Easy 24 News

சர்வதேச மனித உரிமைகள் தினமான இன்று கிளிநொச்சியிலும் போராட்டம்

சர்வதேச மனித உரிமைகள் தினமான இன்று ஞாயிற்றுக்கிழமை (10) வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். வடக்கு, கிழக்கு தழுவிய இப்போராட்டத்திற்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின்...

Read more

மின் துண்டிப்பு தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணை வேண்டும் | சஜித்

நாடு முழுவதும் நேற்று ஏற்பட்ட மின்துண்டிப்பு தொடர்பாக பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும். அத்துடன் இந்த மின்சாரத் தடையின் ஊடாக நாட்டுக்கு ஏற்பட்ட இழப்பின் தரமான மற்றும்...

Read more

யாழில் வீடு புகுந்து பெண்ணை அச்சுறுத்தி ATM அட்டையை பறித்துச் சென்ற இளைஞன் கைது

வீடொன்றினுள் புகுந்து, பெண்ணொருவரை அச்சுறுத்தி அவரது வங்கி ஏ.டி.எம். (ATM) அட்டையை திருடிய குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  நெல்லியடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட பகுதியில்...

Read more

கடன் செலுத்தும் காலத்தை நீடித்து வட்டியைக் குறைக்க வேண்டும்

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து இரண்டாம் கடன் தொகையைப் பெற்றுக்கொள்வதன் மூலம் இலங்கை குறித்து சர்வதேசம் நம்பிக்கை கொள்ளும். ஏனைய நாடுகளுடனான கடன் மறுசீரமைப்பின்போது, நாம் செலுத்த வேண்டிய...

Read more

பாராளுமன்ற அமர்வு ஒத்திவைப்பு 

கூட்ட நடப்பெண் இல்லாத காரணத்தால் இன்றைய பாராளுமன்ற அமர்வு  ஒத்திவைக்கப்பட்டது.  அதன்படி, நாளை காலை 09.30 மணி வரை பிரதி சபாநாயகரால் பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read more

ரஞ்சித்திற்கு வாழ்த்து தெரிவித்த தங்கலான்.!

இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'தங்கலான்'. இந்த படத்தில் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, ஹரி, பிரிட்டிஷ் நடிகர் டேனியல் கால்டகிரோன் நடித்துள்ளனர்....

Read more

மீண்டும் நேருக்கு நேர் மோதும் ரஜினி – கமல் | வெற்றி யாருக்கு?

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த "ஆளவந்தான்" மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த "முத்து" ஆகிய இரு பிளாக்பஸ்டர் படங்களும் ஒரே நாளில் உலகம் முழுவதும் 1,000 திரையரங்குகளில்...

Read more

உக்ரைன் இராணுவவீரர்களுடன் இலங்கையின் முன்னாள் படையினர் இணைவு?

இலங்கையின் முன்னாள் இராணுவீரர்கள் உக்ரைன் இராணுவத்துடன் இணைந்து செயற்படுவதை கட்டுப்படுத்த முடியாத நிலையில் அரசாங்கம் உள்ளதாக வெளிpவிவகார அமைச்சர் அலி சப்ரி  ஐலண்ட் நாளிதழிற்கு தெரிவித்துள்ளார். வெளிநாட்டில்...

Read more

கிளிநொச்சி சாந்தபுரத்தில் 47 பவுண் நகைகள் திருட்டு ; சந்தேகநபர்கள் கைது

கிளிநொச்சி சாந்தபுரத்தில் வெளிநாட்டிலிருந்து வருகை தந்த பெண் ஒருவருக்குச் சொந்தமான 88 இலட்சத்து 60 ஆயிரம் ரூபா பெறுமதியான 47 பவுண் நகைகளை திருடிய சந்தேகநபர் கைது...

Read more

2,700 கிலோ பீடி இலைகளுடன் ஒருவர் கைது

குருணாகல் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் 2,700 கிலோ பீடி இலைகளுடன்  இன்று வெள்ளிக்கிழமை (08) ஒருவர்  புத்தளம் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.  புத்தளம் விசேட அதிரடிப்படையினரால்...

Read more
Page 492 of 4554 1 491 492 493 4,554