Easy 24 News

வாராணசி ஐஐடி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் பாஜக நிர்வாகிகள் 3 பேர் கைது

வாராணசி ஐஐடி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் பாஜக நிர்வாகிகள் 3 பேர் கைது ஷாஜஹான்பூர் (உத்தர பிரதேசம்): வாராணசியில் உள்ள ஐஐடி (பிஎச்யு-பனாரஸ் இந்து யுனிவர்சிட்டி)...

Read more

பற்றி எரிந்த விமானம் | 379 பயணிகளும் உயிர்பிழைத்த அதிசயம் | ஒரு சில நிமிட பயங்கரம் குறித்து பயணிகள் தகவல்

379 பேருடன் பயணித்துக்கொண்டிருந்த ஏ350ஜப்பான் எயர்லைன்ஸ் டோக்கியோவில் தரையிறங்கிய வேளை விமானமொன்றுடன் மோதியதை தொடர்ந்து முதலில் விமானம் அதிர்ந்தது. அதனைதொடர்ந்து தீப்பிடித்த விமானம் ஓடுபாதையில் ஓடிக்கொண்டிருந்தவேளை வெப்பமும்...

Read more

வவுனியாவில் போதைப்பொருளுடன் காதல் ஜோடி கைது

வவுனியா சிதம்பரபுரம் பகுதியில் போதைப்பொருள் வைத்திருந்த சந்தேகத்தின் அடிப்படையில் காதல் ஜோடி ஒன்று கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதாக சிதம்பரபுரம் பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய...

Read more

வரிக்குப் பதிவு செய்வது அவசியம் | தண்டம் அறவிடுவது சட்டவிரோதம் | சுரேன்

18 வயசுக்கு மேற்பட்ட வற் வரிக்கு விண்ணப்பம் செய்யாதவர்களுக்கு தண்டப்பணம் அறவிட முடியாது என ரெலோ அமைப்பின் ஊடகப் பேச்சாளர் குருசாமி சுரேந்திரன் தெரிவித்தார். அவர் மேலும்...

Read more

பல தியாகங்களுக்கு மத்தியில் உருவாக்கிய நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தை மாற்றியமைக்க முடியாது | ஜனாதிபதி

எரிபொருள் இல்லாத, உரம் இல்லாத, வீழ்ச்சியடைந்த பொருளாதார யுகத்திற்கு நாட்டை மீண்டும் கொண்டு செல்ல முடியாது என்றும், கடினமாக இருந்தாலும் இந்த பாதையில் செல்வதன் மூலம் நாட்டின்...

Read more

‘சிட்னி டெஸ்டை அப்றிடி தவிர்த்தது அதிர்ச்சி அளிக்கிறது’ – வசிம், வக்கார் கூறுகின்றனர்

அவுஸ்திரேலியாவுக்கு எதிராக சிட்னியில் புதன்கிழமை (03) ஆரம்பமான 3ஆவதும் இறுதியுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வேகப்பந்து வீச்சாளர் ஷஹீன் ஷா அப்றிடிக்கு ஒய்வு வழங்க எடுத்த முடிவு...

Read more

தென்கொரியாவில் எதிர்க்கட்சித் தலைவர் மீது கத்திக்குத்து

தென் கொரியாவின் எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியின் தலைவர் லீ ஜே-மியுங் மீது கத்திக்குத்து தாக்குதல் இடம் பெற்றுள்ளது. இன்று செவ்வாய்க்கிழமை (02) தெற்கு துறைமுக நகரமான பூசானுக்கு...

Read more

மணிப்பூரில் 3 பேர் சுட்டுக் கொலை | ஊரடங்கு அமுல்

இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில் மூன்று பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். ஆயுதம் ஏந்திய சிலர் இந்த குற்ற செயலை அரங்கேற்றியுள்ளனர். இந்த சம்பவம் தௌபால் மாவட்டத்தில் உள்ள லிலாங்...

Read more

யுக்திய நடவடிக்கை தொடர்பில் மக்களுக்கு தெளிவுபடுத்தும் வேலைத்திட்டம் ஆரம்பம்

யுக்திய வேலைத்திட்டம் தொடர்பில் மக்களுக்கு தெளிவுபடுத்தும் வேலைத்திட்டம் இன்று செவ்வாய்க்கிழமை (02) கொழும்பில் ஆரம்பிக்கப்பட்டது. குறித்த நிகழ்வு மேல்மாகாண பதில் பொலிஸ் மா அதிபர் காரியாலயத்தில் பதில்...

Read more

ஜப்பான் பூகம்பம் – உயிரிழந்தோர் எண்ணிக்கை 30 ஆக அதிகரிப்பு | மீட்பு பணிகள் தீவிரம்

ஜப்பானை தாக்கிய கடும் பூகம்பம் மற்றும் அதன் பின்னரான தொடர்ச்சியான நில அதிர்வுகள் காரணமாக 30க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ள அதேவேளை இடிபாடுகளிற்குள் சிக்குண்டுள்ளவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகள்இடம்பெறுவதை தொடர்ந்து...

Read more
Page 473 of 4554 1 472 473 474 4,554