Easy 24 News

‘குடுசலிந்து’ வின் 4 சகாக்கள் ஐஸ் போதைப்பொருளுடன் கைது

பண்டாரகமை பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் ஐஸ் போதைப்பொருள் பெற்று விற்பனையில் ஈடுபட்ட 4 இளைஞர்கள் பண்டாரகமை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். யுக்திய நடவடிக்கையில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின்...

Read more

வெளிச்சமின்மையால் வேளையோடு நிறுத்தப்பட்ட 2ஆம் நாள் ஆட்டத்தில் அவுஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 116 – 2 விக்.

சிட்னி கிரிக்கெட் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் அவுஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3ஆவதும் இறுதியுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 2ஆம் நாள் ஆட்டம் (04) போதிய வெளிச்சமின்மை...

Read more

வவுனியாவில் பரவும் எலிக்காய்ச்சல் | சுகாதாரப் பிரிவினர் விடுத்துள்ள அறிவுறுத்தல்

வவுனியா மாவட்டத்தில் எலிக்காய்ச்சல் பரவுவதால் பொது மக்களை அவதானமாக இருக்குமாறு சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். வவுனியாவில் தற்பொழுது எலிக்காய்ச்சல் அதிகளவாக பரவுவதனால் பொது மக்கள் அவதானமாக இருக்குமாறு...

Read more

மீட்டியகொட ‘பபி’ அதிரடிப்படையினரால் கைது!

மீட்டியகொட பிரதேசத்தில் சட்டவிரோத மதுபான விநியோகத்தில் ஈடுபட்டிருந்த 'பபி' என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சோதனையின் போது சட்டவிரோத மதுபானமும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்....

Read more

வரிக்கட்டமைப்பை விரிவுபடுத்துவதற்கான நடவடிக்கை குறித்து ஐ.நா அபிவிருத்தி செயற்திட்ட அதிகாரிக்கு பிரதமர் விளக்கம்

நாட்டின் வரிக்கட்டமைப்பை விரிவுபடுத்துவதற்கும், 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரையும் பதிவுசெய்வதற்கும் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் உதவி பொதுச்செயலாளரும், ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி...

Read more

காணாமல்போனோரை தேடும் பணிகள் துரிதப்படுத்தப்படும் | வடக்கின் காணி பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு | யாழில் ஜனாதிபதி தெரிவிப்பு

நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்திய பின்னர் மக்களுக்கு சலுகை வழங்கப்படுமெனவும் கடந்த வருடத்தில் மேற்கொள்ளப்பட்ட பொருளாதார சீர்த்திருத்தின் காரணமாக நிலுவையிலிருந்த அனைத்து பத்திரங்களும் செலுத்தி முடிக்கப்பட்டுள்ளதாகவும் 2025 க்கு...

Read more

யாழில் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தியது என்ன?

இடம்பெயர்ந்தவர்களை மீள்குடியேற்றும் பணிகள் 2025ஆம் ஆண்டுக்குள் பூர்த்திசெய்யப்பட வேண்டும் எனவும் அதற்கான திட்டத்தை தயாரிக்குமாறு யாழில் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவுறுத்தியுள்ளார். யாழ்ப்பாணத்திற்கு 4 நாட்கள்...

Read more

யாழ்ப்பாணத்தை சென்றடைந்தார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க !

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்திற்கு இன்று வியாழக்கிழமை (4) மாலை 4 மணியளவில் சென்றடைந்தார். யாழ்ப்பாணம் சென்ஜேம்ஸ் பாடசாலை அருகே உள்ள மைதானத்தில் உலங்குவானூர்தி மூலம் சென்றடைந்த...

Read more

லெபனான் தலைநகரில் இஸ்ரேல் ஆளில்லா விமானதாக்குதல் | ஹமாசின் பிரதி தலைவர் பலி

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இஸ்ரேல் மேற்கொண்ட ஆளி;ல்லா விமானதாக்குதலில் ஹமாசின் பிரதிதலைவர் சலே அல் அரோரி கொல்லப்பட்டுள்ளார். பெய்ரூட்டின் தென்பகுதியில் இடம்பெற்ற ஆளில்லா விமானதாக்குதலில் ஹமாசின் அரசியல்...

Read more

மணிப்பூரில் பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் | 4 போலீஸ் கமாண்டோக்கள், 1 பிஎஸ்எஃப் வீரர் காயம்

மணிப்பூரின் மோரே நகரில் நிகழ்ந்த புதிய வன்முறையில், தீவிரவாதிகள் மறைந்திருந்து நடத்திய தாக்குதலில் 4 கமாண்டோ போலீஸாரும், ஒரு எல்லை பாதுகாப்பு படை வீரரும் காயமடைந்துள்ளனர். தெளபால்...

Read more
Page 472 of 4554 1 471 472 473 4,554