சர்வதேச மனித உரிமைகள் தினமான இன்று ஞாயிற்றுக்கிழமை (10) வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். வடக்கு, கிழக்கு தழுவிய இப்போராட்டத்திற்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின்...
Read moreநாடு முழுவதும் நேற்று ஏற்பட்ட மின்துண்டிப்பு தொடர்பாக பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும். அத்துடன் இந்த மின்சாரத் தடையின் ஊடாக நாட்டுக்கு ஏற்பட்ட இழப்பின் தரமான மற்றும்...
Read moreவீடொன்றினுள் புகுந்து, பெண்ணொருவரை அச்சுறுத்தி அவரது வங்கி ஏ.டி.எம். (ATM) அட்டையை திருடிய குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நெல்லியடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட பகுதியில்...
Read moreசர்வதேச நாணய நிதியத்திடமிருந்து இரண்டாம் கடன் தொகையைப் பெற்றுக்கொள்வதன் மூலம் இலங்கை குறித்து சர்வதேசம் நம்பிக்கை கொள்ளும். ஏனைய நாடுகளுடனான கடன் மறுசீரமைப்பின்போது, நாம் செலுத்த வேண்டிய...
Read moreகூட்ட நடப்பெண் இல்லாத காரணத்தால் இன்றைய பாராளுமன்ற அமர்வு ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி, நாளை காலை 09.30 மணி வரை பிரதி சபாநாயகரால் பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Read moreஇயக்குனர் பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'தங்கலான்'. இந்த படத்தில் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, ஹரி, பிரிட்டிஷ் நடிகர் டேனியல் கால்டகிரோன் நடித்துள்ளனர்....
Read moreஉலகநாயகன் கமல்ஹாசன் நடித்த "ஆளவந்தான்" மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த "முத்து" ஆகிய இரு பிளாக்பஸ்டர் படங்களும் ஒரே நாளில் உலகம் முழுவதும் 1,000 திரையரங்குகளில்...
Read moreஇலங்கையின் முன்னாள் இராணுவீரர்கள் உக்ரைன் இராணுவத்துடன் இணைந்து செயற்படுவதை கட்டுப்படுத்த முடியாத நிலையில் அரசாங்கம் உள்ளதாக வெளிpவிவகார அமைச்சர் அலி சப்ரி ஐலண்ட் நாளிதழிற்கு தெரிவித்துள்ளார். வெளிநாட்டில்...
Read moreகிளிநொச்சி சாந்தபுரத்தில் வெளிநாட்டிலிருந்து வருகை தந்த பெண் ஒருவருக்குச் சொந்தமான 88 இலட்சத்து 60 ஆயிரம் ரூபா பெறுமதியான 47 பவுண் நகைகளை திருடிய சந்தேகநபர் கைது...
Read moreகுருணாகல் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் 2,700 கிலோ பீடி இலைகளுடன் இன்று வெள்ளிக்கிழமை (08) ஒருவர் புத்தளம் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். புத்தளம் விசேட அதிரடிப்படையினரால்...
Read more