Easy 24 News

13 ஆவது திருத்தத்தின் பிரச்சினைகளை அடுத்த தலைமுறைக்கு மிகுதியாக்க கூடாது | குமார வெல்கம

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தின் ஊடாக தோற்றம் பெற்றுள்ள பிரச்சினைகளுக்கு தற்போதைய பாராளுமன்றத்தின் ஊடாக தீர்வு காண வேண்டும். பிரச்சினைகளை அடுத்த தலைமுறையினருக்கு மிகுதியாக்கினால் நாடு ஒருபோதும்...

Read more

இலங்கை கால்பந்தாட்ட சம்மேளன நிருவாக சபையின் தலைவர் பதவிக்கு ஜஸ்வர், தக்ஷித போட்டி

இலங்கை கால்பந்தாட்ட சம்மேளன நிருவாக சபையின் தலைவர் பதவிக்கு முன்னாள் தலைவர் யூ. எல். ஜஸ்வரும் இளம் வர்த்தக பிரமுகர் தக்ஷித சுமதிபாலவும் போட்டியிடுகின்றனர். அவர்கள் இருவர்...

Read more

கிளிநொச்சியில் கட்டுப்படுத்த முடியாத நிலையில் சட்டவிரோத மணல் அகழ்வு – மக்கள் கவலை  

கிளிநொச்சி மாவட்டத்தின் பல பிரதேசங்களில் சட்ட விரோத மணல் அகழ்வுக் குற்றங்கள் கட்டுப்படுத்த முடியாத நிலையில் கைமீறிச் செல்கிறது என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இவ்வாறான சட்ட...

Read more

ஒக்டோபர் வரை பலத்த மழையை எதிர்பார்க்க முடியாது | வளிமண்டலவியல் திணைக்களம்

ஒக்டோபர் மாதம் வரை பலத்த மழையை எதிர்பார்க்க முடியாது என வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் (முன்கணிப்பு) ஷிரோமணி ஜயவர்தன தெரிவித்துள்ளார். வழக்கமாக ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில்...

Read more

கிளிநொச்சியில் இடம்பெற்ற வாகன விபத்தில் காயமடைந்த ஆசிரியை பலி

கிளிநொச்சியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (20)  இரவு  இடம்பெற்ற வீதி விபத்தில் சிக்கிய ஆசிரியை இன்று யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார். கிளிநொச்சி  இராமநாதபுரம்...

Read more

தமிழ் தேசிய கலை இலக்கியப் பேரவை முன்னெடுத்த தியாவின் நூல் வெளியீடு

நேற்றைய தினம் (20) கரைச்சிப் பிரதேச சபை மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற தமிழ்த் தேசியக் கலை இலக்கியப் பேரவையின் அங்குரார்ப்பணத்தோடு இணைந்த, புலம்பெயர் எழுத்தாளர் தியாவின் (இராசையா...

Read more

கிளிநொச்சியில் கணித பிரிவில் முதல் நிலைபெற்ற மொரட்டுவ பல்கலைக்கழக மாணவன் தற்கொலை

கிளிநொச்சி மாவட்டத்தில் கணிதப் பிரிவில் முதலிடம் பிடித்த மாணவன் உயிரை மாய்த்துள்ளார்.. கிளிநொச்சி விவேகானந்தநகர் பகுதியை சேர்ந்த இந்த இளைஞன் இன்று தனது வீட்டில் தூக்கில் தொங்கிய...

Read more

பாம்பு தீண்டி பெண் தோட்டத் தொழிலாளி பலி | பசறையில் சோகம்

பசறை, கோணக்கலை பகுதியில் கொழுந்து கொய்துகொண்டிருந்தபோது பாம்பு தீண்டலுக்கு உள்ளான பெண் தொழிலாளி ஒருவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று சனிக்கிழமை (19) உயிரிழந்துள்ளார். இந்த...

Read more

மாகாண அதிகாரங்களைப் பரவாலக்கவே நிபுணர் குழு என்பது இந்தியா உட்பட சர்வதேசத்தையும் ஏமாற்றும் தந்திரமே

மாகாணசபைகளுக்கு அதிகாரங்களைப் பரவலாக்குவதற்கு ஒரு நிபுனர் குழுவை அதிபர் நியமிப்பதென்பது இந்த நாட்டு மக்களை மாத்திரமல்லாமல் சர்வதேசத்தையும், குறிப்பாக இந்தியாவையும் ஏமாற்றும் ஒரு செயலாகவே நாங்கள் பார்க்கின்றோம்...

Read more

பொருளாதார மீட்சிக்காக ரணிலின் புதிய பொறிமுறை

உள்ளூராட்சி சபை, மாகாண சபை மற்றும் மத்திய அரசாங்கம் ஆகிய மூன்று பிரிவுகளிலும் சேவைகள் வழங்குவதில் ஏற்படும் பண விரயத்தைத் தவிர்க்க புதிய பொறிமுறையொன்றை தயாரிக்க நடவடிக்கை...

Read more
Page 530 of 4516 1 529 530 531 4,516