கம்பஹா - வத்துபிட்டிவலை பிரதேசத்தில் முச்சக்கரவண்டி ஒன்றின் பாதுகாப்பு பெட்டியிலிருந்து வங்கி அட்டையை திருடியவர் நேற்று வியாழக்கிழமை (07) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் கேகாலை...
Read moreமாணவி ஒருவரை வேனுக்குள் வைத்து பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய பாடசாலை வேன் சாரதியை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பாணமுரே பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். எம்பிலிப்பிட்டிய பிரதேசத்திலுள்ள பாடசாலை ஒன்றில்...
Read moreபதுளையில் பேஸ்புக் மூலம் அறிமுகமான காதலனை சந்தித்த முதல் நாளே துஷ்பிரயோகத்திற்கு உள்ளானதால் மனம் உடைந்த மாணவி உயிரை மாய்த்துள்ளார். இது தொடர்பில் நண்பிக்கு அனுப்பிய வட்ஸ்அப்...
Read moreஆசியக் கிண்ணப் போட்டியின் போது இலங்கை மைதான ஊழியர்களுக்கு உறுதியளிக்கப்பட்ட 50,000 அமெரிக்க டொலர்கள் (ரூ. 16 மில்லியன்) வெகுமதிகளை புதன்கிழமை (6) பகிர்ந்தளிக்கப்பட்டது. கொழும்பு ஆர்....
Read moreஇஸ்ரேலின் தாக்குதல் ஆரம்பமான பின்னர் தனது குடும்பத்தை சேர்ந்த 120 பேரை இழந்துள்ளதாக காசாவை சேர்ந்த ஹொசாம் வைல் அபு சமல்லா அல்ஜசீராவிற்கு தெரிவித்துள்ளார். இஸ்ரேலின் நான்கு...
Read moreசென்னை பள்ளிக்கரணை பகுதியில் தந்தையை தேட சென்ற மகன் மழை நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் 3 நாட்களுக்கு பிறகு சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை...
Read moreகாசா மக்களை எதிரியின் கரங்களிற்குள் தள்ளும் விதத்தில் இஸ்ரேல் செயற்படக்கூடாது என அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் பெனிவொங் எச்சரித்துள்ளார். காசாவில் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்கள் என செல்வதற்கான...
Read moreகாசாவில் ஒக்டோபரில் இடம்பெற்ற தாக்குதலொன்றிற்கு அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டன சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது. 43 பொதுமக்கள் கொல்லப்பட்ட தாக்குதலிற்கு அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட துல்லியமாகஇலக்கை தாக்கும் ஆயுதங்கள்...
Read moreபாகிஸ்தான் பஹவல்பூர் நகரில் உள்ள மிருகக்காட்சி சாலை ஒன்றின் புலியின் கூட்டிலிருந்து நேற்று புதன்கிழமை (06) ஆணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. மிருகக்காட்சி சாலையை சுத்தம் செய்ய சென்ற...
Read moreயாழ்ப்பாண மாவட்ட செயலகமும் யாழ் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அமைப்பும் இணைந்து நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தின நிகழ்வு நேற்றைய தினம் (06) மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில்...
Read more