது ஏற்பட்ட வலி 14 வருடங்கள் கழித்து மீண்டும் – திருமுருகன் காந்தி

புதுக்குடியிருப்பு மருத்துவமனை மீது 2009ம் ஆண்டு இஸ்ரேலால் வழங்கப்பட்ட விமானங்கள் குண்டுகளை வீசியபோது நேர்ந்த வலி 14 வருடங்களின் பின்னர் காயத்தை கொடுத்துக்கொண்டிருக்கின்றது என மே 17...

Read more
Page 532 of 4555 1 531 532 533 4,555