Easy 24 News

வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்துக்குச் சென்ற பெண்ணைக் கழுத்தறுத்துக் கொல்ல முயற்சி!

ஹோமாகம நீதிவான் நீதிமன்றத்தில் நேற்று புதன்கிழமை (25) இடம்பெற்ற வழக்கு விசாரணைக்குச் சென்ற பெண் ஒருவரின் கழுத்தை அறுத்துக் கொலை செய்ய முயற்சித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. முச்சக்கர...

Read more

24 மணி நேரத்தில் ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்ட திடீர் உயர்வு

நேற்றைய தினத்துடன் ஒப்பிடும்போது இன்றையதினம் ) அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி திடீரென உயர்வடைந்துள்ளது.  கடந்த சில நாட்களுடன் ஒப்பிடுகையில் இது  திடீர் அதிகரிப்பாகும். இன்றைய...

Read more

இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு காயம்

கேரளாவின் பாலக்காடு நகரில் நடைபெற்ற ‘லியோ’ படத்தின் ப்ரமோஷன் பணிகளின்போது, படத்தின் இயக்குனரும் தற்போதைய நட்சத்திர இயக்குனருமான லோகேஷ் கனகராஜ் சிறு காயங்களுக்கு உள்ளானதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன....

Read more

கோட்டாவின் காலத்தில் பூனை போல இருந்தவர்கள் தற்போது நாய்போல குரைக்கின்றனர் | லான்சா

கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாகவிருந்த வேளை பூனைகள் போல நடந்துகொண்ட நாமல்ராஜபக்சவும்  சாகரகாரியவசமும் தற்போது நாய்கள் போல குரைக்கின்றனர் என பொதுஜனபெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நிமால் லான்ச தெரிவித்துள்ளார்....

Read more

இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்ட காணிகளை உரிமை கோரியதால் மக்கள் குழப்பம்

யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை மாங்கொல்லை பகுதியில் அண்மையில் இராணுவ கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கப்பட்ட தனியார் காணி பெற்றோலிய கூட்டத்தாபனத்திற்கு சொந்தமான காணி என அதிகாரிகள் உரிமை கோரி...

Read more

சுமனரத்தின தேரரின் கருத்துக்கு தமிழ் தேசிய இளைஞர் பேரவை கண்டனம் 

மட்டக்களப்பு, இருதயபுரத்தில் வைத்து சுமனரத்தின தேரர் தெரிவித்த கருத்துக்களை தமிழ் தேசிய இளைஞர் பேரவை வன்மையாக கண்டிப்பதாக தமிழ் தேசிய இளைஞர் பேரவையின் பொதுச் செயலாளர் ச.கீதன்...

Read more

மட்டக்களப்பு திவுலுப்பொத்தானையிலிருந்து சிங்கள மக்களை வெளியேற்ற முயற்சி | அம்பிட்டியே சுமணரத்ன தேரர்

மட்டக்களப்பின் திவுலுப்பொத்தானையிலிருந்து மக்களை வெளியேற்ற முயற்சிகள் இடம்பெறுவதாக தெரிவித்துள்ள அம்பிட்டியே சுமணரத்ன தேரர் அந்த மக்களை பாதுகாப்பதற்காக இலங்கையின் மனித உரிமைகள் ஆணைக்குழு உடனடியாக தலையிடவேண்டும் என...

Read more

பாடசாலைகளுக்கான விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!

அரசாங்க  மற்றும் அரச அங்கீகாரமளிக்கப்பட்ட  தனியார் பாடசாலைகளின் 2023ம் ஆண்டுக்கான  இரண்டாம் தவணைப் காலத்தை நிறைவு செய்வது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, சிங்கள மற்றும் தமிழ்...

Read more

ரணிலை தொலைபேசியில் கடும் தொனியில் எச்சரித்த மகிந்த…! வெளியான காரணம்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, ரணில் விக்ரமசிங்கவுக்கு தொலைபேசி அழைப்பை மேற்கொண்டு கடும் தொனியில் எச்சரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இலங்கை அமைச்சரவையில் ஏற்பட்ட திடீர் மாற்றத்தினால்...

Read more

இலங்கைக்கு படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்: வெளியான காரணம்

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை வெளியிட்டுள்ள தரவுகளின்படி, ஒக்டோபர் மாதத்தின் முதல் 22 நாட்களில் இலங்கைக்கு சுமார் 77,763 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது....

Read more
Page 527 of 4555 1 526 527 528 4,555