யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞனை வெளிநாடு ஒன்றுக்கு அனுப்புவதாக கூறி 21 இலட்சம் ரூபாய் பண மோசடி செய்த பல்கலைக்கழக உத்தியோகத்தரும், அவரது கணவரும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்....
Read moreவவுனியாவில் இடம்பெற்ற வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க கூட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் தாய்மாரிடையே ஏற்பட்ட கைகலப்பு தொடர்பில் 7 பேர் வவுனியா பொலிஸாரால் கைது...
Read moreசென்னை சேப்பாக்கம் எம். சிதம்பரம் விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை (27) நடைபெற்ற உலகக் கிண்ண கிரிக்கெட் 26ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தானை எதிர்த்தாடிய தென் ஆபிரிக்கா ஒரு விக்கெட்டினால்...
Read moreமானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லூண்டாய் பகுதியில் நேற்று (26) இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் இன்று (27) உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பில் கார் சாரதி பொலிஸாரால்...
Read moreஅரசியல் ரீதியில் சம்பந்தனை ஓரங்கட்டிவிட்டு கட்சியின் மொத்தக் கட்டுப்பாட்டையும் தனது பிடிக்குள் கொண்டு வருவதற்கான அனைத்து விதமான சூழ்ச்சிகளையும் சுமந்திரன் முன்னெடுப்பதாக ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா பகிரங்க...
Read moreபத்தரமுல்லை - பெலவத்தையில் நடைபெற்ற ஆசிரியர் - அதிபர் போராட்டம் தொடர்பில் கல்வி அமைச்சு விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. கடந்த 24 ஆம் திகதி நடைபெற்ற...
Read moreஇலங்கை - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான உலகக் கிண்ண 25ஆவது லீக் போட்டிக்கான நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து முதலில் துடுப்பெத்தாடத் தீர்மானித்தது. இன்றைய போட்டிக்கான இலங்கை...
Read moreபெங்களூரு சின்னஸ்வாமி விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் உலகக் கிண்ண கிரிக்கெட் 25ஆவது லீக் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த நடப்பு உலக சம்பியன் இங்கிலாந்தை 156 ஓட்டங்களுக்கு இலங்கை...
Read moreநீண்ட காலமாக பாடசாலை மாணவர்களுக்கு போதை குளிசைகளை விநியோகித்து வந்த சந்தேகநபர் தொடர்பில் கல்முனை விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவலுக்கமைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்....
Read moreதெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் ஐஸ்கிரீம் விற்பனை செய்யும் வாகனம் ஒன்று வீதியின் பாதுகாப்பு வேலியில் மோதி இடம்பெற்ற விபத்தில் தம்பதியினர் காயமடைந்துள்ளதாக குருதுகஹ ஹடேகம அதிவேக நெடுஞ்சாலை...
Read more