உலக நாடுகளுடன் போட்டியிடுவதற்கு இலங்கை ஸ்மார்ட் நாடாக மாற வேண்டும். இதன் முன்னேற்றங்களைக் கொண்டு உலக நாடுகளுடன் போட்டிபோட தயாராக வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித்...
Read moreஇலங்கையில் தவளைகளை கடிக்கும் ஒரு வகை புதிய நுளம்பு இனத்தை இலங்கை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் கண்டுபிடித்துள்ளது. இது தொடர்பில் பூச்சியல் நிபுணர் கயான் ஸ்ரீ குமாரசிங்க...
Read moreஇந்தியாவின் சுழற்பந்து ஜாம்பவான் பிசன்சிங் பேடி தனது 77 வயதில் காலமானார். உலகின் தலைசிறந்த இடதுகைசுழற்பந்து வீச்சாளர் என கருதப்பட்ட பிசன்பேடி 1967 முதல் 1979 வரை...
Read moreகுஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டம் தாராபூரைச் சேர்ந்த பாகிஸ்தான் உளவாளியை அம்மாநில தீவிரவாத தடுப்பு போலீஸார் (ஏடிஎஸ்) நேற்று கைது செய்தனர். இதுகுறித்து குஜராத் ஏடிஎஸ் எஸ்பி...
Read moreநாட்டு மக்கள் பொருளாதார பாதிப்பு, வாழ்க்கைச் செலவு உயர்வு ஆகிய நெருக்கடிகளினால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். இந்நிலைமை மாற்றியமைக்கப்பட வேண்டும். ஜனாதிபதியுடன் எதிர்வரும் வாரம் இடம்பெறவுள்ள பேச்சுவார்த்தையின்...
Read moreமட்டக்களப்பு - செங்கலடி திரையரங்கில் வெள்ளிக்கிழமை (20) வாள் வெட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. விஜய் நடித்து வெளியான லியோ படம் பார்க்கச் சென்ற குழுக்களுக்கிடையில் இந்த சம்பவம்...
Read moreபிக் பாஸ் 7ம் சீசன் ஷோவில் இந்த வாரம் போட்டியாளர்கள் நடுவில் நடத்த தள்ளுமுள்ளு சண்டை பற்றி கமல் என்ன சொல்ல போகிறார் என பிக் பாஸ்...
Read moreநெதர்லாந்துக்கு எதிராக லக்னோ, பாரத் ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் எக்கானா கிரிக்கெட் விளையாட்டரங்கில் சனிக்கிழமை (21) நடைபெற்ற உலகக் கிண்ண 19ஆவது லீக் போட்டியில்...
Read moreஸ்ரீஹரிகோட்டா: மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் சோதனை வாகனம் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. இஸ்ரோ தலைவர் சோமநாத் இதனை உறுதிப்படுத்தினார். ரஷ்யா, அமெரிக்கா, சீனா ஆகிய...
Read moreஇத்தாலி பிரதமர் ஜோர்ஜியா மெலோனி தனது நீண்ட நாள் காதலரை பிரிந்துவிட்டதாக அறிவித்துள்ளார். இத்தாலி பிரதமர் ஜோர்ஜியா மெலோனியும், தொலைக்காட்சி ஊடகவியலாளரான அண்ட்ரியா ஜியாம்ப்ரூனோவும் காதலித்து வந்தனர்....
Read more