Easy 24 News

மன்னாரிலும் தபால் தொழிற்சங்கத்தினர் சுகயீன போராட்டம்

ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியின் ஏற்பாட்டில் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் தொழிற்சங்க போராட்டத்திற்கு ஆதரவளிக்கும் முகமாக வியாழக்கிழமை (13) மன்னார் தபாலக ஊழியர்கள் சுகயீன விடுமுறை ...

Read more

போதைப்பொருட்களுடன் 13 பெண்கள் உட்பட 813 பேர் கைது!

நாடளாவிய ரீதியில் நேற்று செவ்வாய்க்கிழமை (11) மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின்போது போதைப்பொருட்களுடன் 13 பெண்கள் உட்பட 813 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கைதானவர்களில் 20...

Read more

பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்த மேலும் 8 பேர் கைது!

பாதாள உலக செயற்பாடுகளை ஒடுக்குவதற்காக உருவாக்கப்பட்ட 20 விசேட குழுக்களால் நாடளாவிய ரீதியில் நேற்று செவ்வாய்க்கிழமை  (11) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் பாதாள உலக கும்பலைச் சேர்ந்த மேலும்...

Read more

15 முக்கிய சட்டங்கள் விரைவில் நிறைவேற்றப்படும் – நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ

எதிர்வரும் சில வாரங்களில் சுமார் 15 மிக முக்கியமான சட்டங்களை நிறைவேற்றுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச...

Read more

20 வாரிசுகளுக்கு அமைச்சரவையில் இடம்: ராகுல் விமர்சனம்

புதுடில்லி: மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சியில் 20 வாரிசுகளுக்கு அமைச்சரவையில் இடம் கொடுக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் எம்.பி., ராகுல் விமர்சித்துள்ளார். லோக்சபா தேர்தலில் எதிர்க்கட்சிகளுக்கு எதிராக...

Read more

விமான விபத்தில் மலாவி துணை அதிபர் உட்பட 10 பேர் பலி

லிலோங்வி: மலாவி நாட்டின் துணை அதிபர் சவ்லோஸ் சிலிமா உட்பட 10 பேருடன் சென்ற ராணுவ விமானம் மாயமானது. விமானம் விபத்தில் சிக்கி, துணை அதிபர் உட்பட 10...

Read more

இந்திய இளைஞர் சுட்டுக்கொலை கனடாவில் மர்ம நபர்கள் வெறி

ஒட்டாவா, கனடாவில், 28 வயது இந்திய இளைஞரை, மர்ம நபர்கள் சுட்டுக்கொன்றனர். வட அமெரிக்க நாடான கனடாவில் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தின் சர்ரே பகுதியில் உள்ள கார்...

Read more

“ஆந்திராவுக்கு அமராவதி தான் தலைநகர்”: சந்திரபாபு திட்டவட்டம்

அமராவதி: “அமராவதியே ஆந்திராவின் தலைநகராக இருக்கும். நாங்கள் ஆக்கபூர்வமான அரசியலை முன்னெடுப்போம்” என அம்மாநில முதல்வராக பொறுப்பேற்க உள்ள சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.ஆந்திராவில் இருந்து தெலங்கானா தனி மாநிலமாக...

Read more

“பிரதமர் மோடிக்கு நன்றி”: பதவி ஏற்ற பின் எல்.முருகன் பேட்டி

புதுடில்லி: பார்லிமென்ட் விவகாரம், தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறையின் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தனது அலுவலகத்தில் முறைப்படி பொறுப்பேற்றார். அவர் கோப்புகளில் கையெழுத்திட்டு பணியை துவங்கினார். மோடிக்கு நன்றி...

Read more

வரும் 2 ஆண்டுகள் மிகவும் முக்கியம்: முதல்வர் ஸ்டாலின்

சென்னை: அடுத்து வரும் 2 ஆண்டுகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை என முதல்வர் ஸ்டாலின் கூறினார்.14 மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் ஸ்டாலின், தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தினார். தமிழக...

Read more
Page 383 of 4554 1 382 383 384 4,554